tag:blogger.com,1999:blog-55172613903207401402024-03-14T04:17:53.479-07:00கலாரசிகன்Unknownnoreply@blogger.comBlogger440125tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-57949557733407024272019-12-12T03:52:00.000-08:002019-12-12T03:52:15.241-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="summary-section newsroom-summary-section" dir="ltr" id="caption" style="background: rgb(241, 241, 241); border-left: 3.5pt solid rgb(204, 18, 24); border-radius: 0px; font-family: MyFont; font-size: 18px; line-height: 24px; margin: 0px auto 20px; max-width: 1366px; padding-bottom: 15px; padding-left: 20px !important; padding-right: 15px; padding-top: 15px; word-break: break-word;">
<div class="mb30" style="font-size: 15px; font-weight: 700; letter-spacing: -0.2px; line-height: 24px; padding: 0px !important;">
நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனிவாஸ் டரேகோனி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இதோ...</div>
</div>
<div class="content" dir="ltr" id="newsroom-bodyText" style="font-family: MyFont; margin: 0px auto; max-width: 1366px; padding: 0px; word-break: break-word;">
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
<strong>தரமற்ற குழாய் நீர்</strong></div>
<div class="EtvadsSection" style="color: #222222; float: left; font-size: 16px; height: auto; line-height: 24px; margin: 0px auto 10px; text-align: center; width: 344px;">
<iframe class="iframAds" src="https://www.etvbharat.com/in-article-ads/production/tamil-nadu/bharat/728x90__300x250-1.html" style="border-style: none !important; border-width: initial !important; height: 310px; width: 344px;"></iframe></div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணித்த புத்தசாகர் என்ற சமண துறவி, குடிநீர் மளிகைக் கடைகளில் விற்கப்படும் என்று தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தார். தற்போது அது உண்மையாகிவிட்டது. தூய்மையான நீர் என்று கருதி வீட்டுக்கு அருகில் உள்ள மளிகைக் கடைகளிலிருந்து நாம் கேன் வாட்டர் வாங்கிக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஏன் நாம் முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது?</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்காது என்று நாம் கருதுகிறோம். குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதைக் காணும் கொடூரம் அடிக்கடி <span style="font-size: 16px; line-height: 24px; margin-bottom: 10px;">நமக்கு</span><span style="font-size: 16px; line-height: 24px; margin-bottom: 10px;"> </span>நேர்கிறது. இந்தக் கொடூர அனுபவம் ஒரு மத்திய அமைச்சருக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
நாட்டின் தலைநகரான டெல்லியில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக சமீபத்தில் தரச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நகரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து 11 நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த 11 இடங்களில் ஒன்று</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
டெல்லி கிரிஷிபவன், எண் 10, ஜன்பத் சாலையில் உள்ள மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் அலுவலகம்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
அனைத்து மாதிரி நீர்களும் 19 வகையான தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. சோகம் என்னவென்றால், தரச்சோதனையில் ஒரு நீர் மாதிரிகூட வெற்றிபெறவில்லை.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
அசுத்தம், கடினத்தன்மை, காரத்தன்மை, தாதுப்பொருள்கள், நுண்ணுயிர் தடயங்கள் என எந்த ஒரு சோதனையிலும் இந்த 11 நீர் மாதிரிகளும் வெற்றிபெறவில்லை.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
இறுதியில் இந்தச் சோதனை அரசியல் மோதலுக்கு வித்திட்டுவிட்டது. டெல்லி அரசுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகப் பொங்கி எழுந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமற்றது என்பதை நேர்மையாகவும் அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்க முடியுமா என அதிரடியாக சவால் விடுத்தார்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
அனைத்து மாநில அரசுகளும் சுத்தமான குடிநீரை விநியோகிக்க ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் டெல்லி அரசுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் அல்ல என்றும் கூறி சர்ச்சையை தணிக்க முயன்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
நாட்டின் அனைத்து நகரங்களிலும் விநியோகிக்கப்படும் குடிநீர், இந்திய தர ஆணையம் நிர்ணயித்துள்ள அளவுகோலின்படி, தரமானதாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் உறுதி அளித்துள்ளார். அதோடு, இந்திய தர ஆணையம் நிர்ணயித்துள்ள அளவுகோலுக்கு இணங்க தரமான குடிநீரை வழங்க வேண்டும் என்று அனைத்து தண்ணீர் நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
இந்திய தர ஆணையத்தின் அளவுகோள்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்த்தப்படும் என்றும், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் அனைத்து மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருப்பதால், இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
<strong>நாடு தழுவிய சோதனை சாத்தியமா?</strong></div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
வாட்டர் கேன்களும் பிற 140 தயாரிப்புகளும் இந்திய தர ஆணையத்தின் அளவுகோலின்படி இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு உற்பத்திப் பொருளாக இருந்தாலும், எந்த ஒரு சேவையாக இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்ட தரத்தில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
விநியோகிக்கப்படும் குடிநீர் தரமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கான சமீபத்திய முயற்சிகள், குடிநீரின் தரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையே காட்டுகிறது. குடிநீரின் தரத்தை சோதிப்பதற்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து பொது சுகாதாரத் துறைகளுடனும் நகராட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்கான முயற்சிகளை இந்திய தர ஆணைய அலுவலர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
குழாய்கள் மூலமாக பயன்படுத்தப்படும் தண்ணீர் தரமற்றதாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. வரையறுக்கப்பட்டதைவிட அதிக மாசு கொண்டதாக யமுனா நதி நீர் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் இந்திய தர ஆணையத்தின் அளவுகோலின்படி இருக்க வாய்ப்பு உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுவரும் மத்திய நுகர்வோர் விவகாரத் துறை, தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டுவரும் குடிநீர் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்துவருகிறது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தர அளவுகோலுக்கு இணங்க நாட்டில் உள்ள மாநிலங்களும் சீர்மிகு நகரங்களும் மாவட்டங்களும் விரைவில் தரவரிசைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
இதன் ஒரு பகுதியாக, குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான இந்திய தர அமைப்பு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு குடிநீர் மாதிரிகளைக் கொண்டு இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், பெரும்பாலான மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 10 குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அந்த மாதிரிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், சர்வதேச அளவில் தரமான குடிநீர் விநியோகிக்கப்படும் மாநகரங்களில் ஒன்றாக மும்பை உருவெடுத்துள்ளது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
ஹைதராபாத், புவனேஸ்வரில் எடுக்கப்பட்ட தலா 10 குடிநீர் மாதிரிகளில் ஒரு மாதிரி மட்டும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக, மும்பைக்கு அடுத்த இடத்தை ஹைதராபாத்தும் புவனேஸ்வரும் பெற்றுள்ளன. ஆந்திரப்பிரதேசத்தின் அமராவதி மாநகரில் பரிசோதிக்கப்பட்ட 10 குடிநீர் மாதிரிகளில் 6 மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
அதே நேரத்தில் டெல்லி, சண்டிகர், திருவனந்தபுரம், பாட்னா, போபால், குவஹாத்தி, பெங்களூரு, காந்திநகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டேராடூன், கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் பரிசோதிக்கப்பட்ட தலா 10 குடிநீர் மாதிரிகளில் ஒன்றுகூட நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
மற்ற மாநில தலைநகரங்களில் பரிசோதிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் குறித்த தர அறிக்கை வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களிலிருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.<strong><br /></strong></div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
<strong>குஜராத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்</strong></div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
நீர் வளங்களைச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனி ஆர்வம் உண்டு. தண்ணீர் என்பது கொள்கை ரீதியாக கையாளப்பட வேண்டிய விவகாரம் என்பதில் அவர் காட்டிய ஆர்வத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் 2002ஆம் ஆண்டுக்குப் பயணிக்க வேண்டும்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வடக்கு குஜராத், செளராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவிவந்தது. ரயில்கள் மூலமாகவும் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் விநியோகிப்பதில் உள்ள சிரமங்களை அலுவலர்கள் அவரிடம் தெரிவித்தனர். இந்தப் பிரச்னைக்கு தற்காலிக தீர்வை தேடுவதற்குப் பதிலாக நிரந்தர தீர்வினை எட்டுவதே மிகவும் முக்கியம் என்பதை அலுவலர்களுக்கு மோடி அறிவுறுத்தினார்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
அடுத்த ஆறு ஆண்டுகளில் தீர்வு எட்டப்பட்டது. மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் 2008ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. மாநிலத்தின் 80 விழுக்காடு வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
மழை காரணமாக குஜராத்தில் எங்கெல்லாம் வெள்ளம் ஏற்பட்டதோ அந்த வெள்ளநீர் தெற்கு குஜராத்திலிருந்து செளராஷ்டிராவுக்கும் வறண்டு காணப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் திருப்பிவிடப்பட்டது. இதனால், நீர்த்தேக்கங்கள் நிரம்பின. பாசனத்திற்காக கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. நிலத்தடி நீர் புத்துயிர் பெற்றது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
2019 இல் குஜராத்தில் கனமழை பெய்தபோது, மாநிலத்தின் நீர்த்தேக்கங்கள் வழக்கத்தைவிட அதிக அளவில் நீரை தேக்கின. குஜராத்தில் ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களால், மாநிலத்தின் மொத்தமுள்ள 18 ஆயிரத்து 500 கிராமங்களில் 14 ஆயிரம் கிராமங்கள் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து விடுபட்டன.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
தண்ணீரை சேமிப்பதிலும் அவற்றை பயன்படுத்துவதிலும் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறை என்பது மிகச்சிறந்த உதாரணம் என்பதில் எள்ளளவேனும் சந்தேகம் இல்லை. குஜராத்தில் கிடைத்த இந்த வெற்றி நாடு முழுமைக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
அசுத்தமான குழாய்நீரை குடித்ததால் 2009ஆம் ஆண்டு ஹைதராபாத்திலும் போலாக்பூரிலும் ஏழு பேர் உயிரிழந்தனர். தோல் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்தமான தண்ணீர், நன்னீர் குழாய்களுக்குள் சென்றதே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இது குறித்து புகார் அளித்தும் அலுவலர்கள் அலட்சியம் காட்டியதாலேயே ஏழு அப்பாவி உயிர்கள் பறிபோனதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
குடிநீரின் தரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் ஆனால், அலுவலர்கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியது.</div>
<div class="" style="color: #222222; float: left; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 10px; width: 344px;">
தற்போதும் சமையலறை குழாய்களைத் திறந்தால் அதில் அசுத்தமான தண்ணீர் வருவதைப் பார்க்க முடிகிறது. என்ன ஒரு துர்பாக்கிய நிலை!</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-60313220540637050972019-12-12T03:49:00.001-08:002019-12-12T03:49:54.642-08:00வளரும் ஆனா வளராது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: sans-serif;">அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அயோத்தி தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி </span><br />
<span style="font-family: sans-serif;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-QL7smHpcufs/VQ0LJG6qsLI/AAAAAAAAHAM/GfvKeIcee0wazrb_QmOZH5RiJwmsXHe9ACPcBGAYYCw/s1600/blog-writing.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="125" data-original-width="200" src="https://1.bp.blogspot.com/-QL7smHpcufs/VQ0LJG6qsLI/AAAAAAAAHAM/GfvKeIcee0wazrb_QmOZH5RiJwmsXHe9ACPcBGAYYCw/s1600/blog-writing.jpg" /></a></div>
<span style="font-family: sans-serif;">உச்சநீதிமன்றத்தில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு 18 மனுக்களையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.</span><br />
<span style="font-family: sans-serif;">இதற்கு எதற்கு மனுக்களை ஏற்க வேண்டும்.ஐந்து பேர்கள் கொண்ட அமர்வை உருவாக்க வேண்டும்.</span><br />
<span style="font-family: sans-serif;">இது தொடர்பாக மேல் முறையீடு கிடையாது என அறிவித்து விடலாமே.</span><br />
<span style="font-family: sans-serif;">--------------------------------+-------------------------------------</span><br />
<div class="articleImage" style="font-family: sans-serif;">
<div id="videowithSlider_72475296">
<div 100="" 630px="" class="thumbImage" hidden="" id="mainimg1video_72475296" overflow:="">
<div class="imagecaption">
<span style="color: purple; font-size: x-large;"><b><u>இந்தியப் பொருளாதாரம் வளரவே வளராது:</u></b></span></div>
<div class="imagecaption">
<span style="color: purple; font-size: x-large;"><b><u>ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு!</u></b></span></div>
<div class="imagecaption">
<br /></div>
</div>
</div>
</div>
<div style="font-family: sans-serif;">
<arttextxml></arttextxml></div>
<div class="section1" style="font-family: sans-serif;">
<div class="Normal">
பொருளாதார மந்தநிலைதான் இப்போது இந்தியா சந்தித்துள்ள மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டாகவே நாட்டின் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. </div>
<div class="Normal">
<br /></div>
<div class="Normal">
இந்த ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது. அதைத் தொடர்ந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இன்னும் மோசமாக, பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாகக் குறைந்தது. </div>
<div class="Normal">
இந்த முழு நிதியாண்டிலும் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-j8s8ikYhW6E/VPwIrDLbezI/AAAAAAAAG8c/Tnw_6ClMuG0VyjgKhk3XIKGsBa5D63vpACPcBGAYYCw/s1600/1_2138737f.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="339" data-original-width="516" height="210" src="https://1.bp.blogspot.com/-j8s8ikYhW6E/VPwIrDLbezI/AAAAAAAAG8c/Tnw_6ClMuG0VyjgKhk3XIKGsBa5D63vpACPcBGAYYCw/s320/1_2138737f.jpg" width="320" /></a></div>
<div style="clear: both;">
</div>
<div style="float: left;">
<div class="article_poll_section" id="pollblock">
</div>
</div>
அந்த வரிசையில் தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. முன்னதாக வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.<br />
<br />
இந்நிலையில் தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.<br />
<br />
வேளாண் துறையில் அறுவடை மந்தமாக இருந்ததாலும், போதிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததால் நுகர்வு குறைந்துள்ளதாலும்தான் தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளதாக ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது மற்றும் கடன் சேவை சிறப்பாக இல்லாதது போன்ற காரணங்களாலும் பொருளாதார வளர்ச்சி மங்கியுள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
<br />
செப்டம்பர் மாதத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், 2019ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும், 2020ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருக்கும் என்று கூறியிருந்தது. ஆட்டோமொபைல், உற்பத்தித் துறைகளில் மந்தநிலை நிலவுவதால் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்துள்ளன.<br />
<br />
ஆகஸ்ட் மாதத்தில் மூடிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் 2019-20ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று கூறியது.<br />
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஃபிட்ச் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் இந்திய வளர்ச்சி மதிப்பீட்டை 5.6 சதவீதமாகக் குறைத்தது நினைவுகூறத்தக்கது.<br />
-----------------------------------------------------+++</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-33729261592740665172019-11-24T01:28:00.002-08:002019-11-24T01:28:33.764-08:00ஆளுநரின் முடிவானது தெளிவில்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<blockquote class="tr_bq">
<div class="story-body__introduction">
<span style="color: #660000;"><span style="font-size: large;">பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க
அழைத்த மகாராஷ்டிரா ஆளுநரின் முடிவானது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது
என்று உச்சநீதிமன்றம் கூறியது. </span></span></div>
</blockquote>
<div class="story-body__introduction">
<br /></div>
<a href="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/1C3F/production/_109813270_8a1eb91f-db7d-425a-bd32-5d5f09f0fd74.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="371" data-original-width="660" height="179" src="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/1C3F/production/_109813270_8a1eb91f-db7d-425a-bd32-5d5f09f0fd74.jpg" width="320" /></a>288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மையை
நிரூபிக்க பா.ஜ.க அணிக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.<br />
எதிர்க்கட்சி
வரிசையில் சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத
காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும்
உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13
பேரும் உள்ளனர்.<br />
பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ள
நிலையில் இன்னும் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. துணை முதல்வராக பதவி
ஏற்றுள்ள <u><span style="color: red;"><b>தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவாருக்கு ஆதரவாக அக்கட்சியைச்
சேர்ந்த எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதில் தெளிவில்லை</b></span></u>.<br />
<div class="story-body__introduction">
</div>
உச்சநீதிமன்ற நீதிபதிகள்,
பாஜகவை மகாராஷ்டிர ஆளுநர் ஆட்சி அமைக்கக் கோரி அழைப்பு விடுத்த
கடிதத்தையும், தங்களுக்கு உள்ள ஆதரவை தெரிவிக்க பட்னவிஸ் ஆளுநரிடம்
சமர்ப்பித்த கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசின்
தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டனர். <br />
மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள்
தொடர்ந்த வழக்கை இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்க தொடங்கியது
உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு.<br />
இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது.<br />
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக நேற்று பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார்.<br />
<br />
தேசியவாத
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின்
அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித் பவரின்
முடிவை தாங்கள் ஆதரிக்கவில்லை என அவரது கட்சி தெரிவித்துள்ளது.<br />
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் சிவசேனை
ஆட்சியமைக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது.<br />
இன்றே (ஞாயிற்றுக்கிழமை) பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும் என இந்த கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.<br />
மனுதாரர்களின் சார்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சிங்வி ஆஜரானார்கள்.<br />
<h2 class="story-body__sub-heading">
</h2>
பாரதிய ஜனதா கட்சி இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதம் .<br />
ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தை தொந்தரவு செய்ததற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று தனது வாதத்தை தொடங்கினாட் கபில் சிபல். <br />
அவர்,
"சுயேச்சையாக செயல்படுவதற்கு ஆளுநருக்கென சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால்,
அது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கும், அரசமைப்புக்கும் உட்பட்டதாக
இருக்க வேண்டும்"என்றார் கபில். <br />
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/37C7/production/_109797241_f9325e75-decd-43f3-88ff-65fb949aee0c.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/37C7/production/_109797241_f9325e75-decd-43f3-88ff-65fb949aee0c.jpg" width="320" /></a>அரசியல் கட்சிகளின் வழிகாட்டுதல்களின் கீழ் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் என்றும் கபில் சிபில் வாதிட்டார்.<br />
<br />
மேலும் அவர், "மகாராஷ்டிரா ஆளுநர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார்".<br />
எதன் அடிப்படையில் பட்னவிஸை முதல்வராக பதவி ஏற்க செய்தார் ஆளுநர்? பெரும்பான்மை கோரப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார் கபில்.<br />
"காலை
5.57 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அடுத்து 3 மணி
நேரத்திற்குள்ளேயே பட்னவிஸும், அஜித் பவாரும் பதவி ஏற்கிறார்கள். இது
மிகவும் விநோதமாக உள்ளது. நாட்டில் எமெர்ஜென்ஸி நிலவுகிறதா?" என்று தனது
வாதத்தை முன் வைத்தார் கபில் சிபல்.<br />
பெரும்பான்மை இருப்பதாக அவர்கள் கருதினால், அவர்கள் இன்றே அதனை நிரூபிக்க வேண்டும் என்றார் கபில்.<br />
கர்நாடகாவில்
கடந்த ஆண்டு இதே போன்றதொரு சூழ்நிலை நிலவியபோது, 24 மணிநேரத்தில்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதை தனது
தரப்பு வாதத்தின்போது கபில் சிபல் குறிப்பிட்டார்.<br />
இந்நிலையில்,
மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரான துஷார் மேத்தா, எந்த தரப்புக்காக இந்த
வழக்கில் ஆஜராகியுள்ளதாக நீதிபதிகள் கேட்டனர்.<br />
அதற்கு பதிலளித்த மேத்தா,
"இந்த வழக்கு குறித்த தகவல், எனக்கு நேற்று நள்ளிரவு அளிக்கப்பட்டதால்தான்
நான் இங்கு இருக்கிறேன். எனினும், நான் இந்த வழக்கில் எந்த தரப்புக்காக
வாதிட வேண்டும் என்பது குறித்து எனக்கு எவ்வித வழிகாட்டுதலும்
வழங்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.<br />
<h2 class="story-body__sub-heading">
</h2>
சட்டம்
நிலைநிறுத்தப்படும் என தாங்கள் நம்புவதாக ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறி
இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங்.<br />
இப்படியான சூழலில், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்
காக்கடே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில்
சந்தித்தார். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="351" data-original-width="624" height="358" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/2211/production/_109812780_4c55a4d6-b129-4e2a-bba5-aba0c15e85a5.jpg" width="640" /></div>
----------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<span class="image-and-copyright-container">
</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-69940976649286494202019-11-16T23:53:00.002-08:002019-11-16T23:53:31.470-08:00திப்புவின் புலி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="m-listing-header__title">
கர்நாடக பாரதிய ஜனதா அரசு. திப்புசுல்தான் பற்றிய பாடங்களை
வரலாற்று புத்தகங்களில் இருந்து நீக்கியுள்ளது. </div>
<div class="m-listing-header__title">
<a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcTN2k4Vf1mdRDAXrQfcDPsBLMf3VbTkaStaBx1qO8HnyvHboxEv" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="415" height="320" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcTN2k4Vf1mdRDAXrQfcDPsBLMf3VbTkaStaBx1qO8HnyvHboxEv" width="221" /></a>திப்புசுல்தான்
இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத ஒருவர் .</div>
<div class="m-listing-header__title">
<br /></div>
<div class="m-listing-header__title">
<br /></div>
<div class="m-listing-header__title">
<br /></div>
<div class="m-listing-header__title">
வெள்ளையருக்கெதிரான போர் இந்திய விடுதலை போராட்டத்தின் ஒரு அங்கம் என்பது நமக்கு தெரியும். </div>
<div class="m-listing-header__title">
<br /></div>
<div class="m-listing-header__title">
ஆனால் பாஜக செயல் அவர் தேசிய
தலைவரா?</div>
<div class="m-listing-header__title">
<br /></div>
<div class="m-listing-header__title">
<br /></div>
<div class="m-listing-header__title">
சுதந்திர போரட்ட வீரரா?</div>
<div class="m-listing-header__title">
<br /></div>
<div class="m-listing-header__title">
<br /></div>
<div class="m-listing-header__title">
சர்வாதிகாரியா என்ற பன்முககோண அலசலுக்கு
வித்திட்டுள்ளது. </div>
<div class="m-listing-header__title">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="m-listing-header__title">
</div>
<div class="m-listing-header__title">
</div>
<div class="m-listing-header__title">
கேரளா – கர்நாடக மாநில வட –
தென் எல்லைப்பகுதியை உள்ளடக்கிய மலபார் பகுதி முஸ்லிம்கள் அதிகம் உள்ள
பகுதியாகும். </div>
<div class="m-listing-header__title">
அப்பகுதியைச் சேர்ந்தவர்தான் திப்புசுல்தான்.</div>
<div class="m-listing-header__title">
<br /></div>
“திப்பு” என்பது பன்முகத்தன்மை கொண்டவர் என்பது பொருள். “சுல்தான்”
என்பது மன்னன் என்று பொருள்.<br />
தற்போது இந்திய வரலாற்றில் கேரளாவை
யொட்டியுள்ள மைசூர் பகுதியை தனது போரின் மூலம் கைப்பற்றி மைசூர் மகாணத்தை
ஆண்டவர் திப்பு சுல்தான் என்பது வரலாறு.<br />
தற்போது கர்நாடக பாரதிய ஜனதா
அரசின் இந்த நடவடிக்கை (அவரது வரலாற்றைக் நீக்கியது) அவரைப்பற்றிய வரலாற்றை
வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளாவண்ணம் இருட்டடிப்பு செய்வதுதான்.<br />
<br />
ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு சவால்விடும் வகையில் ஆட்சி
செய்தவர். ஆங்கிலேருக்கு எதிரான மைசூர் போரில் உயர்ந்தவர்.<br />
ஆனால் போரினால்
கேரளாவில் உள்ள மலபார் பகுதிகளையும், கர்நாடகாவில் உள்ள குடகு பகுதியையும்
தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்.<br />
ஆனால் அவரது ஆட்சியின் கீழ்
மாற்றுமதத்தினரையும் கையகப்படுத்திய பகுதியை சேர்ந்த மக்களையும் அவரது
இராணுவத்தினர் நடத்திய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திப்புவின் ராணுவ
வீரர்கள் மாற்று மதத்தினரை அவர் நடத்திய விதத்தையும் மதம் சார்ந்த தவறான
கண்ணோட்டமாக கருதப்படுகிறது.<br />
<br />
கர்நாடக அரசின் முடிவான திப்புசுல்தான் வரலாறு பற்றிய பாடங்கள்
பள்ளிப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்ட விதம் பாரதிய ஜனதா, காங்கிரஸ்
கட்சிகளுக்கு இடையே சர்ச்சையை ஏற்ப்படுத்தி வருகிறது. 2013ல் கர்நாடகாவில்
பதவியேற்ற காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் பிறந்த நாளை “திப்பு ஜெயந்தி”
என்று அரசு விழாவாக கொண்டாடியது.<br />
திப்பு சுல்தானை சுதந்திர போரட்ட வீரர்
என்றே கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்து விழா எடுத்தது.
இந்நிலையில் வரலாற்றில் திப்புசுல்தானை எவ்வாறு ஒப்பிடுவது என்ற கேள்வி
தற்போது எழுந்துள்ளது.<br />
<br />
கேரளாவில் உள்ள மலபார் பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து
திப்பு சுல்தானுக்கு எதிராகவே உள்ளது.<br />
அப்போது கேரளாவில் துறைமுகங்கள்
மூலமாக ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு ஏற்றுமதியும் மரங்கள்
ஏற்றுமதியும் சிறப்பாக நடந்து வந்தது.<br />
இது மைசூர் மன்னனால்
கண்காணிக்கப்பட்டது.<br />
இந்நிலையில் கடந்த 1766ம் ஆண்டு திப்புவின் தந்தையான
ஹைதர் அலி தனது படையுடன் மலபார் பகுதிக்கு சென்று கண்ணனுரைச் சேர்ந்த
முஸ்லிம் மன்னரிடம், அவரது ஆளுமைக்கு அடுத்துள்ள பகுதியை சேர்ந்த மன்னனான
கொலித்ரி மன்னரை வீழத்தி கோழிக் கோடு சமஸ்தானத்தை கைப்பற்ற உதவுதாக
உறுதியளித்தான்.<br />
மலபார் பகுதியில் குறுநில மன்னர்கள் பிரிந்திருந்த
வேளையில் மைசூர் மன்னன் மலபார் பகுதியை படையெடுத்து வென்றான்.<br />
இதனால் கொச்சி சமஸ்தானமும் மைசூர் மன்னனின் கீழ் வந்தது.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2010/12/tipu-sultan-2.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="600" data-original-width="417" height="320" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2010/12/tipu-sultan-2.jpg" width="222" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"> <b><span style="color: red;">வீரர்களின் பிணக்குவியல் மத்தியில் திப்பு</span></b></td></tr>
</tbody></table>
இருப்பினும்
ஹைதர் மற்றும் திப்புவின் கனவான தென்கேரளாவிலுள்ள திருவிதாங்கூர்
சமஸ்தானத்தை கைப்பற்றும் கனவு நிறைவேறவில்லை.<br />
<br />
கேரளாவை சேர்ந்த வரலாற்று
நிபுணர் எம்.ஜி.எஸ். நாராயணன் “திப்பு தனது ஆளுமையின் கீழ் பல சமஸ்தானங்களை
கொண்டு வரவேண்டுமென்ற தீராத வேட்கை கொண்டவர்”. அதிகாரத்திற்காகவே தனது
ஆளுமையின் கீழ் பல்வேறு தென் பகுதிகளை கொண்டு வந்த பிறகு மாற்று
மதத்தினரையும் தனது கருத்துக்கு உட்பட செய்தார், உன்றே குறிப்பிடுகிறார்.<br />
<br />
குறிப்பாக மேல் ஜாதி இந்துக்களின் கலாச்சார நடைமுறைகளுக்கு மதிப்பளிக்காமல்
புறந்தள்ளியதாகவும்;, இது போன்ற அடக்கு முறைகள் இந்திய, பிரிட்டீஷ்
நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br />
<br />
திப்பு போர் திறனில் வலிமைமிக்கராகவும் சிறந்த நிர்வாக திறன்
படைத்திருந்தாலும் அவரை தேசிய தலைவராகவோ அல்லது சுதந்திர போரட்ட வீரராகவோ
கருத இயலாது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள் கோவில்களை
கொள்ளையடிப்பதையும், தடுத்தவர்களை கொலை செய்து அவரும் அவரது படையினர்
வென்றவிதம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திருக்கிறது.<br />
அத்துடன் இந்து
பெண்களை கற்பழித்த செயல்பாடுகளும் அவரை சிறுமைப்படுத்தியுள்ளது என்கிறார்
வரலாற்று ஆய்வாளர் சசிபூஷண். அதே நேரத்தில் தனது ராணுவத்தில் கேரளா உயர்
சாதி இந்துக்களையும் முக்கிய பொறுப்பில் நியமித்தார் திப்பு.<br />
அவரது
ஆட்சியின் விரைவான சமூக, பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது.<br />
சாதிய கட்டமைப்புக்களையும் தாண்டி நிலசீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
மலபார் பகுதியில் உயர் சாதி மக்களான நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின்
ஆட்சியில் இருந்த பெரும்பாலான நிலங்கள் நிலமில்லாத சமுதாய மக்களுக்கு
மாறின.<br />
ஹைதர் அலி காலத்தில் தான் முதன் முதலாக நில சர்வே நடைபெற்றது.
நிலவரி கட்டாயமாக்கப்பட்டதால் நிலச்சுவான்தார்கள் திப்பு சுல்தான் மீது
அதிருப்படைந்தனர் என்று வரலாற்று போராசிரியர் முனிபூர் ரஹ்மான்
தொவிக்கிறார்.<br />
திருவனந்தபுரத்திலுள்ள கல்வி மையத்தின் வரலாற்று
ஆராய்ச்சியாளர் தேவிகா திப்பு மலபார் பகுதியிலுள்ள ஏழை முஸ்லிம்களை மட்டும்
தான் திப்பு அதிகாரம் படைத்தவர்களாக மாற்றினார் என்று குறிப்பிடுகிறார்.<br />
அவர்களுக்கு நிலமானியங்களை அள்ளி வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.<br />
மேலும் வரலாற்று ஆய்வாளர் திப்புவை வரையறை செய்ய இயலாது.<br />
அவரது காலத்தில்
நிகழ்ந்த நிகழ்வுகளுக்கேற்ப அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் என்று
குறிப்பிடுகிறார். இத்தகைய வரலாற்று ஆளுமை கொண்ட திப்புவின் மீதான
நிகழ்வுகள், நிழல்களாக நம் கண்முன் தோன்றுகின்றன.<br />
வரலாற்று
ஆராயச்சியாளர்கள் பிரிவினைவாதிகள் அல்ல ஆனால் வரலாற்று நிகழ்வுகளை தங்களது
குறுகிய லட்சியங்களுக்கான பயன்படுத்துபவர்கள் தான் பிரிவினைவாதிகள்.<br />
மன்னர்
என்பவர் கூட்டு ஆளுமை குணாதிசயங்களை கொண்டவர்.<br />
அவரது ஆட்சியின் முடிவுகள்
அப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமையும் ஆனால் நம்மில் பலர் வரலாற்று
ஆளுமைகளுக்கு பல்வேறு வகையில் வண்ணங்களை தீட்டி வருகிறோம்.<br />
திப்புசுல்தான்
தேசிய தலைவரா?<br />
சுதந்திரா போராட்ட வீரரா?<br />
சர்வாதிகாரியா?<br />
என்று
விவாதிப்பதைவிட அவர் ஒரு சூழலுக்கு ஏற்றவாறு செயல்பட்டார் என்பதையும்
மறுக்க முடியாது.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><img border="0" data-original-height="600" data-original-width="600" height="640" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2010/12/Tipus-Tiger.jpg" style="margin-left: auto; margin-right: auto;" width="640" /></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: red;"><span style="font-size: x-small;"><b><u><span style="font-size: large;"><i>திப்புவின் புலி</i></span></u> - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி</b></span></span></td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
-------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="431" data-original-width="763" height="360" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-11%2F7c5594cf-925a-4f90-91a4-755dcf9ecaff%2Fiit.jpg?w=764&auto=format%2Ccompress" width="640" /></div>
<div>
<div class="story-element story-element-text">
<div>
சென்னையில்
உள்ள ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் சாதி, மதத்தின் கோரப்பிடியில்
சிக்கியிருக்கும் கொலைக்களமாக மாறியிருப்பதை பாத்திமா லத்தீப் மரணம் உறுதி
செய்திருக்கிறது.<br />
<br />
கடந்த 8ஆம் தேதி கேரள மாநிலம் கொள்ளத்தை சேர்ந்த
பாத்திமா என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில்
தற்கொலை செய்து கொண்டார்.<br />
தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி
தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.<br />
இந்நிலையில்
மாணவியின் செல்போனை அவரது குடும்பத்தினர் ஆராய்ந்த போது, அதில் தனது
தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள்
தான் காரணம் என மாணவி பதிவிட்டுள்ளார்.<br />
அவர்கள் மதரீதியாக தவறாக
பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.<br />
மேலும்
இரண்டு பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் தன்னை
துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.<br />
இதையடுத்து மாணவியின் செல்போன்
தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.</div>
</div>
</div>
<div>
<div class="story-element story-element-text">
<div>
மேலும்,
மாணவியின் இந்த பதிவு, தற்கொலைக்கு முந்தைய நாள் அன்று பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, மாணவியின் தந்தை, தனது
மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-11%2Fcd965e9c-4800-49b3-aeb3-0de80f5a9ec6%2Fpjimage___2019_11_13t175533_814_jpg_710x400xt.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="451" data-original-width="800" height="180" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-11%2Fcd965e9c-4800-49b3-aeb3-0de80f5a9ec6%2Fpjimage___2019_11_13t175533_814_jpg_710x400xt.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a></div>
அமைதியான பெண், மானுடவியல் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னை ஐ.ஐ.டி.,க்கு
வந்தவர் பாத்திமா.<br />
அவரது பெயர்தான் அவர் சாவுக்கு காரணமா?.<br />
தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் தானே என் மகளை படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பினேன் என்று அந்த மாணவியின் தாய் கண்ணீர் வடிக்கும் போது, நம் மனசாட்சி நீதிதேவதையை நோக்கி நியாயக் கேள்விகளை எழுப்புகிறது.<br />
இந்திய
உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள்
சுரண்டுபவர்களாகவும்,மாணவர்கள் அறிவுத்தளத்திலும், பொருளாதாரரீதியாகவும்,
கலாச்சாரரீதியாகவும் சுரண்டப்பட்டு வருகின்றனர்.<br />
மத்திய அரசின் தவறான
கல்விக் கொள்கைகளை இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளன.<br />
<br />
ஐ.ஐ.டி போன்ற
உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம்
பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக இருக்கும் குறிப்பிட்ட
பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது.<br />
அதுபோல ஐஐடி-க்களை பொறுத்தவரை
பாடத்திட்டம் பற்றி மையப்படுத்தப்பட்ட விதிமுறைகளில்லை. உதாரணமாக பல
துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும்,
வாய்மொழித்தேர்வையும் வைத்தே மாணவ, மாணவிகளுக்கு கிரேடு எனும் தகுதி
வழங்கப்படுகிறது.<br />
<br />
<div>
<div class="story-element story-element-text">
<div>
ஒரு மாணவன்
எடுக்கும் தகுதி மதிப்பெண்ணை வைத்தே அவன் எதிர்காலம் நிச்சயிக்கப்படும்.<br />
அது, சம்பந்தப்பட்ட பேராசிரியரின் கையில்தான் இருக்கிறது. அதாவது,
ஐ.ஐ.டி.,யில் படிக்கும் ஒரு மாணவன் அல்லது மாணவியின் எதிர்காலமே
சம்பந்தப்பட்ட பேராசிரியர் வசம் சென்றுவிடும்.<br />
அவர் நினைத்தால் என்ன
வேண்டுமானலும் செய்யலாம் என்பதே மத்திய அரசின் உயர்கல்வி கொள்கையாக உள்ளது.<br />
ஐஐடி
போன்றஉயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் உயர் சாதியினரிடம் சிக்கியிருக்கிறது.
படிக்க வரும் உயர் சாதியல்லாத மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள்,
சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடுமையாக தொல்லைகளுக்கு ஆட்பட
வேண்டியிருக்கும் என்ற கேவலமான நிலை உள்ளது.<br />
தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கூட முழுமையாக
வழங்கப்படுவது இல்லை.<br />
<br />
<div>
<div class="story-element story-element-text">
<div>
ஒரு மாணவனோ, மாணவியோ பேராசிரியரால் பாதிக்கப்பட்டால் யாரிடமும் முறையிட முடியாது.<br />
கடந்த
2017 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுக்கறி
சாப்பிட்டதால், இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தாக்குதலில் சூரஜ்
என்ற மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு,
ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஓர் அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-11%2Fcd04b0f8-94da-48b2-9615-d98cd4db2160%2Fteam_28_1140x1660.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="800" data-original-width="549" height="320" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-11%2Fcd04b0f8-94da-48b2-9615-d98cd4db2160%2Fteam_28_1140x1660.jpg?w=1200&auto=format%2Ccompress" width="219" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: red;"><b>சுதர்சன் பத்மநாபன்</b></span></td></tr>
</tbody></table>
சமீபத்தில் ஐ.ஐ.டி சைவம் மற்றும் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு எனத்
தனித் தனி வழி ஒதுக்கப்பட்டதாகப் பிரச்னை எழுந்தது.<br />
இப்படி நவீன
தீண்டாமைகள் சென்னை ஐ.ஐ.டி.,யில் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. கடந்த 10
ஆண்டுகளில் மட்டும் சென்னை ஐ.ஐ.டி.,யில் 14 மாணவ, மாணவிகள் தற்கொலை
செய்துள்ளனர்.<br />
<br />
கடந்த 2010 ஆம் ஆண்டு மேமாதம் சந்திப் என்ற வட இந்திய
மாணவர் தற்கொலை,<br />
2011ம் ஆண்டு பிப்ரவரியில் அனூப் வலாப்ரியா என்ற மாணவர்
தற்கொலை,<br />
2011 ஆம் ஆண்டு மே மாதம் நிதின்குமார் ரெட்டி என்ற மாணவர்
தற்கொலை,<br />
2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெருகு மானசா என்ற மாணவி தற்கொலை,<br />
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த மாணவன் ஷஹல்
கொர்மத் தூக்கிட்டுத் தற்கொலை,<br />
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி
வடமாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ரஞ்சனா குமாரி என்பவர் தூக்கிட்டுத்
தற்கொலை, கடந்த ஜனவரி மாதம் 28ந் தேதி உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்
கோபால்பாபு தற்கொலை, இப்போது பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவியின் தற்கொலை
என ஐ.ஐ.டி கல்விக்கூடம், கொலைக்கூடமாக உள்ளது.<br />
இதுமட்டுமல்லாமல் கடந்த
ஆண்டு ஒரு பெண் பேராசிரியரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.<br />
<br />
ஐ.ஐ.டி.,யில்
நிகழும் ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னரும் ஒவ்வொரு கதை ஜோடிக்கப்படும்.
பத்திரிகையாளர்கள் கூட ஐ.ஐ.டி.,க்குச் சென்று செய்தி சேகரிக்க முடியாது.
காவலாளிகளை ஏவி பேராசிரியர்கள் தாக்குதலில் ஈடுபடுவார்கள்.<br />
இதெல்லாம் கடந்த
கால நிகழ்வுகள்.<br />
தற்போது பாத்திமா லத்தீப் முக்கியமான தடயத்தை விட்டுச்
சென்றுள்ளார்.<br />
<br />
சாதி, மத ஆதிக்க அரக்கனான அந்த பேராசிரியர் சுதர்சன
பத்மநாபனையும், மற்ற சாதி வெறியர்களையும் அடையாளம் காட்டிவிட்டுச்
சென்றுள்ளார்.<br />
இந்தியா முழுவதிலிருந்து பாத்திமா மரணத்திற்கு நீதிகேட்டும்,
சாதி- மத வெறியர்களுக்கு தண்டனை அளிக்கக்கோரியும் போராட்டக்குரல்கள்
ஒலிக்கத் தொடங்கியுள்ளன. மாணவர்கள் அணி, அணியாக திரள்கிறார்கள். சென்னை
ஐ.ஐ.டி., போராட்டக்களமாக மாறி உள்ளது.<br />
படித்தவன் சூதும், வாதும்
பண்ணினால்... போவான்.. போவான் அய்யோ எனப் போவான் என்ற பாரதியின் கவிதை
வரிகள் சுதர்சன பத்மநாபன்களை நினைவுப்படுத்துகின்றது.<br />
கல்வி நிலையங்களில்
இந்துத்துவகும்பல்களின் அத்துமீறல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதை
சுதர்சன பத்மநாபன்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.<br />
தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினோம்...
என் மகளை இப்படி செய்துவிட்டீர்களே...” என அந்த மாணவியின் தாய் கேட்டபோது
தமிழர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டுமா?<br />
அநீதிக்கு எதிராக கொதிக்க
வேண்டுமா?<br />
<br />
கல்வி
நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க.
தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.<br />
தமிழர்கள் மதசார்பற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய காலம் இது. </div>
<div>
உயர்கல்வியில் மதம் கோலோச்சுவதை எதிர்த்து, சிறுபான்மையினருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் ஆதரவாக அணைவரும் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இதுதான்!</div>
<div>
<span style="color: blue;"><span style="font-size: x-small;"><span style="color: #073763;"><span style="font-size: xx-small;"> நன்றி:</span></span><b><span style="color: #3d85c6;">கலைஞசர் செய்திகள் </span></b></span></span><br />
-------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="800" data-original-width="760" height="640" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-11%2Fb0b627cf-1c48-4483-8cdd-52d0a91549ea%2FEJQwpJ3VUAAQ_zA.jpg?w=1200&auto=format%2Ccompress" width="608" /></div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-19231352375129663402019-11-15T04:35:00.000-08:002019-11-15T04:35:22.474-08:00மண்ணின் மைந்தன் பிர்சா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: x-large;"><u><span style="color: red;"><b> "தர்த்தி அபா" பிர்சா முண்டா</b></span></u></span><br />
இந்தியாவுக்கான சுதந்திர போராட்டம் என்பது நாடு தழுவிய போராட்டமாக
அமையாமல், ஆங்காங்கே பிராந்திய குழுக்களின் போராட்டங்களாக, அவரவர்கள்
தேவைக்கான போராட்டமாகவே அமைந்த காலகட்டம் அது.<br />
<a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcRkmhteeB7V9lPToGFuhZeMwQuWvFyqzx2nHLHl_4eWUBMLqeST" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="282" data-original-width="220" height="200" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcRkmhteeB7V9lPToGFuhZeMwQuWvFyqzx2nHLHl_4eWUBMLqeST" width="156" /></a>1857ம் ஆண்டு சிப்பாய் கலகம்
ஏற்பட்ட காலத்தில் அந்த போராட்டம் வடக்கே பஞ்சாப், தெற்கே அமராவதி,
கிழக்கே ராஜ்புதானா, மேற்கே ஆவாத்தை தாண்டாத போராட்டமாகவே அது இருந்தது.<br />
<br />
<br />
ஊதிய உயர்வு, நில உரிமைகள் மீதான சட்டம், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த
வரி, மத தலைவர்களுக்கு அளித்து வந்த சலுகைகள் நிறுத்தம் போன்ற
பிரச்சனைகளால் அவதியுற்ற சாதாரண வீரர்கள், விவசாயிகள், மதத்தலைவர்கள் என
அனைவரும் எதிர்கால திட்டங்கள் குறித்த பிரஜை ஏதும் இல்லாமல் போராடிய
போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷாருக்கு மற்ற மாகாணங்களில் இருந்து
வீரர்களையும் நிதி உதவியும் கிடைத்தது என்பது வரலாறு.<br />
<br />
அந்த போராட்டம்
முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட பின்னர் தான் ஒட்டு மொத்த இந்தியாவுக்கான
சுதந்திரத்தின் தேவை என்பதே பலருக்கும் புரிபட துவங்கியது.<br />
இருநூறு
ஆண்டுகால சுதந்திர போராட்டத்தில் தியாகம் செய்த பலரின் பெயர்கள் வரலாற்றின்
சிதைந்த பக்கங்களில் வெறும் சிதிலமாகவே கிடைக்கப்பெறுகிறது.<br />
பல நேரங்களில்
கவனிப்பாரன்றி காணாமலும் போய்விடுகின்றார்கள்.<br />
<br />
தமிழ்நாட்டில் பிர்சா முண்டா கதையை திரைப்படமாக எடுப்பதாக சில இயக்குநர்கள் கூறிவருவதால் பிர்சா முண்டா யார் ?அவர் இப்படி பேசப்பட என்ன காரணம் ?என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.<br />
இதோ உங்களுக்காக பிர்சா முண்டா வரலாறு<br />
<br />
முண்டா பழங்குடி
இனத்தை சேர்ந்தவர் தான் பிர்சா முண்டா.<br />
1875ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம்
தேதி ராஞ்சி மாநிலம், குந்தி மாவட்டத்தில் அமைந்திருக்கும் உலிகாட் என்ற
பகுதியில் சுகணா முண்டா மற்றும் கர்மி ஹத்து தம்பதியினருக்கு நான்காவது
குழந்தையாக பிறந்தார் பிர்சா.<br />
இவருக்கு நேர் மூத்த அண்ணன் கொமட்டா முண்டா,
அக்காக்கள் தக்ஸிர், சம்பா மற்றும் தம்பி பஸ்னா முண்டா ஆகியோருடன் இளமை
காலத்தை செலவழித்தார் பிர்சா முண்டா.<br />
<br />
<u><span style="color: red;"><b>முண்டா பழங்குடியினர்</b></span></u><br />
முண்டா பழங்குடியினர் ஜார்கண்ட், ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட
மாநிலஙகளில் அதிகமாக வாழும் பழங்குடியினர் முண்டா மக்கள். இவர்கள்
முந்தாரி என்ற மொழி பேசும் மக்களாக இருந்தனர்.<br />
இவர்கள் இந்த மாநிலங்களில்
மட்டுமில்லாமல் பிஹார், சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட
மாநிலங்களிலும் வாழ்கின்றனர்.<br />
ஆரம்ப காலங்களில் காட்டில் வேட்டையாடும்
நாடோடிகளாக இம்மக்கள் வாழ்ந்து வந்தனர். காடுகளில் பழங்குடிகளுக்கான
உரிமைகள் மறுக்கப்பட்ட பின்னர் இவர்கள் விவசாயம் செய்யவும் கூடை முடையும்
தொழிலையும் மேற்கொண்டு வந்தனர்.<br />
ராயத்து வரி விதிக்கப்பட்ட பிறகு ஒப்பந்த முறையில் பணியாற்ற பல்வேறு
இடங்களுக்கு இம்மக்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தனர்.<br />
இவ்வாறே
பிர்சாவின் குடும்பமும் ஒவ்வொரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
நகர்ந்தது.<br />
<a href="https://www.thereaderspress.com/wp-content/uploads/2019/01/Birsa-Munda.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="596" data-original-width="406" height="200" src="https://www.thereaderspress.com/wp-content/uploads/2019/01/Birsa-Munda.jpg" width="135" /></a>சாதாரண ஒரு முண்டா பழங்குடி குழந்தை போலவே வளர்ந்த பிர்சா
முண்டாவுக்கு புல்லாங்குழல் என்றால் மிகவும் விருப்பம். அதே போன்று ஒற்றை
நரம்பால் இயற்றக் கூடிய பூசணிக்குடுவையில் செய்யப்பட்ட இசைக்கருவி
ஈட்டுவதையும் பழக்கமாக கொண்டிருந்தார் பிர்சா.<br />
இன்னும் ஜார்கண்டின்
தெருக்களில் பாடப்படும் பழங்குடி மக்களின் பாடல்களில் இசையாக வாழ்ந்து
கொண்டிருக்கிறார் பிர்சா.<br />
பின்பு சில காலம் சாலக்காட்டில் இருந்தார் பிர்சா முண்டா. வறுமையில்
உழன்று கொண்டிருந்த பிர்சாவை அவருடைய மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தார்
பிர்சாவின் தந்தை. அயுபதூ என்ற கிராமம் அவரின் வாழ்வை மாற்றும் ஒன்றாக
அமைந்தது.<br />
<br />
அங்கு சென்ற பிர்சா பள்ளிக் கல்வியை கற்க துவங்கினார்.
சல்காவில், ஜெய்பால் நாக் என்பவர் நடத்திய பள்ளியில் இரண்டு வருடங்கள்
படித்தார். பின்பு அங்கிருந்து கந்தகா சென்ற அவரை வெகுவாக கவர்ந்தது மிசனரி
அமைப்புகளின் செயல்பாடுகள். ஆங்கிலேயர்கள் பழங்குடிகளை கிறித்துவர்களாக
மாற்ற பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்ட வந்த காலம் அது.<br />
பழங்குடி மக்களிடம்
இருந்த பிற்போக்கு தனங்களை சுட்டிக்காட்டி கிறித்துவ மதத்தினை
ஆங்கிலேயர்கள் பரப்பி வந்தனர்.<br />
பிர்சாவின் அறிவுக்கூர்மையை கவனித்த ஜெய்பால் நாக் பிர்சா நிறைய படிக்க
வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அருகில் இருக்கும் ஜெர்மனியின்
மிசனரி பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்தார். ஆனால் கிறித்துவர்கள்
மட்டும் படிக்கும் பள்ளி என்பதால் பிர்சாவை மதமாற்றம் செய்ய வேண்டும் என்று
கேட்டுக் கொண்டார். ஆசானின் சொல்லுக்கு கட்டுப்பட்ட அவர் பிர்சா டேவிட்டாக
அந்த பள்ளியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.<br />
<h2>
</h2>
கல்வியில் படி சுட்டித்தனமாக இருந்த பிர்சாவுக்கு அனைத்திலும்
சந்தேகம். அனைத்தையும் எதிர்த்து கேள்வி கேட்கத் துவங்கினார்.
கிறித்துவத்தில் இருக்கும் தவறுகளையும் சுட்டிக் காட்டினார். முண்டா
பழங்குடிகளின் பிற்போக்கு தனத்தையும் விட்டுவைக்காமல் கேள்வி கேட்க
துவங்கினார்.<br />
ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் மதத்தை பரப்பவும்,
மக்களை அடிமையாக்கவும் எடுக்கும் முயற்சிகளை கூர்ந்து கவனித்த அவர் ஜெர்மன்
பள்ளியில் இருந்தும் வெளியேறினார். தன் மக்கள் பின்பற்ற ஏதுவான கொள்கைகளை
உள்ளடக்கிய ஒரு புதிய மதத்தை தோற்றுவித்து தன் மக்கள் அனைவரிடமும் பரப்பும்
வேலையிலும் ஈடுபட்டார் பிர்சா.<br />
தனித்துவமான முறையில் விவசாயம் செய்து வந்த முண்டாக்களால் அளவுக்கு
அதிகமான விளைச்சலை கொண்டு வர இயலவில்லை. ராயத்து போன்ற நிலவரிகள்
விதிக்கப்பட்ட காரணத்தால், அவர்களின் உழைப்பு ஆங்கிலேயர்களுக்கு வரி
செலுத்தவே போதுமானதாக இருந்தது.<br />
<br />
அண்டை மாநிலங்களில் இருந்து வரும்
உற்பத்தியாளர்கள் ஆடை, உப்பு போன்ற பொருட்களை கொடுத்துவிட்டு விலைப்
பொருட்களை திருப்பி எடுத்துச் சென்றனர். இதனால் முண்டாக்கள் மட்டுமில்லாமல்
பல்வேறு இனக்குழுக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.<br />
இதனை எதிர்த்து முண்டா
குரல் கொடுக்க துவங்கினார். விக்டோரியா ராணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு
வந்து முண்டாக்கள் ஆட்சி மலரும் என்று மக்கள் மத்தியில் போராட்டத்துக்கான
விதையை தூவினார்.<br />
<a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcRbnoRn5fps8P30Y8NQBRQiQ65SS2eH6Tko5C3AFvbk7CzPEphz" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="800" height="144" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcRbnoRn5fps8P30Y8NQBRQiQ65SS2eH6Tko5C3AFvbk7CzPEphz" width="320" /></a>ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த வனச்சட்டம் 1882-ன் படி காடுகளில்
பழங்குடிகளுக்கான உரிமைகள் குறைக்கப்பட்டது.<br />
மேலும் காடுகளில்
விவசாயத்திற்காக பயன்படுத்தும் நிலங்கள் மீதும் அரசு அதிகப்படியான அதிகாரம்
செலுத்த துவங்கியது.<br />
<br />
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருக்கும் அனைத்து
காடுகளையும் தங்களுக்கென உரிமை கொண்டாட ஆரம்பித்தான். வனப்பகுதியில்
இருக்கும் நிலங்கள் அனைத்தும் ஆங்கில அரசுக்கு சொந்தமானது என்றும், அங்கு
வீடு கட்டவும், குடியிருக்கவும், கால்நடைகளை மேய்க்கவும், விவசாயம்
செய்யவும் ஆங்கிலர்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும்.<br />
<br />
அனுமதி அளித்த
பின்பு அவர்கள் பயன்படுத்தும் நிலங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டது.<br />
அதனை கட்ட இயலாதவர்கள் காடுகளில் இருந்து வெளியேறவும்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.<br />
மேலும் பழங்குடிகள் நிலத்திற்கு ஜமீன்தார்களை நியமனம் செய்தது ஆங்கில
அரசு.<br />
<br />
ஆயிரக்கணக்கானோர் நேரடியாக காடுகளின் வளங்களை கொள்ளையிட்டனர்.<br />
இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்தில் பிர்சா முண்டா கலகக் குரல் எழுப்பினார்.
சோட்டா நாக்பூர் முழுவதும் போராட்ட குரல் பலமாக ஒலித்தது.<br />
<br />
அதன் பின்னர்
எதிர்ப்பு குரலோடு சேரும் போர் தான் நம் விடுதலைக்கு வழி வகுக்கும் என்று
கொரில்லா திட்டங்களை தீட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில்
தாக்குதல்களை நடத்தினார்.<br />
<br />
<b><i>“இந்தக்காடும், நிலமும், நீரும், பாரம்பரியமாய் நமது
இரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. </i></b><br />
<b><i>இதை நம்மிடம் இருந்து பறிக்க ஒருபோதும்
அனுமதியோம். ஆயுதமேந்தி காப்போம்”</i></b><br />
<b><i>”இந்த நீர் எமது</i></b><br />
<b><i> இந்த நிலம் எமது</i></b><br />
<b><i> இந்த காடு எமது”</i></b><br />
என்று அவர் போருக்கான குரல்களை பதிவு செய்து கொண்டே இருந்தார்.<br />
<br />
பிர்சாவின் நண்பன் கயா முண்டாவை கைது செய்தால் பிர்சாவின் ஆட்டத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று பலமாக எண்ணியது ஆங்கில அரசு. கயாவை கைது
செய்ய செய்ல் மலையில் அமைந்திருக்கும் எட்கடிக்கு காவல்துறை விரைந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-F1wzJDDjbYs/Xc6ZMbn9CLI/AAAAAAAAZ6Q/vjn72pqkVf8ADH5jPcHHrInjhqcQx6RJQCLcBGAsYHQ/s1600/Screenshot_2019-11-15%2B%25E2%2580%2599%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E2%2580%2599%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%2586%25E0%25AE%25A9%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%2B-%2BSathiyam%2BTV.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="353" data-original-width="486" height="232" src="https://1.bp.blogspot.com/-F1wzJDDjbYs/Xc6ZMbn9CLI/AAAAAAAAZ6Q/vjn72pqkVf8ADH5jPcHHrInjhqcQx6RJQCLcBGAsYHQ/s320/Screenshot_2019-11-15%2B%25E2%2580%2599%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E2%2580%2599%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%2586%25E0%25AE%25A9%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%2B-%2BSathiyam%2BTV.png" width="320" /></a></div>
காவல்துறையின் வருகையை உணர்ந்த ஒற்றர்கள் சங்கேத ஒலி கொண்டு எச்சரிக்கை
செய்தியை அனுப்பினர். கயாவை கைது செய்ய சென்ற காவல்துறை தலைவர் பழங்குடி
மக்களால் கொல்லப்பட்டார்.<br />
<br />
இதனை அறிந்த துணை காவல் ஆணையர் மொத்த
கிராமத்தையும் சூறையாடிவிட்டு கயாவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.<br />
<br />
கயா
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.<br />
அதற்கு பழிவாங்கும் விதமாக
400 முண்டாக்கள் துணையுடன் பிர்சா குந்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டார்.<br />
<br />
ஆகஸ்ட் 23, 1895ம் ஆண்டு பிர்சா கைது செய்யப்பட்டு 1897ம் ஆண்டு பல்வேறு
சித்திரவதைகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.<br />
<br />
ஆனால் மீண்டும் அவருடைய விடுதலைக்கான போர் மேலும் வலுப்பெற்றது.<br />
ஆதிகுடிகளின் கதாநாயகான பிர்சாவை மீண்டும் 1900ல் ஆங்கில அரசு கைது
செய்தது.<br />
<br />
1900ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி எதிரிகளின் சூழ்ச்சி
வலையில் சிக்கிய இவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.<br />
ஜூன் 9ம் தேதி மர்மமான முறையில் அவர் மரணமடைந்தார்.<br />
அவருடைய உடல் அவருடைய குழுவினருக்கோ அல்லது குடும்பத்திற்கோ கூட
வழங்கப்படவில்லை.<br />
<h2>
</h2>
பிர்சாவின் சிலைகள் 2016ம் ஆண்டுக்கு முன்பு வரை கையில் கைவிலங்குகளுடன்
தான் வடிவமைக்கப்பட்டிருந்தது.<br />
ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ்
ஜார்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிர்சா முண்டா சிலைகள்
அனைத்துக்கும் விடுதலை வழங்க உத்தரவிட்டார்.<br />
கைவிலங்குகள் இல்லாத சுதந்திர
பறவையாக ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் பிர்சாவின் சிலைகள்
வடிவமைக்கப்பட்டுள்ளது.<br />
அம்மாநில தலைநகரான ராஞ்சியில் இருக்கும் விமான
நிலையத்துக்கு பிர்சா முண்டாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.<br />
மண்ணின் மைந்தன்
(தர்த்தி அபா) என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவரின் வீரதீர
செயல்களை கொண்டாடும் வகையில் இந்திய பாராளுமன்றத்தில் இவரின் புகைப்படம்
மாட்டப்பட்டுள்ளது.<br />
வட மாநிலங்கள் தாண்டியும் கர்நாடகாவின் சில
பகுதிகளிலும் இவருடைய பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="253" data-original-width="384" height="420" src="https://images.tamil.indianexpress.com/uploads/2019/11/cats-2-384x253.jpg" width="640" /></div>
------------------------------------------------------------------------------------------------------------------------------ </div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-88884568455991606412019-11-11T00:23:00.004-08:002019-11-11T00:23:35.434-08:00ஒரு `நாவல் மரம்' கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<u><span style="color: #674ea7;"><b><span style="font-size: large;">வாழ்நாளில் நான்
மீண்டும் பார்க்க விரும்புகிறேன்.</span></b></span></u> <br />
முப்பது வருடங்களுக்கு முன்பு நம் ஜனநாயத்தில் உருவான எழுச்சியின்
சகாப்தம் முடிவுக்கு வந்ததையே குறிக்கிறது டி.என்.சேஷன் அவர்களின் மறைவு.<br />
90களின் முற்பாதியில் கீழ்படியாமல் இருக்கும் அரசியல்வாதிகளின் மனதில்
பயத்தை விதைக்கவும், ஏனைய இந்தியர்களின் மனதில் மரியாதையை விதைக்கவும்
சேஷன் அவர்களின் பெயர் ஒன்றே போதுமானதாக இருந்தது.<br />
<br />
அவர் இந்திய தேர்தல்
முறைகளில் ஏற்படுத்திய மாற்றங்களால் உருவான மகிமையை அவருக்கு பின்னால் வந்த
தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பெற்றிருக்கின்றோம் என்பதை கூறுவதில்
எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.<br />
ஆனாலும் அவருடன் நாங்கள் எப்போதும்
ஒப்பிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.tamil.indianexpress.com/uploads/2019/11/image-1-384x253.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="253" data-original-width="384" height="210" src="https://images.tamil.indianexpress.com/uploads/2019/11/image-1-384x253.jpg" width="320" /></a></div>
அவருக்கு கீழ் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது லாலு பிரசாத் யாதவின்
தொகுதியான தனப்பூருக்கு அனுப்பப்பட்டேன்.<br />
பின்பு ஒரு முறை ஜெயலலிதா
வாழ்ந்து வந்த பகுதியான மயிலாப்பூருக்கு நான் அனுப்பப்பட்டேன்.<br />
சேஷன்
இவர்கள் இருவரிடமும் ஒரு யுத்தமே நடத்திக் கொண்டிருந்தார்.<br />
<br />
அதனால் தான்
அங்கு நான் பார்க்க வேண்டிய வேலை இரட்டைப்பளுவாக மாறியது.<br />
<br />
1996ம் ஆண்டு பிகார் மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக நான்
நியமிக்கப்பட்டேன். அப்போது சேஷன் என்னிடம் “எதற்கும் பயப்படாதே. ஒன்றும்
நடக்காது. உன் முகத்தில் யாரேனும் குண்டு வீசப்படலாம். உன் வயிற்றில்
துப்பாக்கி குண்டு துளைக்கலாம்” என்று கூறினார்.<br />
<br />
சில மீட்டர்கள் தொலைவில்
இரண்டு முறை குண்டு வெடித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக என் வயிற்றில் குண்டு
துளைக்கமால் உயிருடன் வீடு திரும்பினேன்.<br />
ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் மாவோய்ஸ்ட் பகுதியில் ஒரு முறை நான்
தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன்.<br />
பழங்குடிகள் வாழும் பகுதியை
அடைவதற்கு சரியான சாலைகள் இல்லை என்று நான் புகார் அளித்ததோடு, என்னை
நகர்புறங்களில் இருக்கும் தொகுதிகளில் பணிக்கு அமர்த்த வேண்டும் என தைரியம்
அனைத்தையும் வளர்த்துக் கொண்டு வேண்டுகோள் விடுத்தேன்.<br />
ஆனால் மொத்தமாகவே
தேர்தல் பணியில் இருந்து எனக்கு அப்போது விலக்களிக்கப்பட்டது.<br />
நான் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட போது சேஷனை சந்தித்து
வாழ்த்துகளை பெற சென்னை சென்றேன். அப்போது அவருடைய மனைவி எனக்கு
சந்தனத்தால் ஆன விநாயகர் சிலை ஒன்றை பரிசாக அளித்தார்.<br />
ல மாதங்களுக்கு முன்பு தான் தி கிரேட் மார்ச் ஆஃப் டெமாக்ரசி : செவன்
டிகேட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எலெக்சன்ஸ் (The Great March of Democracy: Seven
Decades of India’s Elections) என்ற புத்தகத்தை நான் வெளியிட்டேன்.<br />
அந்த
புத்தகத்தில் இந்திய தேர்தல் ஆணையராக செயல்பட்ட போது சேஷன் எந்த மாதிரியான
பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை எழுதியிருந்தார். அதே போன்று ஃப்ரெஞ்ச்
பேராசிரியர் க்ரிஸ்கோப் ஜெஃப்ரெலோட், டி.என்.சேஷன் குறித்து
எழுதியிருந்தார்.<br />
இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் ஆணையர் சுகுமார் சென்
மற்றும் டி.என். சேஷன் ஆகியோருக்கு இந்த புத்தகத்தை நான் அர்பணித்ததை
மகிழ்ச்சியாக கருதுகின்றேன்.<br />
<br />
சேஷன் போன்ற ஒருவரை என் வாழ்நாளில் நான்
மீண்டும் பார்க்க <span style="font-size: small;">விரும்புகிறேன்,</span>வேண்டுகிறேன்.
<br />
<h5>
(இந்த கட்டுரையை எழுதிய <span style="font-size: small;">குரேஷி</span> இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்)</h5>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="720" data-original-width="720" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/75418912_2552601434815932_7631962894204141568_n.jpg?_nc_cat=107&_nc_oc=AQnwRjrQW8Z26RKH6_OclNZFUMoFmX2C5aqXMpDsmQMZvluuQOOUeGXGwgcGp2uVB70&_nc_ht=scontent-maa2-1.xx&oh=6381833cbc501053d7cb6b5f06a4310d&oe=5E4C0EE1" width="640" /></div>
<div class="story-element story-element-text">
<div>
<u><span style="color: #351c75;"><b><span style="font-size: large;"><span style="font-size: x-large;">`நாவல் மரம்'</span></span></b></span></u><br />
<br />
1960-களில், `ஜாமுன் கா பேட்' என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதினார்
கிருஷன்.<br />
<br />
இந்தத் தலைப்பின் பொருள் `நாவற் பழ மரம்'. அரசு அதிகாரம், ஊழல்,
அரசு அலுவல் முறையிலுள்ள சிக்கல், அதிகாரத்தை மத்திய அரசு மையப்படுத்துதல்
முதலானவற்றைப் பகடி செய்தது அந்தச் சிறுகதை.<br />
<br />
2015-ம் ஆண்டு முதல், ஐ.சி.எஸ்.சி கல்வித் திட்டத்தின் பத்தாம்
வகுப்புக்கான இந்திப் பாடத்தில் இந்தச் சிறுகதை இடம்பெற்று வருகிறது.<br />
2019 நவம்பர் 4 அன்று, இந்தப் பாடத்தைத் தேர்வுகளிலிருந்து விலக்குவதாகவும்,
இதிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது. <br />
இந்தச் சிறுகதை பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்குப் பொருத்தமானது அல்ல."<br />
எனவும் ஐ.சி.எஸ்.சி கவுன்சில்
சார்பாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.<br />
<br />
<u><span style="color: #351c75;"><b><span style="font-size: large;"><span style="font-size: small;"> `ஜாமுன் கா பேட்'கதை </span></span></b></span></u><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-11%2Fcb19ce6f-f1e0-4020-8170-2c5b035a7504%2FKrishan_Chander_2017_stamp_of_India.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="596" height="320" src="https://images.assettype.com/vikatan%2F2019-11%2Fcb19ce6f-f1e0-4020-8170-2c5b035a7504%2FKrishan_Chander_2017_stamp_of_India.jpg?w=1200&auto=format%2Ccompress" width="238" /></a></div>
<br />
பெருமழைக்குப்
பிறகு, அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றின் முன் வளர்ந்த நாவற்பழ மரத்தின்
கீழ் சிக்கிக்கொள்கிறார் பிரபல கவிஞர் ஒருவர்.<br />
கவிஞரைக் காப்பாற்ற
வேண்டுமானால், மரத்தை வெட்ட வேண்டும் என்ற சூழல் உருவாகிறது.<br />
<br />
மரத்தை
வெட்டுவதற்காக, தோட்டக்காரர் பியூனிடம் கேட்கிறார்;<br />
பியூன் கிளார்க்கிடம்
கேட்கிறார்;<br />
கிளார்க் அந்தக் கட்டடத்தின் கண்காணிப்பாளரிடம் கேட்கிறார்.<br />
</div>
</div>
மரத்தை
வெட்டுவதற்கான உத்தரவை வனத்துறையிடம் கேட்க, சிக்கிக்கொண்டிருப்பவர் பிரபல
கவிஞர் என்பதால், கலாசாரத் துறையைத் தொடர்புகொள்ளுமாறு கூறப்படுகிறது.<br />
<br />
கலாசாரத் துறையில், நாவற்பழ மரத்தை நட்டவர் அண்டைநாட்டுப் பிரதமர்
எனக்கூறி, இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறையிடம் தள்ளி விடுகிறது.<br />
<br />
<div class="story-element story-element-text">
<div>
அண்டைநாட்டு
உறவுகள் பாதிக்கப்படும் என வெளியுறவுத்துறையால் நிராகரிக்கப்பட்டு, பிரதமர்
அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது மரம் வெட்டுவதற்கான கோரிக்கை.<br />
பிரதமர்
வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவர் வந்த பிறகே முடிவு
எடுக்கப்படும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர்.<br />
<br />
சுற்றுப்
பயணம் முடிந்து நாடு திரும்பும் பிரதமர், ஒரு மனிதரின் உயிரைக் காப்பாற்ற
மரத்தை வெட்டுவது தவறில்லை எனக்கூறி உத்தரவிடுகிறார்.<br />
</div>
</div>
<div class="story-element story-element-text">
<div>
பிரதமர்
அலுவலகத்தின் உத்தரவு, அரசுக் கட்டட கண்காணிப்பாளரின் கைகளுக்கு வந்து
சேரும்போது, மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டிருந்த கவிஞர் உயிரற்றுக்
கிடந்தார் என முடிகிறது இந்தச் சிறுகதை.<br />
<br />
இந்தச் சிறுகதை பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்குப் பொருத்தமானது அல்ல.என்று இன்றைய அரசு சொல்லக்காரணம்?<br />
பிரதமர் வெளிநாடு சுற்றுப்
பயணத்தில் அதிகநாள் இருப்பதாக இருப்பதுதானாம்.<br />
குற்றம் உள்ள நெஞ்சு ......?1960 லேயே ஆப்பு.?? <br />
----------------------------------------------------------------------------------------------------------------------------------- </div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-67108831499325048282019-11-08T06:21:00.002-08:002019-11-08T06:25:23.347-08:00 பணமதிப்பழிப்பு என்ற துல்லிய தாக்குதல் தினம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<blockquote class="tr_bq">
<h2 class="headline headline-type-11 headline-m__headline__ieh5X headline-m__headline-type-11__EqfPL">
<i><span style="color: #990000;">மோடி
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து இன்றுடன் 3
ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தங்களின் வருமானம் உயரவே இல்லை என சிறு
வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.</span></i></h2>
</blockquote>
<h2 class="headline headline-type-11 headline-m__headline__ieh5X headline-m__headline-type-11__EqfPL">
<a href="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-11%2F1d53db1f-d235-456a-815b-7c1d258ac724%2Fdemonetisation1.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="420" data-original-width="800" height="168" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-11%2F1d53db1f-d235-456a-815b-7c1d258ac724%2Fdemonetisation1.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a></h2>
<h2 class="headline headline-type-11 headline-m__headline__ieh5X headline-m__headline-type-11__EqfPL">
<span style="font-weight: normal;"><span style="font-size: small;">2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு இனி 500 மற்றும் 1000
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.</span></span></h2>
<h2 class="headline headline-type-11 headline-m__headline__ieh5X headline-m__headline-type-11__EqfPL">
<span style="font-weight: normal;"><span style="font-size: small;"> மோடி அரசின்
இத்தகைய அறிவிப்பின்போது, சரிந்த சிறுகுறு தொழில்கள் தற்போதுவரை எந்தவித
வளர்ச்சியையும் அடையவில்லை.</span></span></h2>
<span style="font-size: small;">கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி
மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. அதனால் கோடிக்கணக்கான மக்கள்
வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். </span><br />
<span style="font-size: small;">இந்நிலையில், சிறு கடைகளின் மூலம்
அன்றாட வாழ்க்கை நடத்திவருபவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்தாகக்
கூறுகின்றனர்.</span><br />
<span style="font-size: small;">பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்று ஆண்டுகள்
கடந்துவிட்டதே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதுமே பல
தொழிலாளர்கள் தங்களின் வேதனைகளைக் கொட்டுகின்றனர்.<br /><br />சென்னையின்
முக்கிய பகுதியில் சிறு கடை ஒன்றை நடத்தி வருபவர் சண்முகம் என்பவர்
கூறுகையில், “ஓரளவு பரபபரப்பான நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் ரூபாய்
அளவிற்கு பொருட்களை விற்பேன். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு
எவ்வளவு கூட்டம் வந்தாலும் 10 ஆயிரத்திற்கு மேல் வியாபாரம்
நடத்தமுடியவில்லை.</span><br />
<br />
<div>
<div class="story-element story-element-text">
<div>
இதனால் எனக்கு
கிடைத்துவந்த லாபம் குறைந்தது. அதனால் 5 பேர் இருந்த இடத்தில் 2 பேரை
மட்டுமே வேலைக்கு வைத்துள்ளேன்.<br />
என்னிடம் இருந்து சென்றவர்கள் மிகவும்
குறைவான சம்பளத்திற்குதான் வேறு இடத்தில் வேலை பார்க்கிறார்கள்” என்று
வேதனையுடன் தெரிவித்தார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://pbs.twimg.com/media/EI11RHnUUAE23OX?format=jpg&name=small" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="559" data-original-width="680" height="263" src="https://pbs.twimg.com/media/EI11RHnUUAE23OX?format=jpg&name=small" width="320" /></a></div>
<br />
பூக்கடை நடத்திவரும் வயதான பெண்மணி ஒருவர்
கூறுகையில், “எந்த படிப்பறிவும் இல்லாததால்தான் தினமும் அலைந்துதிரிந்து பூ
வாங்கி விற்று வருகிறேன்.<br />
<br />
திடீரென அறிவித்ததால் என்னிடம் இருந்த சேமிப்பு
பணத்தில் மாற்ற முடிந்தது போக, 3 ஆயிரத்தை மாற்றமுடியாமல் போனது.<br />
<br />
அந்த
3,000 ரூபாய் என்பது எனது ஒருவார உழைப்பு. எல்லாம் வீண் தான்.<br />
சிறிது
நாட்களில் சரியாகும் என்று சொன்னார்கள்.<br />
<br />
ஆனால் தற்போது என்
குடும்பச்செலவுக்கு பணம் சேர்ப்பதே சிக்கலாகிவிட்டது. என்னுடைய பிழைப்பே
மோசமாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.<br />
<br />
<div>
<div class="story-element story-element-text">
<div>
இதுதொடர்பாக
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்திய
அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இங்குள்ள சிறு - குறு
வியாபாரிகள் பலரின் வாழ்க்கையும் முற்றிலுமாக சிதைந்துபோய்விட்டது என்பதில்
வேறுகருத்து இருக்கமுடியாது.<br />
படிப்பு இல்லை என்றாலும் ஏதாவது மளிகை
கடை, சிறுதொழில் செய்து வாழ்கையை நடத்திவிடலாம் என்று என்று நினைத்த ஏழை
மக்கள், இன்று அந்த நம்பிக்கை இல்லாமல் விரக்தியில் வாழ்கிறார்கள். அதற்கு
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு முக்கிய காரணம்.<br />
<br />
அதுமட்டுமல்லாமல்,
ரொக்க பணப்பரிமாற்றத்தை திடீரென முடக்கிவிட்டு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு
அவர்களை தள்ளினால் அவர்களால் அதை புரிந்துகொள்ளமுடியுமா?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
இந்த அடிப்படை
புரிதல் கூட இல்லாமல் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திடீரென தடை
செய்தார்கள்.<br />
இவர்களின் அறிப்பால் லட்சக் கணக்கான வியாபாரிகள் அதிக
வட்டிக்கு கடன் வாங்கி, வட்டி கட்டுவதற்காக தற்போது உழைத்துவௌகிறார்கள்.<br />
இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் அவர்களின் மீது ஜி.எஸ்.டியை
திணித்துவிட்டார்கள்.” என காட்டமாக தெரிவித்தார்.<br />
<br />
<div class="story-card-m__wrapper__1X7yE">
<div>
<div class="story-element story-element-text">
<div>
இந்த
பிரச்னைகளில் இருந்து மீளமுடியுமா என பொருளாதார நிபுணர் ஆனந்த்
ஸ்ரீனிவாசனிடம் ஆங்கில நாளிதல் ஒன்று பேட்டி எடுத்தது.<br />
அந்த பேட்டியில்
அவர் கூறியதாவது, “சிறு வியாபாரிகள் இந்தச் சூழலில் மீள்வது என்பது கடினம்.
அவர்கள் மீள்வதற்கு காலக்கொடு எதுவும் உறுதியாக சொல்லமுடியாது.<br />
பணமதிப்பிழப்பின்
போது கடுமையான வீழ்ச்சியை இந்திய பொருளாதாரம் சந்தித்தது.<br />
அந்தக்
காலகட்டத்தில் சிறு வியாபாரிகள் வாங்கிய கடன்களை அடைக்க அவர்களுக்கு எந்த
உதவியும் கிடைக்கவில்லை. அதனால் மேலும் கடன் பெற்று வியாபாரம் செய்தனர்.<br />
அதனை
ஈடுகட்ட கஷ்டப்பட்ட காலத்தில் ஜிஎஸ்டி வரி மீண்டும் வருமானத்தை மோசமாக
பாதித்துவிட்டது.<br />
<br />
இதனால் வங்கியில் பெற்ற கடனை கட்டுவதா?<br />
தங்களின்
வாழ்வாதாரத்திற்கு சேர்ப்பதா என சிக்கலான நிலையில் இருக்கிறார்கள்.<br />
இந்த
சூழலில் இருந்து அவர்கள் மீள்வது சிரமம்தான்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="499" data-original-width="800" height="398" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-11%2Fc1014ff8-c630-42f4-b324-2028f3a8ef26%2FBL21_IT_ESHOP.jpg?w=1200&auto=format%2Ccompress" width="640" /></div>
---------------------------------------------------------------------------------------------------------------------------- </div>
</div>
</div>
</div>
<h2 style="text-align: left;">
<u><span style="color: purple;"><b><span style="font-size: x-large;">படுதோல்வி அடைந்த பணமதிப்பழிப்பு</span></b></span></u></h2>
<b>”க</b>ருப்புப் பணத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லிய
தாக்குதல்” என மெச்சப்பட்ட நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை,
சொல்லிக்கொள்ளப்பட்ட அந்த நோக்கத்தில் கடுகளவைக்கூட நிறைவேற்ற முடியாமல்,
கேவலமான முறையில் படுதோல்வி அடைந்துவிட்டது.<br />
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள
2016 – 17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் வழியாக இந்த உண்மை வெளியே
வந்திருக்கிறது.<br />
பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட ஒரு வாரம் கழித்து, அதனை
ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மைய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல்
ரோத்தகி, ”காஷ்மீரிலும், வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும்
தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 4 இலட்சம் கோடி ரூபாய்
முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான கருப்புப் பணம் முடக்கப்பட்டுவிடும்”
என ஆணித்தரமாக அறிவித்தார்.<br />
<br />
இந்திய அரசு வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நவம்பர் 23, 2016
அன்று வெளியிட்ட அறிக்கையில், ”2.4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 4.8 இலட்சம்
கோடி ரூபாய் வரையிலான பணம் வங்கிக்குத் திரும்பாது.<br />
இந்தப் பணம் முழுவதும்
அரசுக்குக் கிடைத்த இலாபமாகக் கருதப்பட்டு, அந்தப் பணம் நாட்டின்
அடிக்கட்டுமானப் பணிகள் தொடங்கி பலவற்றிலும் மூலதனமாகப் போடப்படும்” எனக்
குறிப்பிட்டிருந்தார்.<br />
<br />
”நாட்டைத்
தூய்மைப்படுத்தும் மகாயாகத்தைத் தொடங்கியிருக்கின்றேன்.<br />
இதில் நாட்டு
மக்கள் ஒவ்வொருவரும் பங்குபெற வேண்டும். இதனால் ஏற்படும் துன்பங்களை
எனக்காக, 50 நாட்களுக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார், மோடி.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2017/09/Black-Money.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="446" data-original-width="373" height="320" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2017/09/Black-Money.jpg" width="267" /></a></div>
ஐம்பது நாட்கள் அல்ல, கடந்த பத்து மாதங்களாகப் பணமதிப்பழிப்பு
நடவடிக்கையின் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்குக்
கிடைத்தது என்ன? சமையல் எரிவாயு மானியம் ரத்து, பெட்ரோல், டீசல் விலை
தினசரி உயர்வு, ரேஷன் அரிசியின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும் கத்தி, வங்கி
சேவைக் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி. வரிக்கொள்ளை ஆகிய பொருளாதாரத்
தாக்குதல்கள்தான் பொதுமக்களுக்குக் கிடைத்த சன்மானம்.<br />
<br />
சரி, இது போகட்டும், உள்நாட்டில் புழுங்கும் கருப்புப் பணத்தையாவது மோடி
அண்ட் கம்பெனி முடக்கியதா என்றால், அதிலும் படுதோல்வி அடைந்துவிட்ட உண்மை
இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.<br />
<br />
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பாக 15.44 இலட்சம் கோடி ரூபாய்
பெறுமான 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்தன.<br />
அதில்,
15.28 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டதாக ஒப்புக் கொள்கிறது,
ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை. வங்கிக்குள் நுழைய முடியாமல்
தடுக்கப்பட்ட பணம்தான் கருப்புப் பணம் என்ற அளவுகோலின்படி பார்த்தால்,
வெறும் 16,000 கோடி ரூபாய் பணத்தைத்தான் மோடியின் நடவடிக்கை கருப்புப்
பணமாக முடக்கியிருக்கிறது.<br />
மைய அரசின் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரமொன்றில், ”2013 –
14 ஆம் ஆண்டு தொடங்கி, வருமான வரித்துறை ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல்
11,000 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டப்படாத தொகையைக் கண்டுபிடித்து
வருவதாக”க் கூறப்பட்டிருக்கிறது.<br />
<br />
இதோடு ஒப்பிட்டால், வெறும் 16,000 கோடி
ரூபாயைக் கண்டுபிடித்திருக்கும் மோடியின் துல்லிய தாக்குதலை, நமத்துப் போன
பட்டாசு என்றுதான் குறிப்பிடமுடியும்.<br />
<br />
வங்கிக்கு வராமல் வெளியே இருப்பதாகக் கூறப்படும் இந்த 16,000 கோடி
ரூபாயிலும், ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய் – 1,000 மற்றும் 500 ரூபாய்
தாள்களாக இந்தியா வெங்கிலுமுள்ள மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில்
இருப்பதாகவும், அந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக
ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.<br />
இதுவன்றி, இந்தியாவின் அண்டை நாடான நேபாள மத்திய வங்கியிலுள்ள 1,000
மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக
இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்கியிருப்பதாகக்
கூறப்படுகிறது.<br />
இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்,
பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் முடக்கப்பட்ட கருப்புப் பணம் எனச்
சொல்லிக்கொள்ள ஒரு பைசாகூடத் தேறாது என்பதே உண்மை.<br />
’மலையைக் கெல்லி எலியைப் பிடித்த’ பழமொழியோடுகூட ஒப்பிடத்
தகுதியில்லாதது மோடியின் நடவடிக்கை. மக்களிடமிருந்த சிறுவாடு காசைக்கூட
விட்டுவிடாமல் உறிஞ்சிக்கொண்ட மோடியின் நடவடிக்கை, ஒரு சுண்டெலியைக்கூடப்
பிடிக்க வக்கின்றித் தோற்றுப்போய் நிற்கிறது.<br />
அதேசமயம், அவரது சுயதம்பட்ட
நடவடிக்கைக்கு விவசாயிகளும், தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தமது
வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டனர்.<br />
பணவரத்து சுருங்கிப் போனதால், விவசாயிகள், தாம் விளைவித்த தானியங்களை
விற்க முடியாமல் தெருவில் கொட்டினார்கள். கூட்டுறவு சங்க கடன்களை நம்பி
சாகுபடியைத் தொடங்க எண்ணியிருந்த விவசாயிகள் கந்துவட்டிக் கும்பலை நோக்கித்
துரத்தப்பட்டார்கள்.<br />
கூலிப் பணம் கொடுக்க வழியில்லாததால், விவசாயக் கூலித்
தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள்.<br />
<br />
திருமணத்திற்கும், மருத்துவத்திற்கும் சேர்த்து வைத்திருந்த பணம்
செல்லாது போன நிலையில், பலரும் செய்வதறியாது தவித்துப் போனார்கள்.<br />
ஓய்வூதியப் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முடியாத முதியவர்கள்,
மருந்துக்கும் சாப்பாட்டுக்கும் வழிதேடி அலைந்தார்கள்.<br />
நூற்றுக்கும்
மேற்பட்டவர்கள் வங்கி வாசலிலிலேயே உயிரைத் துறந்தார்கள்.<br />
சிறுதொழில்களும், கடைகளும் பணத்தைப் புரட்ட முடியாமல் நசிந்து நின்றன.
சிறுதொழில்களும், கட்டிட வேலைகளும் முடங்கியதால், நாடெங்கும்
வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சில இலட்சங்களைத் தொட்டது.<br />
பொதுமக்களின் மீது திணிக்கப்பட்ட இத்துணை துன்பங்களை, சித்திரவதைகளை
மோடி அரசும், பா.ஜ.க. கும்பலும் அனுதாபத்தோடா எதிர்கொண்டனர்.<br />
”தேசத்தின்
நலனுக்காக கியூவில் நிற்பதைக்கூடவா பொறுத்துக் கொள்ள முடியாது” என
எகிறினார்கள், ”நாட்டின் எல்லைப் பகுதியில் நிற்கும் சிப்பாயின்
கஷ்டத்தைவிடவா இதெல்லாம் பெரிது” எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள்.<br />
”பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தையோ இலஞ்சத்தையோ
ஒழித்துவிட முடியாது. காரணம், கருப்புப் பணம் என்பது இந்த அமைப்பு முறையே
திரும்பத் திரும்ப உருவாக்கும் பொருளாதார நடவடிக்கை.<br />
மேலும், மொத்தக்
கருப்புப் பணத்தில் 1 சதவீதம் மட்டும்தான் ரொக்கமாகப் புழக்கத்திலுள்ளது.<br />
--------------------------------------------------------------------------------------------------------------------------------- </div>
</div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="253" data-original-width="768" height="210" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2017/09/Black-Money-2-768x253.jpg" width="640" /></div>
</div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-40822168882536913232019-11-06T00:01:00.001-08:002019-11-06T00:01:17.589-08:00'உலக நாயகன்'- 60<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="line-height: 26px;">
<span style="font-size: x-large;"><u><span style="color: #0b5394;"><b><span>ஐந்து வயதில் சினிமாவில்
அறிமுகமான கமலஹாசன், சகலகலா வல்லவனாக இன்றும் திகழ்கிறார்.</span></b></span></u></span></div>
<span style="font-size: x-large;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: x-large;"><span><u><span style="color: #0b5394;"><b><span>அவரது
கலைப்பயணம் இன்னமும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.</span></b></span></u> </span></span></div>
<div style="line-height: 26px;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-moLYj53EVrg/XcJN2Udyv1I/AAAAAAAAZlI/c59QtOF4OjIqbhbKHcAWCFoQj5va_60zQCLcBGAsYHQ/s1600/EISr6O1WwAE5qZj.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1199" data-original-width="659" height="640" src="https://1.bp.blogspot.com/-moLYj53EVrg/XcJN2Udyv1I/AAAAAAAAZlI/c59QtOF4OjIqbhbKHcAWCFoQj5va_60zQCLcBGAsYHQ/s640/EISr6O1WwAE5qZj.jpg" width="351" /></a></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span> நடனக்கலைஞர், பாடகர்,
வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட இவர், 'உலக
நாயகனாக' உச்சம் தொட்டுள்ளார். </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br /></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
</span><span style="font-size: x-small;"><span style="font-size: small;">நவ., 7ல் சினிமா துறையில் 60 ஆண்டுகளை
நிறைவு செய்கிறார்.</span><br /><br /><span style="font-size: large;"><u><span style="color: blue;"><i><span>தமிழ் மண்ணின் மைந்தனான கமல், 1954 நவ., 7ல்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்தார். </span></i></span></u></span></span></div>
<span style="font-size: large;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: large;"><span><u><span style="color: blue;"><i><span>ஐந்து வயதில் 'களத்துார்
கண்ணம்மா'வில் அறிமுகமானார்.</span></i></span></u></span></span></div>
<span style="font-size: x-small;"></span><br />
<div class="clsTitle" style="line-height: 26px;">
</div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>1974ல்
'கன்னியாகுமரி' என்ற மலையாள படத்தில் 'ஹீரோ'வாக அறிமுகமானார். </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br /></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>தமிழில்
1975ல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'உணர்ச்சிகள்' படத்தில் தனி 'ஹீரோ'வாக
ஒப்பந்தமானார். 'சென்சார்' பிரச்னையால் இப்படம் வெளியாக தாமதமானது. </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br /></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>இதனால்,
ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் 1975 பிப்., 21ல் வெளியான 'பட்டாம்பூச்சி'
தான் 'ஹீரோ'வாக கமலின் முதல் தமிழ் படம். </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br /></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>அதே ஆண்டு வெளியான பாலசந்தரின்
'அபூர்வ ராகங்கள்' படம் திருப்புமுனை ஏற்படுத்தியது.</span></span><span style="font-size: x-small;"> </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: x-small;"> <span style="font-size: small;">1976, ஜூன் 25ல் தான்
'உணர்ச்சிகள்' 'ரிலீஸ்' ஆனது.<br /><br />ஆரம்ப காலங்களில் காதல் இளவரசனாக
அவதாரம் எடுத்தார்.</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> சொல்லத்தான் நினைக்கிறேன்,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> நினைத்தாலே இனிக்கும்,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>அவள்
ஒரு தொடர்கதை, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>மன்மத லீலை, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>மூன்று முடிச்சு, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>16 வயதினிலே,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> இளமை
ஊஞ்சலாடுகிறது, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>சட்டம் என் கையில், </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>சிகப்பு ரோஜாக்கள்,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> நீயா,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> வறுமையின்
நிறம் சிவப்பு, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>மீண்டும் கோகிலா, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>ராஜ பார்வை போன்ற படங்களில் முத்திரை
பதித்தார்.</span></span></div>
<div style="line-height: 26px;">
</div>
<div style="line-height: 26px;">
<u><span style="color: blue;"><span style="font-size: medium;"> <span style="font-size: large;">அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமானவர், </span></span></span></u></div>
<span style="font-size: large;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: large;"><u><span style="color: blue;"><span>அவ்வை சண்முகியில்
பெண்,</span></span></u></span></div>
<span style="font-size: large;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: large;">
<u><span style="color: blue;"><span><span> இந்தியன் படத்தில் முதியவர் என பல்வேறு தோற்றங்களில் களில்
மக்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தார்.</span></span></span></u></span></div>
<span style="font-size: large;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: large;">
</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.indianexpress.com/2017/11/happy-birthday-kamal-hassan-1.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="600" height="400" src="https://images.indianexpress.com/2017/11/happy-birthday-kamal-hassan-1.jpg" width="400" /></a></div>
<div style="line-height: 26px;">
<u><span style="color: blue;"><span style="font-size: x-small;"><br /></span></span></u></div>
<span style="font-size: x-small;"><br /></span>
<div class="clsTitle" style="line-height: 26px;">
</div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>மூன்றாம்பிறை,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> புன்னகை மன்னன், </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>நாயகன், </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>மைக்கேல் மதன காமராஜன்,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> குணா, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>மகாநதி, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>தேவர்
மகன், </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>அவ்வை சண்முகி, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>இந்தியன்,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> தெனாலி,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> தசாவதாரம், </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>விஸ்வரூபம்,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> பாபநாசம்
உட்பட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. </span></span></div>
<div style="line-height: 26px;">
</div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: x-large;"><span style="color: purple;"><span>அனைத்து மொழிகளிலும் சேர்த்து
220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.</span></span></span></div>
<div class="clsTitle" style="line-height: 26px;">
</div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>இளையராஜா இசையில் அதிக படங்களில் நடித்துள்ளார் கமல். </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>இருவரும் இணைந்து பல 'ஹிட்' பாடல்களை கொடுத்துள்ளனர்.</span></span></div>
<span style="font-size: small;">
<span></span><br />
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>பாலசந்தர் இயக்கத்தில் 23 படங்களில் நடித்துள்ளார் கமல்.</span></span></div>
<span style="font-size: small;">
<span><br /></span>
</span><div class="clsTitle" style="line-height: 26px;">
</div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர்.</span></span></div>
<span style="font-size: x-small;"><br /></span>
<div class="clsTitle" style="line-height: 26px;">
<b><u><span style="color: blue;"><span style="font-size: medium;">தயாரிப்பாளர்:</span></span></u></b></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>ராஜ்கமல்
பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி .</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> முதல் படம் ராஜபார்வை (1981)-கடாரம் கொண்டான்
(2019) </span><span><span>வரை 27 படங்களை
தயாரித்துள்ளார்</span>.</span></span></div>
<span style="font-size: small;">
<span><br /></span>
</span><div class="clsTitle" style="line-height: 26px;">
<b><span style="font-size: large;"><u><span style="color: blue;"><span>இயக்கிய படங்கள்:</span></span></u></span></b></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>அவ்வை சண்முகியின் இந்தி பதிப்பான சாச்சி 420,</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> ஹேராம், </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>விருமாண்டி, </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>விஸ்வரூபம், </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>விஸ்வரூபம் -2 </span></span></div>
<br />
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;"> <span style="font-size: large;"><u><span style="color: blue;"><span>உதவி நடன
இயக்குநராக</span></span></u></span></span></span><br />
<div class="clsTitle" style="line-height: 26px;">
</div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;"> <span style="font-size: small;">எம்.ஜி.ஆரின் 'சங்கே முழங்கு',நான் ஏன் பிறந்தேன்,</span></span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span><span> </span>சிவாஜியின்
'சவாலே சமாளி',</span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;">
<span> ஜெய்சங்கரின் 'நுாற்றுக்கு
நுாறு', </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>எஸ்.பி.முத்துராமனின் 'காசி யாத்திரை' உட்பட பல படங்களில் உதவி நடன
இயக்குநராக பணியாற்றியுள்ளார்.</span></span></div>
<div style="line-height: 26px;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcRDec1rCUOK43G04YOp-tNTyvs5qgML1cdpZ350sJTp_UsvTvFu" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="401" data-original-width="220" height="400" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcRDec1rCUOK43G04YOp-tNTyvs5qgML1cdpZ350sJTp_UsvTvFu" width="218" /></a></div>
<br />
<div style="line-height: 26px;">
<span style="color: #073763;"><span style="font-size: large;"><span><span>தமிழக அரசின் கலைமாமணி விருது - 1980<br />பத்மஸ்ரீ - 1990<br />கவுரவ டாக்டர் பட்டம் - 2005<br />பத்ம பூஷன் - 2014<br />பிரான்சு நாட்டின் செவாலியே விருது - 2016</span></span><span><span><span><span>ஒன்பது முறை </span></span>தமிழக அரசின் திரைப்பட விருது </span></span></span></span></div>
<span style="color: #073763;"><span style="font-size: large;">
</span></span><div style="line-height: 26px;">
<span style="color: #073763;"><span style="font-size: large;"><span><span><span><span>மூன்று முறை</span></span> ஆந்திராவின் நந்தி விருது </span></span></span></span></div>
<span style="color: #073763;">
</span><span style="font-size: x-small;"><br /></span>
<div class="clsTitle" style="line-height: 26px;">
</div>
<div class="clsTitle" style="line-height: 26px;">
<u><span style="color: blue;"><b><span style="font-size: medium;">நான்கு தேசிய விருது:</span></b></span></u></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span><b><span style="color: #38761d;">களத்துார் கண்ணம்மா</span> </b>- 1960 <br /><span style="color: #38761d;"><b>மூன்றாம் பிறை</b></span> - 1983<br /><span style="color: #38761d;"><b>நாயகன்</b></span> - 1988<br /><span style="color: #38761d;"><b>இந்தியன்</b></span> - 1996</span></span></div>
<span style="font-size: x-small;"><br /></span>
<div class="clsTitle" style="line-height: 26px;">
<span style="font-size: large;"><u><span style="color: #073763;"><b><span>19 'பிலிம்பேர்'விருது</span></b></span></u></span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>ஐந்து
மொழிகளில் 19 முறை 'பிலிம்பேர்' விருது பெற்று உள்ளார். இனி 'பிலிம்பேர்'
விருது தனக்கு வேண்டாம், புதியவர்களுக்கு வழங்கும்படி 2000ல்
கேட்டுக்கொண்டார்.</span></span></div>
<span style="font-size: small;">
<span><br /></span>
</span><div class="clsTitle" style="line-height: 26px;">
</div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>சின்னத்திரையிலும் கால் பதித்த இவர், தனியார் 'டிவி' சேனலின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை மூன்று முறை தொகுத்து வழங்கினார்.</span></span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span> </span></span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>தசாவதாரம் (2008) படத்தில் அமெரிக்க அதிபர் புஷ் உள்பட பத்து வேடங்களில் நடித்தவர்.</span></span></div>
<span style="font-size: small;">
<span></span><br />
</span><div class="clsTitle" style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br /></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span>'ஆஸ்கர்'
விருதுக்கு இந்தியாவில் இருந்து இவரது படங்களான<span style="color: blue;"> நாயகன், </span></span></span></b></span></div>
<div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span><span style="color: blue;">தேவர்மகன், </span></span></span></b></span></div>
<div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span><span style="color: blue;">குருதிப்புனல்,</span></span></span></b></span></div>
<div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span><span style="color: blue;"> இந்தியன், </span></span></span></b></span></div>
<div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span><span style="color: blue;">ஹேராம், </span></span></span></b></span></div>
<div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span><span style="color: blue;">சுவாதி முத்யம்</span> (தெலுங்கு), <span style="color: blue;"> </span></span></span></b></span></div>
<div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span><span style="color: blue;">சாகர்</span>
(இந்தி)</span></span></b></span></div>
<div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span> ஆகிய படங்கள் அனுப்பப்பட்டது. </span></span></b></span></div>
<div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span> </span></span></b></span></div>
<div style="line-height: 26px;">
<span style="color: red;"><b><span style="font-size: small;"><span> </span></span></b></span><span style="font-size: medium;"><span style="font-size: large;"><u><span style="color: blue;"><b>சொந்த குரலில் 90க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் கமல்</b></span></u>. </span></span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span> </span></span><div style="line-height: 26px;">
<span style="font-size: x-small;"><span style="font-size: medium;"><b><i><span style="color: #0b5394;"><u>இதில் மிகப் பிரபலம்</u> ,</span> </i></b></span><br /><br /><span style="font-size: small;"><span style="color: blue;">'ஞாயிறு ஒளி மழையில்</span>' - அந்தரங்கம்<br /><span style="color: blue;">'நினைவோ ஒரு பறவை</span>' - சிகப்பு ரோஜாக்கள் <br /><span style="color: blue;">'தென்பாண்டி சீமையிலே'</span> - நாயகன் <br /><span style="color: blue;">'சுந்தரி நீயும்</span>' - மைக்கேல் மதன காமராஜன் <br /><span style="color: blue;">'கண்மனி அன்போடு'</span> - குணா <br /><span style="color: blue;">'இஞ்சி இடுப்பழகி' </span>- தேவர் மகன் </span></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span><span style="color: blue;">'கலக்கபோவது யாரு'</span> - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., </span></span></div>
<span style="font-size: small;">
</span><div class="clsTitle" style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br /></span></div>
<span style="font-size: small;">
</span><div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span>மதுரையில்
2018 பிப்., 21ல் நடந்த விழாவில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை
தொடங்கினார். 2019 ,மக்களவைத் தேர்தல், </span><span><span> 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் </span>(ஓட்டு சதவீதம் 3.72) தமிழகத்தில் நடந்தஇவரது கட்சி
போட்டியிட்டது.</span></span></div>
</div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><span> <div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="413" data-original-width="600" height="440" src="https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2404931.jpg" width="640" /></div>
</span></span></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-3737937578913816012019-11-04T02:10:00.003-08:002019-11-04T02:10:29.006-08:001000 கோடி மெகா ஊழல்... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலை
மற்றும் பொதுப்பணித் துறைகளிலுள்ள கோட்டக்கணக்கர் பணியிடங்களுக்கு
நடத்தப்பட்ட தேர்வில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் தமிழக
அக்கவுண்ட் ஜெனரல் அருண்கோயலை கடந்த வருடம் கைது செய்தது சி.பி.ஐ.!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://image.nakkheeran.in/cdn/farfuture/OJUwT51zbGQbpvyJhuhJL1n5oz7YIqi4krTir0N9Fho/1572853814/sites/default/files/inline-images/445_0.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="724" data-original-width="531" height="640" src="https://image.nakkheeran.in/cdn/farfuture/OJUwT51zbGQbpvyJhuhJL1n5oz7YIqi4krTir0N9Fho/1572853814/sites/default/files/inline-images/445_0.jpg" width="468" /></a></div>
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலை
மற்றும் பொதுப்பணித் துறைகளிலுள்ள கோட்டக்கணக்கர் பணியிடங்களுக்கு
நடத்தப்பட்ட தேர்வில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் தமிழக
அக்கவுண்ட் ஜெனரல் அருண்கோயலை கடந்த வருடம் கைது செய்தது சி.பி.ஐ.!<br />
<br />
இந்த
வழக்கில் குற்றவாளிகள் பலரையும் சி.பி.ஐ. தப்பிக்கவிட்டிருப்பதாக
குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.<br />
<br />
மத்திய தலைமை கணக்குத் தணிக்கைத் துறையின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும்
கணக்காயர் தலைவர் (அக்கவுண்ட் ஜெனரல்) அலுவலகம் இயங்குகிறது.<br />
<br />
தமிழகத்தில்
சென்னை தேனாம்பேட்டையில் இயங்கும் அந்த அலுவலகத்தில் அக்கவுண்ட் ஜெனரலாக
இருந்தவர் அருண் கோயல்.<br />
<br />
தமிழக அரசின் பட்ஜெட்டை தணிக்கை செய்து மக்களின்
வரிப்பணம் முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா?<br />
முறையாக பயன்படுத்தப் பட்டதா?<br />
<br />
முறைகேடுகள், ஊழல்கள், விதி மீறல்கள், நட்டம், அனாவசிய செலவினங்கள்
நடந்துள்ளதா?<br />
என ஆய்வு செய்வது இத்துறையின் முக்கியப்பணி.<br />
<br />
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை
நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி ரிசல்ட்டை அறிவிப்பதும், கோட்ட கணக்காளர்
பணியிடங்களை நிரப்பும் அதிகாரமும் அக்கவுண்ட் ஜெனரலுக்கு உண்டு.<br />
<br />
இந்த
அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்வு எழுதுபவர்களை வெற்றி பெற வைக்க அருண்கோயல்
லஞ்சம் பெற்றதில் கடந்த வருடம் 2018 மார்ச்சில் அவரை பொறி வைத்து
பிடித்தது சி.பி.ஐ.!<br />
<br />
அவருடன் அவருக்கு புரோக்கராக செயல்பட்ட கஜேந்திரன், சிவலிங்கம், ராஜா
ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிறையில் தள்ளியது சி.பி.ஐ.!<br />
<br />
<a href="https://image.nakkheeran.in/cdn/farfuture/hYRXO4xfDfWxzMsDWrSHabM4u1_JKtpe-fstGemyZj4/1572853764/sites/default/files/inline-images/444_7.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="727" data-original-width="174" height="640" src="https://image.nakkheeran.in/cdn/farfuture/hYRXO4xfDfWxzMsDWrSHabM4u1_JKtpe-fstGemyZj4/1572853764/sites/default/files/inline-images/444_7.jpg" width="152" /></a>ஆட்சியாளர்களின் லஞ்ச- ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டிய அக்கவுண்ட் ஜெனரலே
லஞ்சம் பெற்ற விவகாரம் தேசத்தையே உலுக்கியது .<br />
<br />
சி.பி.ஐ. விசாரித்த இந்த
வழக்கில்தான் சில உத்தரவுகள் சமீபத்தில் பிறப்பிக்கப்பட, குற்றவாளிகள்
பலரும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.<br />
<br />
இது குறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், "பொதுப்பணி,
நெடுஞ்சாலைத்துறைகளில் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கோட்டங்கள்
இருக்கின்றன. திட்டங்களை செயலாக்கம் செய்யும் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒரு
கோட்ட கணக்காளர் உண்டு.<br />
<br />
மக்கள் பணத்துக்கு பாதுகாவலன் என்கிற பெயர்
இவர்களுக்கு இருப்பதால் செலவிடப்படும் ஒவ்வொரு காசும் விரயமில்லாமல்
நேர்மையாக செலவிடப்படுகிறதா?<br />
என கண்காணிக்கிற கடமையும் இவர்களுக்கு
இருக்கிறது.<br />
<br />
பொதுப்பணித்துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை அக்கவுண்ட் ஜெனரல்
அலுவலக அதிகாரிகளை அயல்பணியாக ஏ.ஜி. அலுவலகமே நியமிக்கும். ஆனால்,
நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி
அதில் தேர்ச்சி பெறுபவர்களே நியமிக்கப்படுவார்கள்.<br />
அந்த தேர்வை நடத்துவதும்
அதன் ரிசல்ட்டை அறிவிப்பதும் ஏ.ஜி. அலுவலகம்தான்.<br />
நெடுஞ்சாலைத்துறையில்
உதவியாளர்களாகவும் கண்காணிப்பாளர்களாகவும் இருப்பவர்கள் மட்டுமே இந்த
தேர்வில் கலந்துகொள்ள முடியும்.<br />
தேர்ச்சி பெறுபவர்கள் கோட்ட கணக்காளராக
நியமிக்கப்படுவர்.<br /><br />
இந்த நடைமுறைகளில்தான் புகுந்து விளையாடினார் அருண்கோயல். கோட்ட கணக்காளர்
பதவி உயர்வுக்கான தேர்வில் மொத்தம் 5 தாள்கள் எழுத வேண்டும். ஒரு தாளில்
தேர்ச்சி பெற 1 லட்சம் என 5 தாளுக் கும் 5 லட்சம் என கிட்டத்தட்ட இரண்டு
கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக அருண் கோயலை கைது செய்தது
சி.பி.ஐ.!<br /><br />
இந்த வழக்கை விசாரித்து முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள்,
நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பதவிக்காக ஏ.ஜி. அலுவலகத்தில் 2016
மற்றும் 2017 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்துகொண்ட நபர்களின்
விடைத்தாள்கள் ஹைதராபாத்திலுள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில்
சோதிக்கப்பட்டது.<br />
<br />
தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தடய அறிவியல்
ஆய்வகத்தின் இயக்குநர் அறிக்கை தந்திருக்கிறார்.<br />
அதனால், தேர்ச்சி
பெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்றும், அந்த தேர்வுகள் ரத்து
செய்யப்படுவதுடன் திரும்பப்பெற வேண்டும் எனவும் ஏ.ஜி. அலுவலகத்துக்கு
ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.<br /><br />
இதனடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.சுக்கு கடந்த
செப்டம்பர் 16-ந்தேதி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள அக்கவுண்ட் ஜெனரல்
ஜெய்சங்கர், ஆறுமுகம், பால்ராஜ், சந்திரன், ஜெய்துன்பி, ஜெய பாலன்,
பரசுராமன், ராஜா, தங்கதுரை, மலர்விழி, முருகானந்தம் ஆகிய 10 நபர்களின்
தேர்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.<br />
<br />
இதனையடுத்து,
சம்பந்தப்பட்டவர்களின் பதவி உயர்வை ரத்து செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறையின்
முதன்மை இயக்குநர் கோதண்டராமனுக்கு பிரபாகர் ஐ.ஏ.எஸ் கட்டளையிட, ஆறுமுகம்,
பால்ராஜ் இருவரும் கோட்ட கணக்காளர் பதவியில் தற்போது இல்லாததால் அவர்கள்
இருவரை தவிர மற்ற 8 பேரின் பதவி உயர்வை ரத்து செய்துள்ளார் கோதண்டராமன்.<br />
<br />
இதனால் இவர்கள் அனைவரும் கண்காணிப்பாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.<br /><br />
ஆனால் இந்த விவகாரத்தில் நிறைய தவறுகள் நடந்துள்ளன. 2016 மற்றும் 2017
முறையே 32 மற்றும் 24 என 56 கோட்ட கணக்காளர்கள் தேர்ச்சி பெற்றதாக
நெடுஞ்சாலைத் துறைக்கு பட்டியலை அனுப்பி வைத்தார் அருண்கோயல்.<br />
அந்த 56
பேருமே அருண் கோயலுக்கு லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://image.nakkheeran.in/cdn/farfuture/x7UMXmL-wyUn_Vy_MQ6FzkN7klEu2vjOTwaiI7QrI60/1572853718/sites/default/files/inline-images/443_0.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="300" height="112" src="https://image.nakkheeran.in/cdn/farfuture/x7UMXmL-wyUn_Vy_MQ6FzkN7klEu2vjOTwaiI7QrI60/1572853718/sites/default/files/inline-images/443_0.jpg" width="200" /></a></div>
ஆனால், 10
பேர் மீது மட்டும் ஆக்சன் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள 46 பேரை
காப்பாற்றியுள்ளது நெடுஞ்சாலைத் துறை.<br />
<br />
லஞ்சம் கொடுத்தவர்களின் பதவி உயர்வை
ரத்து செய்வது மட்டுமே போதுமானதல்ல.<br /><br />
நெடுஞ்சாலைத் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 10 ஆயிரம் கோடி ரூபாயில்,
ஒவ்வொரு கோட்டத்திலும் வருசத்துக்கு 100 கோடி ரூபாய்க்கான திட்டங்கள்
செயல்படுத்தப்படுகிறது.<br />
<br />
அந்த 100 கோடிக்கும் கோட்ட கணக்காளர்கள்தான்
பாதுகாவலர்.<br />
<br />
ஆனால், லஞ்சத்தால் பதவி உயர்வு பெற்ற இவர்கள் எப்படி 100 கோடி
ரூபாயும் முறையாக செலவிடுவதில் அக்கறை காட்டியிருக்க முடியும்?<br /><br />
காண்ட்ராக்டர்கள் முதல் உயரதிகாரிகள் வரை சேர்ந்து கொள்ளையடிக்க கோட்ட
கணக்காளர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். அதற்காக, சேங்ஷன் செய்யப்படும்
ஒவ்வொரு பில்லிலும் இவர்களுக்கு 5 சதவீத கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அதனால், மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்க அனுமதித்த கோட்ட கணக்காளர்களை
பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதுடன் அவர்கள் ஒப்புதல் அளித்த
திட்டங்களுக்கான நிதியில் நடந்துள்ள முறைகேடுகளை தடய அறிவியல் துறை
அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தினால் 1000 கோடிக்கான ஊழல்கள் அம்பலமாகும்''’
என சுட்டிக் காட்டுகிறார்கள் ஆவேசமாக.<br /><br />
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளரும், ஏ.ஜி.அலுவலக
ஊழியர் சங்கத்தின் அகில இந்திய முன்னாள் தலைவருமான எம்.துரைபாண்டியனிடம்
விசாரித்தபோது, ’அக்கவுண்ட் ஜெனரலாக அருண் கோயல் நியமிக்கப்பட்டதுமே
லஞ்சத்தில் ஊறிப்போனது ஏ.ஜி. அலுவலகம்.<br />
<br />
கோட்ட கணக்காளர் பதவிகளை
நிரப்புவதில் அருண்கோயலின் லஞ்ச விளையாட்டை ஆதாரங்களுடன் சி.பி.ஐ.யில்
புகார் கொடுத்தேன்.<br />
<br />
என் புகார் மீது ஆரம்பத்தில் அக்கறை காட்டாத சி.பி.ஐ.,
ஒரு கட்டத்தில் ஆக்ஷனில் குதித்தது. அருண்கோயலும் புரோக்கரும் கைது
செய்யப்பட்டார்கள்.<br />
லஞ்சம் கொடுத்து பாஸான கோட்ட கணக்காளர்கள் சிலரின் பதவி
உயர்வை சி.பி.ஐ.யின் உத்தரவுக்கேற்ப தற்போது ரத்து செய்திருக்கிறது
நெடுஞ்சாலைத்துறை.<br />
ஆனால், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை நியாயமாக
இல்லை.<br />
குற்றவாளிகள் பலர் தப்பித்துள்ளனர்''’ என்கிறார் அழுத்தமாக.<br />
<br />
<b><span style="font-size: xx-small;">-//////////////////-/////////////////--//////-/------------------/////////////-//-///////////////////-///////////////////////////-
</span></b></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-10475442310879916102019-11-02T01:36:00.003-07:002019-11-02T01:36:36.152-07:00கூடங்குளம்;அணு உலை 'சைபர்' தாக்குதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="story-body__introduction" style="text-align: left;">
<u><span style="color: red;"><span style="font-size: x-large;"><b> உண்மையில் இந்த அபாயம் பெரியது.</b></span></span></u></h3>
<div class="story-body__introduction">
சில நாட்களுக்கு முன்பாக கூடங்குளம்
அணு உலையின் கணினிகள் தீங்கேற்படுத்தும் நிரல்களால் பாதிக்கப்பட்டதாக
செய்திகள் வெளியாகின. </div>
<div class="story-body__introduction">
அணு உலையை இயக்கும் இந்திய அணு மின்சாரக் கழகமும்
(என்பிசிஐஎல்) சில கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது.
உண்மையில் இந்த அபாயம் எவ்வளவு பெரியது?</div>
இந்திய அளவில் மதிக்கப்படும்
சைபர் செக்யூரிட்டி ஆய்வாளரான புக்ராஜ் சிங் அக்டோபர் 28ஆம் தேதியன்று
தனது ட்விட்டர் பக்கத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சைபர்
தாக்குதல் நடந்ததாக தகவல் ஒன்றை வெளியிட்டார்.<br />
இந்தத் தாக்குதலைத் தான்
கண்டுபிடிக்கவில்லையென்றும் வேறொருவர் கண்டுபிடித்துத் தனக்குத்
தெரிவித்ததாகவும் தான் அரசிடம் தெரிவித்ததாகவும் அடுத்தடுத்த ட்விட்டர்
செய்திகளில் அவர் கூறியிருந்தார். <br />
இதையடுத்து இந்த விவகாரம் சமூக
வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.<br />
இதையடுத்து கூடங்குளம் அணுமின்
நிலைய நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.<br />
அதில் அம்மாதிரி தாக்குதல்
நடைபெறவில்லையென மறுக்கப்பட்டிருந்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/12275/production/_109475347_gettyimages-1127637966.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/12275/production/_109475347_gettyimages-1127637966.jpg" width="320" /></a></div>
<br />
"இந்திய அணுசக்தி
நிலையங்களின் கட்டுப்பாட்டு கணினிகள் தனியாக இயங்குபவை. வெளியில் உள்ள
வலைபின்னலுடனோ, இணையத்துடனோ இணைக்கப்படாதவை.<br />
அணுசக்தி நிலைய
கட்டுப்பாட்டுக் கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்துவது
சாத்தியமில்லாதது. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒன்று மற்றும்
இரண்டாவது அணு உலைகள் முறையே 1000 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட்
மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன.<br />
அணு உலையை இயக்குவது தொடர்பாகவோ,
பாதுகாப்பு தொடர்பாகவோ எவ்வித பிரச்சனையும் இல்லை" என அந்த அறிக்கை
தெரிவித்தது.<br />
ஆனால், இணையத்தில் இருந்த இணைய பாதுகாப்பு ஆர்வலர்கள், இந்தத் தாக்குதல்
மூலம் தகவல் கசிந்தது குறித்து தொடர்ந்து தகவல்களை வெளியிட்டுவந்தனர்.<br />
ஆனால்,
அடுத்த நாளே கூடங்குளம் அணு உலையை இயக்கும் மும்பையில் உள்ள இந்திய அணு
மின்சாரக் கழகம் (NPCIL) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.<br />
அதில்
"என்பிசிஐஎல்லின் கம்ப்யூட்டர்களில் 'மால்வேர்' கண்டுபிடிக்கப்பட்டது
சரிதான். செப்டம்பர் நான்காம் தேதி சிஇஆர்டி (Indian Computer Emergency
Response Team) இதனைக் கண்டறிந்தவுடன் எங்களுக்குத் தெரிவித்தது," என்று
கூறப்பட்டிருந்தது.<br />
<br />
மேலும், "இந்த விவகாரத்தை உடனடியாக அணுசக்தித் துறை நிபுணர்கள்
ஆய்வுசெய்தனர்.<br />
இணையத்துடன் இணைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த
கம்ப்யூட்டர் ஒன்றை (அணுமின்நிலைய) பயனாளி ஒருவர் அணு உலையின் நிர்வாக
ரீதியான வலைப்பின்னலுடன் இணைத்தார். இந்த நெட்வர்க்கிற்கும் அணு உலையின்
முக்கியப் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.<br />
நெட்வர்க்குகள் தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அணு உலையில் உள்ள கணிணிகள் இதனால்
பாதிக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது" என அந்த அறிக்கை
கூறியிருந்தது.<br />
என்பிசிஐஎல் வெளியிட்டிருந்த அந்த அறிக்கையில் எந்த அணு உலையின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.<br />
<br />
இந்தியாவில் தாராபூர், ராவபட்டா, கல்பாக்கம், கூடங்குளம், கைகா, நரோரா,
காக்ரபூர் என ஏழு இடங்களில் மொத்தம் 22 அணு உலைகள் இயங்கிவருகின்றன.
இவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் 6780 மெகாவாட்டாக உள்ளது.<br />
இவற்றில்
இந்தியாவிலேயே மிகப் பெரிய இரு அணு உலைகள் கூடங்குளத்தில்
அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஆயிரம் மெகா வாட் உற்பத்தித் திறன்
கொண்டவை.<br />
இந்த நிலையில், இம்மாதிரி அணு உலையில் சைபர் தாக்குதல்
நடந்திருப்பது நாடு முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது. இம்மாதிரி
தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அணு உலையை ஹேக்கர்கள் தங்கள்
கட்டுப்பாட்டில் எடுக்க முடியுமா என்றும் விவாதிக்கப்பட்டது.<br />
ஆனால்,
அது சாத்தியமில்லை என்கிறார்கள் இணைய பாதுகாப்புத் துறையில் உள்ளவர்கள்.
காரணம், அணு உலைகள் இரண்டு நெட்வொர்க்குகள் மூலம் இயங்குகின்றன.<br />
ஒன்று
தொழிற்கட்டுப்பாட்டு அமைப்பு. இதுதான் அணு உலையின் எந்திரங்களை
இயக்குகிறது. எவ்வளவு எரிபொருள் எரிக்கப்படுகிறது, எவ்வளவு மின்சாரம்
உற்பத்தி செய்யப்படுகிறது என்ற தகவல்களையும் சேகரிக்கிறது. இந்த
நெட்வொர்க்கில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை அனைவருமே
ஒப்புக்கொள்கிறார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/16FA7/production/_109491149_d227bf31-c934-48c6-8d4a-6251dfbb314e.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="349" data-original-width="624" height="178" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/16FA7/production/_109491149_d227bf31-c934-48c6-8d4a-6251dfbb314e.jpg" width="320" /></a></div>
அணு உலையின் பிற தகவல்கள், பிற கட்டுப்பாடுகள் குறிப்பாக பணியாளர்கள்,
பராமரிப்பு குறித்த தகவல்கள், தரக்கட்டுப்பாடு குறித்த தகவல்கள் அனைத்தும்
மற்றொரு நெட்வொர்க் மூலம் கையாளப்படுகின்றன.<br />
இந்த நெட்வொர்க் இணையத்துடன்
இணைக்கப்பட்டிருக்கக்கூடும்.<br />
இந்த நெட்வொர்க்கில்தான் தாக்குதல்
நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்.<br />
<br />
"அணு
உலை பெரும்பாலும் SCADA (supervisory control and data acquisition)
நெட்வொர்க்கில் இயங்கக்கூடியது.<br />
அதனை ஊடுருவது முடியாது.<br />
காரணம், அவை
தனித்த (standalone) நெட்வொர்க்காக இருக்கும்" என்கிறார் சென்னையைச்
சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிபுணரான ஈஸ்வர் பிரசாத்.<br />
லசாரஸ் குழுமம்
Lazarus Group எனப்படும் ஒரு ஹாக்கிங் குழுமத்தின் வேலையாகவே இந்த மால்வேர்
தாக்குதல் கருதப்படுகிறது. இந்த லசாரஸ் குழுமம் வட கொரியாவுக்காக சில
பணிகளைச் செய்ததாகச் சொல்கிறார்கள்.<br />
ஆனால், அவை உறுதிப்படுத்தப்படாத
தகவல்களாகவே இருக்கின்றன.<br />
இந்திய அணு உலை அமைப்புகளைத் தாக்கிய இந்த DTRack மால்வேர் என்பது
பெரும்பாலும் வங்கி போன்ற நிதி அமைப்புகளைத் தாக்கி, தகவல்களை எடுக்கப்
பயன்படுபவை. ஏடிஎம் கார்ட் தொடர்பான தகவல்களைத் திருடும் இதேபோன்ற
மால்வேர்கள் ATM DTRack என்று அழைக்கப்படுகிறது" என்கிறார் ஈஸ்வர் பிரசாத்.
<br />
"சிறிய அளவிலான தகவல்கள் எடுக்கப்பட்டிருக்கலாமே தவிர, அணு உலையின்
கட்டுப்பாட்டு அமைப்பை இதனால் ஊடுருவ முடியாது.<br />
காரணம், இவர்கள் தற்போது
ஊடுருவியிருப்பது விண்டோஸில் இயங்குபவை. ஆனால், அணு உலையின் கட்டுப்பாடு
என்பது லினக்ஸ் இயங்குதளம் மூலம் செயல்படுத்தப்படும் எனக் கருதுகிறேன்.
அவற்றை ஊடுருவுவது இயலாது" என்கிறார் ஈஸ்வர் பிரசாத்.<br />
ஆனால்,
கூடங்குளம் அணு உலையின் நிர்வாகத் தகவல்களைக் கையாளும் நெட்வொர்க் குறித்து
அறிந்து அதற்கேற்றபடி இந்த DTRack மால்வேர் உருவாக்கப்பட்டிருக்கலாம் என
இணையப் பாதுகாப்பு குறித்து எழுதிவரும் நிபுணர்கள் கருதுகின்றனர்.<br />
<br />
ஆனால், இது தொடர்பாக வெளியிடப்பட்ட இரு அறிக்கைகளைத் தவிர, வெறு
தகவல்கள் குறித்து அணு உலை நிர்வாகத்தில் யாரும் பேசுவதற்குத் தயாராக
இல்லை. <br />
நீண்ட காலமாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்துவரும் அணு
சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், மத்திய அரசு இது தொடர்பான வெள்ளை
அறிக்கையை கோரியுள்ளது.<br />
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பாக இல்லை. அதனுடைய கட்டுப்பாட்டு அமைப்பு
அத்துமீறப்பட்டிருக்கிறது என்றால், மிக முக்கியமான தகவல்கள் நியர்
கைகளுக்குப் போயிருக்கின்றன என்று பொருள்.<br />
அங்கேயிருக்கும் யுரேனியத்தின்
அளவு, எரிக்கப்பட்ட எரிகோல்கள் அளவு, பாதுகாப்பு ரகசியங்கள் அனைத்தும்
அம்பலமாயிருக்கின்றன. இந்த உலைகளை உடனடியாக மூடுவது ஒன்றே மக்களுக்குச்
செய்யும் கடமையாக இருக்க முடியும். கூடங்குளத்தில் கூடுதல் உலைகள் கட்டும்
வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். "<br />
அணுசக்தித்துறை, இந்திய அணுமின் கழகம், பிரதமர் அலுவலகம் அனைவரும்
சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்த முன்வர வேண்டும். ஒரு வெள்ளை அறிக்கை
தயாரிக்கப்பட்டு மக்களோடு பகிரப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.<br />
<br />
இதற்கு
முன்பாக 2010ஆம் ஆண்டில் இரானின் நடான்சில் உள்ள அணுசக்தி நிலையத்தின்
கம்யூட்டர்களில் Stuxnet என்ற தீங்கு ஏற்படுத்தும் நிரல் பரவியது.<br />
இது ஒரு
யுஎஸ்பி டிரைவ் மூலம் பரவியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. இந்தத்
தாக்குதல் மூலம் யுரேனியத்தை பிரிக்கும் எந்திரங்கள் (centrifuges)
கடுமையாக பாதிக்கப்பட்டன. <br />
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, நாடான்ஸ்
உலையிலிருந்த இருபது சதவீத centrifuges எந்திரங்கள் இவ்வாறு
பாதிக்கப்பட்டன.<br />
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, உலகில் உள்ள எல்லா அணு
உலைகளிலுமே கணினி பாதுகாப்புகள் கடுமையாக்கப்பட்டன.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="351" data-original-width="624" height="358" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/14897/production/_109491148_05584523-8627-4876-89fd-e9a32776069f.jpg" width="640" /></div>
--------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<u><span style="color: blue;"><b><span style="font-size: large;"> எந்த துறையானாலும் விருப்பத்துடன் படிக்க வேண்டும்</span></b></span></u><br />
‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான்.<br />
அவனுக்கு 10 வயது .<br /> ‘‘சொல்லுப்பா?’’<br />
‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’<br /> ‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’<br />
<div class="text_exposed_show">
‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’<br /> ‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’<br />
‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’<br />
‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’<br />
‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’<br /> ‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/73333403_2534490793293663_7507534272845053952_n.jpg?_nc_cat=101&cachebreaker=sd&_nc_oc=AQmyuSnRgwxt-eHAX6dbhqFG2UUqGeQw8v6jYFMeWVdSky7K9LCJ8rkIu_z1tI5aiaA&_nc_ht=scontent-maa2-1.xx&oh=c7ec4597c44541393307c66d37767c4d&oe=5E50F7E6" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="800" height="400" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/73333403_2534490793293663_7507534272845053952_n.jpg?_nc_cat=101&cachebreaker=sd&_nc_oc=AQmyuSnRgwxt-eHAX6dbhqFG2UUqGeQw8v6jYFMeWVdSky7K9LCJ8rkIu_z1tI5aiaA&_nc_ht=scontent-maa2-1.xx&oh=c7ec4597c44541393307c66d37767c4d&oe=5E50F7E6" width="400" /></a></div>
‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’ ‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’<br /> ‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’<br />
‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர்
ஜான் டன்லப்தான்.<br />
<br />
ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை
மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின்
முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார்.<br />
<br />
இந்த
காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார். <br />
அதைப் பயன்படுத்தும்போது
சைக்கிள் வேகமாக ஓடியது.<br />
அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக்
கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’<br />
‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’<br />
‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும்
டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான்
கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை. <br />
எந்த
விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில்
கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது
துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து
காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’<br /> ‘‘புரிகிறது அப்பா!’’<br />
‘‘நான் பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்துவிட்டு மரக்கடை வைத்திருக்கலாம்.<br />
ஆனால்,
கெமிஸ்ட்ரியை எப்படி ஆராய்ந்து புரிந்து படித்தேனோ, அதே யுத்தியைத்தான்
வியாபாரத்திலும் செயல்படுத்துகிறேன். அந்த வகையில், நான் கற்ற கல்வி எனக்கு
மிக உபயோகமாக இருக்கிறது. <br />
எந்த துறையைப் படித்தாலும், கல்வி
கல்விதான். அது நம் அறிவை வளர்த்து நன்மையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.<br />
ஆகையால் எந்த துறையானாலும் விருப்பத்துடன் படிக்க வேண்டும்’’ என்று அப்பா
சொல்லி முடித்தார். <br />
தன் கேள்விக்கு சரியான விடை கிடைத்த திருப்தி மகன் முகத்தில் தெரிந்தது.<br />
------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="788" data-original-width="600" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/73321880_159199668480416_2436448862991286272_n.jpg?_nc_cat=107&cachebreaker=sd&_nc_oc=AQlQyP3zNkdDkBx8qiDiGrt7szFvhgFRJqzKv4Qq8a5VLmDa5so4nJK3oJaLyIj77CE&_nc_ht=scontent-maa2-1.xx&oh=787dadd94ac66f789355402406bb9485&oe=5E5B910B" width="486" /></div>
</div>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-49219420434256193422019-10-29T06:54:00.002-07:002019-10-29T06:54:23.425-07:00முல்லை பெரியாறு நாள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<h2 style="color: #333333; font-size: 24px; padding-top: 0px; text-align: left;">
<u><span style="color: #351c75;"><span style="font-size: large;">சிறிய மூளை இந்தியர்கள் </span></span></u></h2>
ஐதராபாத் ஐஐடி.,யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நியூராலஜி இந்தியா என்ற
இதழில், இந்திய மூளை வரைபடங்கள் கொண்ட ஆய்வு கட்டுரை வெளியிட்டனர்.<br />
<br />
இது
தான் முதன்முதலில் உருவாக்கப்பட்ட அட்லஸ் எனப்படும் இந்திய மூளை
வரைபடமாகும்.<br />
<br />
அந்த ஆய்வு கட்டுரையில், மேற்கத்திய நாட்டு மக்களின்
மூளையுடன் ஒப்பிடுகையில், சராசரியாக இந்தியர்களின் மூளையின் உயரம், அகலம்
மற்றும் எடை ஆகியவற்றில் சிறியதாக இருக்கிறது.<br />
<br />
மேலும், அல்சைமர்ஸ் போன்ற
மூளை தொடர்பான நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்கு மூளை சிறியதாக
இருப்பது உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2399531.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="413" data-original-width="600" height="440" src="https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2399531.jpg" width="640" /></a></div>
-----------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<h2 style="text-align: left;">
<span style="font-size: small;"> </span><u><span style="color: blue;"><b><span style="font-size: x-large;"><span style="color: #351c75;">1886.அக்டோபர், 29</span>. </span></b></span></u></h2>
<h3 style="text-align: left;">
<u><span style="color: blue;"><b><span style="font-size: x-large;">முல்லை பெரியாறு </span></b></span></u></h3>
<h3 style="text-align: left;">
<u><span style="color: blue;"><b><span style="font-size: x-large;">ஒப்பந்தம் கையெழுததான நாள்!</span></b></span></u></h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-05%2Fd3712255-b158-4964-af18-0ec45b43c8af%2Fmullai_6_as_550_3.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="508" data-original-width="800" height="203" src="https://images.assettype.com/vikatan%2F2019-05%2Fd3712255-b158-4964-af18-0ec45b43c8af%2Fmullai_6_as_550_3.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a></div>
<span style="font-size: small;">அன்றைய மதுரை மாவட்டம் என்பது இன்றைய திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கியது.</span><br />
<br />
<span style="font-size: small;"> அது அன்றைய மதுரை மாவட்டம், வானம் பார்த்த பூமியாக, வறட்சியின் கோரக் கரங்களில்
அகப்பட்டிருந்த கொடுமை காலம் . </span><br />
<br />
<span style="font-size: small;">தண்ணீர் பஞ்சம் எங்கும்
தலைவிரித்தாடியது.</span><br />
<br />
<span style="font-size: small;">இக்கொடுமைக்கு முல்லைப் பெரியாறு எனும் அணை மூலம், விடை
காண பிள்ளையார் சுழியிட்டது, </span><br />
<br />
<span style="font-size: small;">1886ம் ஆண்டின் இதே அக்., 29ம் நாள் தான்.</span><br />
<div data-tracked="true" style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br />வைகை
வளப்படுத்தாத கிழக்குச் சீமையை, மேற்கில் பாய்ந்து அரபிக்கடலில் வீணாய்
கலந்த நதியை, தமிழகம் பக்கம் திருப்பி, ஐந்து மாவட்டங்களை வளப்படுத்த,
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஆங்கிலேய அரசு ஒப்பந்தமிட்டது அந்நாளில்
தான்.</span></div>
<div data-tracked="true" style="line-height: 26px;">
<span style="font-size: small;">விடுதலைக்குப் பின், இது தமிழகம், கேரளத்திற்கான ஒப்பந்தமானது. </span></div>
<div data-tracked="true" style="line-height: 26px;">
<span style="font-size: small;"> இதுவே, முல்லைப் பெரியாறு அணை அமைய வித்திட்டது.</span></div>
<div data-tracked="true" style="line-height: 26px;">
<span style="font-size: small;">ஒப்பந்தப்படி, அணையின் உச்ச
நீர்மட்டமான, 155 அடிக்கு நீர் தேக்கினால், எவ்வளவு பரப்பளவு நீர்
தேங்குகிறதோ, அவ்வளவு நிலமும், தமிழகத்திற்கு, 999 ஆண்டிற்கு குத்தகைக்கு
விடப்பட்டது. </span></div>
<div data-tracked="true" style="line-height: 26px;">
<br /></div>
<div data-tracked="true" style="line-height: 26px;">
<span style="font-size: small;">அதாவது, 8,591 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதி, நம்
கட்டுப்பாட்டிற்கு வந்தது.</span></div>
<div data-tracked="true" style="line-height: 26px;">
<span style="font-size: small;">தேக்கடி பகுதியில், 104 அடியில் போடப்பட்டுள்ள
சுரங்கம் மூலம், தமிழகத்திற்கு தண்ணீர் திருப்பவும் வழி செய்தது. இன்னும்
பல உரிமைகளை, தமிழகத்திற்கு வழங்கியது, இந்த உன்னத ஒப்பந்தம்.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br />ஆனால்,
இன்று நிலைமை தலைகீழாகி விட்டது.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"> படிப்படியாக, நம் உரிமைகளை கேரளாவிடம்
பறிகொடுக்கிறோம். நீர் எடுக்கும் உரிமை தவிர, பழைய உரிமைகள் எதுவும்
இருப்பதாக தெரியவில்லை.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">நமக்கு, 999 ஆண்டு குத்தகைக்கு வழங்கிய, 8,591
ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியை, ஒரு புறத்தில் கேரளா ஆக்கிரமித்து
வருகிறது. </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">தேக்கடி படகு குழாம் அமைத்து, சுற்றுலா மூலம் சம்பாதிக்கிறது. </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">அதை சுற்றியுள்ள பகுதிகளில், விடுதிகள் கட்ட அனுமதி கொடுத்து, 'கல்லா'
கட்டுகிறது. </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">முல்லைப் பெரியாறு அணையால், கேரளாவிற்கு சுற்றுலாவைத் தவிர,
வேறு பலன் எதுவும் இல்லை. </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">ஆயினும், நம் குத்தகை நிலத்தில் கை வைத்து,
பாதிப்பை ஏற்படுத்துகிறது.</span></div>
<div style="line-height: 26px;">
<a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcTlMZOlS15yX17OnAhhJTm9QU-VPGsYypS7Lr4cGHV8lX6YBXRF" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="480" height="320" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcTlMZOlS15yX17OnAhhJTm9QU-VPGsYypS7Lr4cGHV8lX6YBXRF" width="320" /></a><span style="font-size: small;"><br />அணையில்,
140 அடியில் இருந்து, 155 அடி வரையிலான நீர்ப்பிடிப்பு பகுதியின் பல
இடங்களில், கேரளா ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம்
உள்ளது.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"> இதில், 600 ஏக்கர் வரை நாம் இழந்திருக்க வாய்ப்புள்ளது.நவீன
தொழில்நுட்பங்கள், சேட்டிலைட் மூலம், எளிதில் நம் எல்லையை கணிக்க முடியும்
என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"> இதை பரிசீலனை செய்து, ஆக்கிரமிப்புகளை
அகற்றி, உரிமையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br />முல்லைப்
பெரியாறு அணை முழுக்க, முழுக்க தமிழகத்தின் நலன் கருதி கட்டப்பட்ட அணை.
ஆனால், 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை மீறும் வகையில், கேரள அரசு நடந்து
கொள்கிறது. இதற்கு எதிராக, தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"> இழந்த
உரிமைகளை மீட்க, தனித் திட்டத்தை வகுக்க வேண்டும். </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">தனி அதிகாரிகள் மூலம்
சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கேரளாவின்
ஆக்கிரமிப்புகளை அகற்ற, 'சர்வே' நடத்த வேண்டும்.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"> நீதிமன்றம் சென்றோ,
சாதுர்யமான பேச்சு மூலமோ, உரிமைகளை நிலைநாட்ட முன்வர வேண்டும்.</span></div>
<div style="line-height: 26px;">
<br /></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">இத்தனை
முக்கியத்துவம் வாய்ந்த முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் இல்லை
என்றால் நம்புவீர்களா. மதகுகளை இயக்க, அதிகாரிகளின் அலுவலகங்கள்,
குடியிருப்புகள், தெரு விளக்குகளுக்கு, வல்லக்கடவில் இருந்து மின்சாரம்
வழங்கப்பட்டது.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"> 2000வது ஆண்டு, மின்சார ஒயரில் அடிபட்டு, யானை இறந்தது.
உடனே, மின் இணைப்பை கேரளா துண்டித்தது.அதே ஆண்டில், தரை வழியாக மின்சாரம்
கொண்டு செல்வதாக, தமிழக அரசு தெரிவித்தது. இதற்கான செலவை, மூன்று தவணைகளில்
செலுத்தியது. </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">கேரள மின் வாரியம் முன்வந்தாலும், வனத்துறை முட்டுக்கட்டை
போடுகிறது.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">இதனால், 20 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை, கும்மிருட்டில்
கிடக்கிறது. 'ஜெனரேட்டர்' உதவியுடன், நிலைமையை நம் பொதுப்பணித் துறை
அதிகாரிகள் சமாளிக்கின்றனர். இதற்கும் தீர்வு காண வேண்டும்.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br />முல்லைப்
பெரியாறு அணை விவகாரத்தில், இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை தொடரும்
நிலையில், அங்கு பாதுகாப்பு பணியை, கேரள போலீசாரே மேற்கொள்கின்றனர்.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">இது,
அணைப் பராமரிப்பு பணி மேற்கொள்ள செல்லும், நம் பொதுப்பணித் துறை
அதிகாரிகளுக்கு இடையூறாக உள்ளது. </span></div>
<div style="line-height: 26px;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-05%2F152ccea8-8dd6-4fee-94b7-f4f9fa429357%2Fmullai_6_as_550_1.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="531" data-original-width="800" height="212" src="https://images.assettype.com/vikatan%2F2019-05%2F152ccea8-8dd6-4fee-94b7-f4f9fa429357%2Fmullai_6_as_550_1.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a><span style="font-size: small;">எனவே, மத்திய தொழில் பாதுகாப்பு படையின்
பாதுகாப்பை, தமிழக அரசு கோரியது. </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">'இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த
இடங்களுக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கலாம்' என,
அரசு ஆணை உள்ளது. ஆனால், இதுவரை இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"><br />சமீபத்தில்
தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பிற்கு பின், முல்லைப் பெரியாறு
விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;"> பல்வேறு உரிமைகளை நாம் மீட்க
வேண்டியுள்ளது. </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">முதல் கட்டமாக அணைப் பகுதிக்கு மீண்டும் மின் சப்ளை வழங்க,
கேரளா முன்வந்துள்ளது.இதற்காக, தமிழகம், 13 லட்சம் ரூபாய் செலுத்த
வேண்டியுள்ளது. </span></div>
<div style="line-height: 26px;">
<span style="font-size: small;">முறையாக பணம் செலுத்தியதும், மீண்டும் மின் இணைப்பு வழங்க,
கேரளா பணிகளை துவங்கும். நம் இதர உரிமைகளையும் படிப்படியாக மீட்டெடுக்க,
காலம் கனிந்துள்ளது.</span></div>
<span style="font-size: small;"><br />பென்னி
குவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை, ராட்சத சுவர் போன்ற அமைப்புடையது.
அதை பலப்படுத்த, முன்பகுதியில் கான்கிரீட் கலவை சரிவாக கொட்டப்பட்டு,
முட்டு கொடுக்கப்பட்டது.</span><br />
<span style="font-size: small;"> அதே போன்று, பேபி அணையை பலப்படுத்தவும், 1998ல்
இருந்து, தமிழக அரசு போராடி வருகிறது. இதற்கும் கேரள அரசு அனுமதி
மறுக்கிறது.</span><br />
<br />
<span style="font-size: small;">முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தீர்ப்பு வழங்கிய உச்ச
நீதிமன்றம், 136 அடியில் இருந்து, 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தியதோடு,
152 அடி வரை நீர் தேக்கும் வகையில், பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என,
தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.</span><br />
<span style="font-size: small;">இதற்காக, 7.85 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு
தயார் செய்த தமிழக அரசு, பணியை மேற்கொள்ள நிர்வாக அனுமதியும் வழங்கியது.
இப்பணிக்காக, 25 மரங்கள் வரை வெட்ட வேண்டியுள்ளது. </span><br />
<span style="font-size: small;">இதை காரணம் காட்டி, கேரள
வனத்துறை அனுமதி மறுக்கிறது. </span><br />
<br />
<span style="font-size: small;">பேபி அணையை பலப்படுத்தினால், நீர்மட்டத்தை
உயர்த்தும் வாய்ப்பு, தமிழகத்திற்கு கிடைத்துவிடும். இதனால், சுற்றுலா
பகுதிகள் நீரில் மூழ்கி, தொழில் பாதிக்கும் என கேரளா அச்சப்படுகிறது. </span><br />
<span style="font-size: small;">மத்திய அரசு மூலம், இதற்கும் நம் மாநில அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். </span><br />
<br />
<span style="font-size: small;">மேலும், பலப்படுத்தும் பணிக்கு, பொருட்களை கொண்டு செல்ல, வல்லக்கடவில்
இருந்து, பேபி அணை வரை, 6 கி.மீ.,க்கு சாலை அமைக்க வேண்டும். </span><br />
<span style="font-size: small;">இதற்கும்
மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்கிறது கேரளா.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-ES1mqzaucWI/Xbg8YKpGrOI/AAAAAAAAZYM/3mrkrbq2WBw-cYyyfUJYzDMks7tI_EFKgCLcBGAsYHQ/s1600/Screenshot_2019-10-29%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2588%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25B4%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2595%2B%25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25E0%25AE%2592%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AF%2586%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25E0%25AE%2587%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="237" data-original-width="634" height="238" src="https://1.bp.blogspot.com/-ES1mqzaucWI/Xbg8YKpGrOI/AAAAAAAAZYM/3mrkrbq2WBw-cYyyfUJYzDMks7tI_EFKgCLcBGAsYHQ/s640/Screenshot_2019-10-29%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2588%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25B4%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2595%2B%25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25E0%25AE%2592%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AF%2586%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25E0%25AE%2587%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581.png" width="640" /></a></div>
<span style="font-size: small;"> -----------------------------------------------------------------------------------------------------------------------------</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="800" data-original-width="600" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/73225516_10220865745220433_2222115065614565376_n.jpg?_nc_cat=106&cachebreaker=sd&_nc_oc=AQnlY0ybCv6g6Xt84stfRaaO5fcrlluK9eAN7l63gpoJw40ipD6AigIDOwd7Zmd0Bz8&_nc_ht=scontent-maa2-1.xx&oh=b6fbeea8d77bc4b1002fb43cb52ac33f&oe=5E56CD65" width="480" /> </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: orange;"><span style="font-size: large;"><b>இது என்ன சோதணை?</b></span></span></div>
<span style="font-size: small;"></span><br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-14429397914092897912019-10-28T01:15:00.004-07:002019-10-28T01:15:51.930-07:00நடந்தது என்ன?என்னதான் நடந்தது ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்ஃபோசிஸ் நிர்வாகத்தினர் குறிப்பாக அதன் CEO மற்றும் CFO உள்நோக்கத்துடன் செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரித்துக்
காட்டி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர்
வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.<br />
<br />
இந்தக் குற்றச்சாட்டு குறித்து, செபி மற்றும் வேறு சிலகண்காணிப்பு
அமைப்புகளும் விசாரிக்க இருக்கின்றன. புகார் சரியென்றால், நிர்வாகம்
செய்திருப்பது சாதாரண தவறல்ல.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-10%2F81a60a47-3f2b-4056-a3c5-0f1c62502541%2F1aarq23_infosys___website_625x300_13_July_18.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="492" data-original-width="800" height="196" src="https://images.assettype.com/vikatan%2F2019-10%2F81a60a47-3f2b-4056-a3c5-0f1c62502541%2F1aarq23_infosys___website_625x300_13_July_18.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a></div>
பலரையும் அவர்களுடைய பணத்துக்கு தவறான
முடிவுகள் எடுக்க வைக்கும், உள்நோக்கமுள்ள செயல்பாடு; தங்கள் பதவிகளை,
சம்பளத்தை, வருங்கால வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள செய்திருக்கும்
திட்டமிட்ட தவறான செயல்; நேர்மையான நிர்வாகிகள் செய்யக்கூடிய புரொபஷனல்
செயல் அல்ல.<br />
<br />
<div class="story-element story-element-text">
<div>
குற்றம்
நிரூபிக்கபட்டால், புரமோட்டர்கள் தவறு செய்தவர்களைத் தண்டித்து, புதிய
சரியான நிர்வாகிகளை நியமிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். அதுதான்
இன்போசிஸ் நிறுவனம் மீது முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும்
நம்பிக்கை வரவழைக்கும்.<br />
இது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்ல. பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட இருக்கும் அத்தனை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.<br />
<br />
<span style="font-size: small;"><u><span style="color: #073763;"><b>என்னதான் நடந்தது ?</b></span></u></span><br />
<br />
<div class="story-element story-element-text">
<div>
தனியார்,
பங்குதாரர், பிரைவேட் லிமிடெட் என்று நிறுவன அமைப்புகளுக்கும் பப்ளிக்
லிமிடெட் அமைப்புக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.<br />
<br />
பப்ளிக்
லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகம் அதன் பெரும்பான்மை பங்குகளை
வைத்திருப்போரான புரமோட்டர்கள் வசம் இருப்பதால், அவர்களின் நிர்வாகத்
திறமை, வேகம், ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நிறுவனம் சிறப்பாகவோ
அல்லது சுமாராகவோ செயல்படும்; லாபமீட்டும். இது ஒரு பப்ளிக் லிமிடெட்
நிறுவனத்தின் குவாலிட்டி மேனேஜ்மென்ட்.<br />
புரமோட்டர்கள் அந்த நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகள் இன்போசிஸ் போல 14
சதவிகிதமோ அல்லது டி.எல்.எப் போல 74 சதவிகிதமோ... புரமோட்டர்கள்,
நிறுவனத்தின் போர்டு மூலம் முடிவு செய்கிற விதமே தலைமை நிர்வாகிகள் மற்றும்
டாப் மேனேஜ்மென்ட் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.<br />
<br />
வியாபாரம் அதன்
விரிவாக்கம் மற்றும் மற்ற முக்கிய முடிவுகளை எல்லாம் டாப் மேனேஜ்மென்ட்
எடுக்கும்.<br />
தங்கள் பணத்தை, பங்குகளை வாங்குவதன் மூலம் நிறுவனத்திற்கு முதலீடாக
கொடுத்தவர்களுக்கு, நிறுவனத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைத்
தடுக்கும், மாற்றும் வாய்ப்பு மிக மிக குறைவு. கணிசமான பங்குகள்
வைத்திருக்கும் LIC போன்ற இன்ஸ்டிடியூஷனல் முதலீட்டாளர்களாக இருந்தால்
மட்டும் நிர்வாகத்தின் சில முடிவுகளை மாற்ற முடியும், தடுக்க முடியும்.<br />
<br />
மற்றபடி அதிலும் குறிப்பாக ரீடெய்ல் இன்வெஸ்டார் எனப்படும் சிறு
முதலீட்டாளர்கள், நிர்வாகம் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் கொடுப்பதை வாங்கிக்
கொண்டும் மட்டுமே இருப்பவர்கள்.<br />
<br />
நிறுவனத்தையும் வியாபாரத்தையும் போர்டு மூலம் நடத்தும் புரமோட்டர்கள்
அல்லது அவர்கள் நியமித்த நிர்வாகிகள் செய்வது எல்லாம் நிறுவனத்தின் நலன்
கருதி மட்டுமே என்றும், அவர்கள் கொடுக்கும் கணக்குகள் சரியான முறையில்தான்
செய்யப்பட்டிருக்கின்றன என நம்பும் நிலையில்தான் ஏனைய பங்குதாரர்கள்
இருக்கிறார்கள்.<br />
<br />
நிறுவனம் செய்யும் வியாபாரம், லாபம் போன்றவற்றைப் பொருத்து நிறுவனத்தின்
பங்குகளை சந்தையில் எவர் வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம் என்ற
நிலையில் வியாபாரம் லாபம் குறித்த தகவல்கள் அதி முக்கியமாகின்றன.<br />
<div class="story-element story-element-text">
<div>
நிறுவனத்தின்
வியாபாரம், லாபம் நஷ்டம் குறித்த தகவல்கள், அதன் பங்குகளை
வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள்
அனைவருக்கும்.<br />
அதாவது, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்,
ஈடுபடவிரும்பும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பங்குசந்தைகள் மூலம்
தெரியப்படுத்தப்பட வேண்டும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-10%2F1f39114b-f12a-49dd-9be2-131c8884e266%2Fop_e1491546969976.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="800" height="150" src="https://images.assettype.com/vikatan%2F2019-10%2F1f39114b-f12a-49dd-9be2-131c8884e266%2Fop_e1491546969976.jpg?w=1200&auto=format%2Ccompress" width="200" /></a></div>
எப்படி? சரியான தகவல்களாக. ஒரே நேரத்தில். அனைவருக்கும் ஒன்றுபோல தெரிவிக்கப்பட வேண்டும்.<br />
தவிர, தகவல்கள் அடிப்படையில் பங்குகள் வாங்குவதும் விற்பதும் நடைபெறுவதால்,
அந்த தகவல்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.<br />
அதை
உறுதி செய்யத்தான் இன்டர்னல் ஆடிட்டர், எக்ஸ்டெர்னல் ஆடிட்டர்,
மேனேஜ்மென்ட் கமிட்டி, போர்டு என்று பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு,
அவர்களுக்கு நிறுவனம் பணம் செலவு செய்கிறது.<br />
<br />
குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறுவனம் நஷ்டம் அடைந்தால், லாபம் செய்தால்,
பெரும் லாபம் செய்தால் என்று ஒவ்வொரு போக்கிற்கும், பங்குகள் விலையில்
பெரும் மாற்றங்கள் ஏற்படும். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பங்குகளை
சிலர் விற்பார்கள், வேறு சிலர் வாங்குவார்கள்.<br />
அப்படி, பலருடைய பணம் இந்தத்
தகவல்களை வைத்து பங்குச்சந்தையில் ஈடுபடுத்தப்படுகிறது.<br />
லாபமோ நஷ்டமோ
பார்க்கிறது.<br />
வெளியிடப்படும் தகவல்களால் பங்கு விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன்மூலம்
முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் லாப நட்டம் தவிர, அந்த விதம் நிறுவனத்தை
நடத்திய நிர்வாகிகளுக்கு, இங்கிரிமெண்ட், போனஸ், பதவி உயர்வுகள், ஸ்டாக்
ஆப்ஷன்ஸ் போன்றவையும் முடிவுசெய்யப்படும். நிறுவனத்தின் பங்கு விலைகள்
உயர்வதால் புரமோட்டர்கள் சொத்து மதிப்பு கூடும் அல்லது குறையும். அந்த
பங்குகளை வாங்கி வைத்திருக்கும் பல்வேறு பரஸ்பர நிதிகளின் NAV மாறும்.<br />
<br />
இவ்வளவும் நிர்வாகிகள் கொடுக்கும் நிதிநிலை தகவல்களால் நடப்பவை.
இவற்றைத்தான் இன்ஃபோசிஸ் நிர்வாகத்தினர் குறிப்பாக அதன் CEO மற்றும் CFO
சரியாக செய்யவில்லை.<br />
உள்நோக்கத்துடன் செலவுகளை குறைத்து, லாபத்தை
அதிகரித்துக் காட்டி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள்.<br />
<br />
-------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<h2 style="text-align: left;">
<u><span style="color: #274e13;"><b><span style="font-size: x-large;">கழிவு நெகிழியில் இருந்து எண்ணை ?</span></b></span></u></h2>
</div>
</div>
<br />
அமெரிக்காவில் இல்லினாய்ஸில் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியர் போயிப்பெல்மயரும் அவருடைய சகாக்களும், கேரிபேக் தயாரிக்க
பயன்படுத்தும் - சிதைக்க முடியாத - பாலிஎத்திலின் என்ற நெகிழியில்(பிளாஸ்டிக்கின் )
பிணைப்புகளை உடைக்கக்கூடிய ரசாயன தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/746A/production/_109420892_gettyimages-536221940.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="222" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/746A/production/_109420892_gettyimages-536221940.jpg" width="400" /></a></div>
இதன் மூலம் பிளாஸ்டிக் பாலிமர் ``சிதைக்கப்பட்டு'' திரவமாக
மாற்றப்படுகிறது. ஏசிஎஸ் மத்திய அறிவியல் இதழில் இந்தக் குழு,
முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்டது.<br />
பாலிமர்
அணுக்களை மெட்டல் நானோதுகள்கள் மூலம் சிதைத்து - ரசாயன திரவமாக மாற்றுவதாக,
முன்னேறிய இந்த கிரியா ஊக்கி தொழில்நுட்பம் அமைந்துள்ளது.<br />
இந்தத் திரவத்துக்கு பயன்பாடு, மதிப்பும் இருக்கிறது என்பது முக்கியமான
விஷயம்'' என்று பேராசிரியர் போயிப்பெல்மெயர் கூறுகிறார். அர்கோன் தேசிய
ஆய்வகம் மற்றும் ஆமெஸ் ஆய்வகங்களில் இருந்து சிலரும் இணைந்ததுதான் அவருடைய
குழு. இதை என்ஜின்களில் எண்ணெயாகப் பயன்படுத்த முடியுமா என்று அந்தக் குழு
இப்போது ஆய்வு செய்து வருகிறது.<br />
<br />
``இந்தப் பொருட்களைப் பற்றி புரிந்து
கொள்ள வேண்டியது முக்கியம் - இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திற்கும் -
ஒரு மதிப்பு உள்ளது. சுற்றுப்புறங்களில் அதை நாம் வீசி எறிந்துவிடக்
கூடாது. அதை எரித்துவிடவும் கூடாது.''<br />
இந்த ஆய்வு அணுகுமுறை
நம்பிக்கை தருவதாக இருந்தாலும், தொடக்க நிலையில்தான் இருக்கிறது - கேரிபேக்
மூலம் தயாரிக்கப்பட்ட திரவத்தை நமது கார்களில் ஊற்றக்கூடிய நாள் விரைவில்
வராமல் போய்விடாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும்
பிளாஸ்டிக் கழிவுகளை எந்த வகையில் பயனுள்ள மற்றும் மதிப்புமிக்க வகையில்
மாற்ற முடியும் என்ற பெரிய தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீட்டை ஈர்ப்பதாக
அமைந்துள்ளன.<br />
ரசாயனத் துறை நிபுணர்கள், ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசியெறியும்
பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள வகையில் மாற்ற முடியுமா என்று கண்டறிவதில்
போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், உலகெங்கும்
தினமும் ஒரு மில்லியன் டன் அளவுக்குப் புதிய பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து
கொண்டிருக்கின்றன.<br />
<br />
சாதாரணமாகப் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக்
பாலிமர்களை இணைக்கும் வலுவான நீண்ட பிணைப்புகள்தான், குறிப்பிட முடியாத
பயனுள்ள தன்மைகளுக்கு அடிப்படையாக உள்ளன.<br />
அவைதான் பிளாஸ்டிக்கின் வலு
மற்றும் நீடித்த உழைப்புக்கு இயற்பியல் ரீதியிலான பலத்தைத் தருகின்றன.
ஆனால் அவைதான் கெட்ட பெயருக்கும் காரணமாக உள்ளன.<br />
அவை அழிவதற்கு மிக நீண்ட
காலம் ஆகிறது என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.<br />
எனவே, அந்த பிளாஸ்டிக்கை
மதிப்புமிக்க ஏதாவது ஒரு பொருளாக மாற்றினால் - எரிபொருள் அல்லது புதிய
பொருட்களாக மாற்றினால் - அது நம்பிக்கை தரும் வணிக முயற்சியாக இருக்கும்.<br />
ரசாயன மறுசுழற்சி என்று அது கூறப்படும் - இயந்திர முறையில் மறுசுழற்சி
செய்வதில் இருந்து இது முழுக்க மாறுபட்டது.<br />
நமது பிளாஸ்டிக் கழிவுகளை
குப்பைத் தொட்டியில் வீசும்போது, நாங்கள் அதைத்தான் பெருமளவு
சார்ந்திருக்கிறோம். இப்போது பிளாஸ்டிக் கழிவுகள் பல வகைகளாகப்
பிரிக்கப்பட்டு, உருக்கி, சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன. அதே வகையிலான
பிளாஸ்டிக்கில் புதிய பொருட்களைத் தயாரிக்க அதைப் பயன்படுத்தலாம்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/E4EA/production/_109420685_d1e73d97-5753-41ae-9c01-f3f75a950db8.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="223" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/E4EA/production/_109420685_d1e73d97-5753-41ae-9c01-f3f75a950db8.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span class="media-caption__text"><b><span style="color: blue;">பாலித்தீனை வெட்டுகின்ற பிளாட்டின சிறிய துகள்கள், ரசாயன நீர்மமாக அதனைமாற்றுகிறது.</span></b>
</span></td></tr>
</tbody></table>
<br />
இந்த
நடைமுறையும் அந்தப் பொருளை அழிப்பதாக இருக்கிறது. எனவே குறிப்பிட்ட
முறைகள் வரை பிளாஸ்டிக் பாட்டில்களை இதுபோல மறுசுழற்சி செய்ய முடியும்.<br />
<br />
ரசாயன மறுசுழற்சி என்பது, ரசாயன ரீதியில் சற்று வித்தியாசமாக
செயல்படுகிறது - சற்று புதிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
``பிரிட்டனில் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதன் அங்கமாக ரசாயன
மறுசுழற்சி இருக்க வேண்டும்'' என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும்
ஹென்றி ராய்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஷேவர்
கூறுகிறார். <br />
ஆனால் இது இயந்திர முறை மறுசுழற்சியைவிட பின்னடைவு
கொண்டது, ஏனெனில் இதில் எரிசக்தி அதிகமாக தேவைப்படுகிறது என்று அவர்
விளக்குகிறார்.<br />
``இந்த சிறப்பான ஆய்வையும் (நார்த்வெஸ்டர்ன்
பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளது) கூட 300 டிகிரி செல்சியஸில் 30
மணி நேரத்துக்கும் மேல் செய்ய வேண்டியுள்ளது.''<br />
``குப்பைத்
தொட்டியில் வெவ்வேறு வகையான கழிவுகள் நமக்குக் கிடைக்கிற நிலையில், கலப்பான
கழிவுகள் மூலம் நமக்கு நிறைய கிடைக்க ரசாயன மறுசுழற்சி முறையில் வாய்ப்பு
உள்ளது.''<br />
``இவற்றை ஒன்றாக சேர்த்து நாம் நிலைமாற்றம் செய்யும்போது,
பிரிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போவதால், புதிய பொருள் மதிப்பு மிக்கதாக
ஆகிறது.''<br />
<br />
<br />
இந்த முயற்சியில் தொழிற்சாலைகளில் நிறைய முயற்சிகள் நடக்கின்றன.
பிளாஸ்டிக்கை சிதைத்து எரிபொருளாக அல்லது புதிய பிளாஸ்டிக் பொருட்கள்
தயாரிப்புக்கான கச்சாப் பொருளாக மாற்றுவதற்கு, தொழிற்சாலை மூலம் லாபகரமான
நடைமுறைகளை உருவாக்க முன்னணி ரசாயன தொழிற்சாலை நிறுவனங்கள் புதிய
தொழில்நுட்பங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. <br />
மறுசுழற்சி
தொழில்நுட்பங்கள் மற்றும் பிளாஸ்டிக் எரிசக்தி போன்ற பிரிட்டனை சேர்ந்த
புதிய சுற்றுச்சூழல் நிறுவனங்கள், 2023 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா மற்றும்
ஆசியாவில் 10 புதிய மின் உற்பத்தி நிறுவனங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளன.<br />
பிளாஸ்டிக்கை எரிபொருளாக சிதைப்பதற்கு, ஆக்சிஜன் இல்லாத சூழலில் அதை அதிக
வெப்பத்துக்கு ஆட்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனங்கள்
பயன்படுத்துகின்றன. பாலிமரின் அணுக்களை சிதைத்து, பழைய அணுக்களாகப்
பிரிப்பதன் மூலம், புதிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் அதை கச்சாப்
பொருளாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட வேறு பல தொழில்நுட்பங்களை வெவ்வேறு
நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.<br />
<br />
இதுதொடர்பாக பெருமளவு முதலீடு செய்யப்படுவதால், புதிதாக உருவாக்கப்பட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் வெளியில் அறிவிக்கப்படாமல் உள்ளன.<br />
உண்மையில்,
ரசாயன மறுசுழற்சி - நம்பிக்கை தருவதாகவும் முக்கியமானதாகவும் இருந்தாலும் -
அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் எந்த வகையில் பயனுள்ளவாறு பயன்படுத்தப்
போகிறோம் என்ற புதிருக்கான சிறிய விடையாக இது இருக்கும் என்று பேராசிரியர்
ஷேவர் கூறுகிறார்.<br />
``பல பிளாஸ்டிக் பொருட்கள் சிறப்பாக இயந்திர
முறையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன'' என்கிறார் அவர். ``இதே நிலையில்
இதைத் தொடர வேண்டும் ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியாதபோது, இந்த
வலுவான பிணைப்புகளை மீண்டும் கச்சாப் பொருளாக மாற்றுவதற்கு இந்தப் புதிய
தொழில்நுட்பத்துக்கு நாம் மாற முடியும்.''<br />
<strong></strong><div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="351" data-original-width="624" height="358" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/264A/production/_109420890_gettyimages-1004141300.jpg" width="640" /></div>
</div>
</div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-523667110873491132019-10-18T05:32:00.002-07:002019-10-18T05:32:57.833-07:00பகவான்களுக்கே வந்த சோதனை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>க</strong>ல்கி பகவான் – அம்மா பகவான் குறித்துக் கேள்விப்
பட்டிருக்கிறீர்களா?<br />
கேள்விப்படாதவர்கள் குறைவுதான்!<br />
தமிழகத்தில்
பகவான்களுக்கா பஞ்சம்?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://tamil.oneindia.com/img/2016/10/kalgi-27-1477589495.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="600" height="150" src="https://tamil.oneindia.com/img/2016/10/kalgi-27-1477589495.jpg" width="200" /></a></div>
<br />
16-10-2019, 17-10-2019 அந்தப்
பகவான்களின் ஆசிரமங்களில் வருமானவரிச் சோதனைகள் நடைபெற்றிருகின்றன.<br />
என்ன
இது பகவான்களுக்கே வந்த சோதனை என்கிறீர்களா?<br />
என்ன செய்வது?<br />
கலியுகத்தில்
கல்கியாவது?<br />
பகவானாவது?<br />
முதலில் இந்த கல்கி பகவானின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்துவிட்டு,
பின்னர் இந்த ‘ரைடு’ வரலாற்றைப் பார்க்கலாம்.<br />
<br />
பகுதியில், ஆந்திராவை பூர்விகமாக கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த
விஜயகுமார் தான் பிற்காலத்தில் கல்கி பகவானாக தன்னை அறிவித்துக்கொண்டார்.
தனது 6 வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த அவர் பள்ளி மற்றும் கல்லூரி
படிப்பை சென்னையிலேயே முடித்தார்.<br />
டான் போஸ்கோ பள்ளி, டி.ஜி வைஷ்ணவா
கல்லூரி என தனது இளமை பருவம் முழுவதையும் சென்னையிலேயே கழித்த இவர்தான்
இன்று ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஆசிரமங்கள் நடத்தி
வருகிறார்.<br /><br />
சென்னையில் தனது படிப்பை முடித்த விஜயகுமார், 1971 ல் எல்.ஐ.சி
நிறுவனத்தில் ஒரு பணியில் சேர்கிறார். அவர் எல்.ஐ.சி யில் பணியாற்றிய
காலங்களில் அவருக்கு அறிமுகமான தத்துவஞானி
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள்தான் இன்றைய கல்கி பகவானிற்கு விதை என்றே
கூறலாம்.<br />
ஜே.கே வின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், ஜே.கே வின்
அனைத்து தியானக் கூட்டங்களுக்கும் ஒன்று விடாமல் செல்ல ஆரம்பித்தார்.
இதனால் ஏற்பட்ட பழக்கத்தால், ஆந்திராவில் ஜே.கே பவுண்டேஷன் நடத்தும் `ரிஷி
வேலி ஸ்கூல் ஆஃப் ஜே.கே. ஃபவுண்டேஷ'னில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு
கிடைத்தது.<br />
<br />
சென்னையில் வசித்து வந்த
விஜயகுமார் எனும் சாதாரண எல்.ஐ.சி. ஏஜெண்ட், கடந்த 1989-ம் ஆண்டில் திடீரென
ஒருநாள், “நான்தான் பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம்” என்று தன்னைத்தானே
அவதார புருஷனாக அறிவித்துக் கொண்டார்.<br />
சென்னை பூந்தமல்லி அருகே நேமத்தில்
சிறிய அளவில் ஒரு ஆசிரமத்தைத் தொடங்கிய விஜயகுமார் என்ற ”கல்கி பகவானின்”
புகழ் நாளடைவில் தமிழகம் முழுவதும் பரவியது.<br />
அது மட்டுமல்லாமல், ஆந்திரா,
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் அவரது புகழ் பரவியது.<br />
<br />
விளைவாக குறுகிய காலத்திலேயே இம்மூன்று மாநிலங்களிலும் ஆசிரமங்களையும்,
ஆசிரமங்களின் பெயரில் சொத்துக்களையும் வாங்கிக் குவித்தார்.<br />
தியான பிசினஸை
டெவலப் செய்ய தனது மனைவியையும் அம்மா பகவானாக அறிவித்து கல்லா கட்டினார்.<br />
<br />
ஆந்திராவில் உள்ள வரதய்ய பாளையத்தில் தனது ஆசிரமத்தின் தலைமை நிலையத்தை
பலநூறு ஏக்கர் பரப்பளவில் கட்டியுள்ளார்.<br />
தற்போது அந்த ஆசிரமம் முழுக்க
அவரது புத்திரனான, கிருஷ்ணாஜி மற்றும் மருமகள் பித்ராஜியின் கைகளில்
இருக்கிறது.<br />
ஆசிரமங்கள் என்றாலே சர்ச்சையில்லாமல் இருக்குமா?<br />
பிரேமானந்தா தொடங்கி
லேட்டஸ்ட் நித்தியானந்தா வரை சர்ச்சை இல்லாத ஆசிரமங்கள் ஏது?<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/10/kalki-bhagwan-ashram-01.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="543" data-original-width="800" height="217" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/10/kalki-bhagwan-ashram-01.jpg" width="320" /></a> கல்கி
பகவானின் ஆசிரமமும் அதற்கு விதிவிலக்கல்ல.<br />
<br />
கல்கி பகவானை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை,
கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்திற்கு, உரிய வருமான
வரி செலுத்தவில்லை.<br />
<br />
பணம் பெருத்த பக்தர்களுக்கு ஆசிரம உணவில் தொடர்ச்சியாக போதை வஸ்துகள்
கலந்து கொடுக்கப்பட்டு அவர்கள் மனநிலை பிறழ்ந்த சூழலில் அங்கு ஆடுவது போன்ற
பல்வேறு வீடியோக்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன.<br />
அங்கு பல பேர் அடிமைகளாக
சிக்கியுள்ளனர் என்றும் பல ஆதாரங்கள் வெளிவந்தன.<br />
ஆனால், அவை அனைத்தும்
சிறிதுகாலம் பேசப்பட்டு அப்படியே மாயமாக மறைந்துவிட்டன.<br />
அந்த அளவிற்கு
செல்வாக்கு கொண்டவர் நமது கல்கி பகவான்.<br />
<br />
அதுமட்டுமல்ல, ஆந்திராவில் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பல நூறு ஏக்கர்
நிலத்தையும், வனத்துறை நிலத்தையும் ‘ஆட்டையைப்’ போட்டு ஆசிரமத்தின் பெயரில்
முழுங்கியது தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.<br />
<br />
ஆசிரமத்தின் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு ‘பக்தாள்களின்’ தொடர்புகள்
மூலம் கல்கி பகவானின் மகன் கிருஷ்ணாஜி கர்நாடகாவில் ரியல் எஸ்டேட்
நிறுவனங்கள், சென்னையில் பல தனியார் நிறுவனங்களில் பங்கு முதலீடு என
பல்வேறு தொழில்களைத் தொடங்கியுள்ளார்.<br />
<br />
இந்த நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் பல கோடி
முறைகேடு நடந்திருப்பதாகவும், பலநூறு கோடி சொத்துக்கள் வருமான வரித்துறையை
ஏமாற்றி சேர்த்திருப்பதாகவும் கூறி, நேற்றும் இன்றும் கல்கி பகவானின்
ஆசிரமங்களிலும், அவரது மகனின் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை
நடத்தியுள்ளது.<br />
<br />
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருக்கும் 40 ஆசிரமக்
கிளைகளில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை சோதனையை மேற்கொண்டுள்ளது.<br />
கணக்கில் காட்டாத சில நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்களும், சில
கோடி ரூபாய்கள் கணக்கில் காட்டாத பணமாக சிக்கியுள்ளதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.<br />
மீத விவரங்கள் முழுமையாக சோதனை முடிந்த பின்னர்தான்
தெரியவருமாம்.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2017/04/rk-nagar_sekar-reddy_3-400x224.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="224" data-original-width="400" height="179" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2017/04/rk-nagar_sekar-reddy_3-400x224.jpeg" width="320" /></a>இதற்கு முன்னர் தமிழகத்தில் சேகர் ரெட்டி, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., விஜய
பாஸ்கர் என பல பெரும்புள்ளிகள் வீட்டிலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள்
குறித்து இதைவிட சுவாரசியமான பல விவரங்கள் ஏற்கெனவே தெரிய
வந்திருக்கின்றன.<br />
<br />
ஆனால், சேகர் ரெட்டி புதிய 2000 ரூபாய் நோட்டை வெள்ளைப் பணமாகத்தான்
வைத்திருந்தார் என்று ‘நிறுவி’ வருமான வரித்துறை அந்த பிரச்சினையை
முடித்துக் கொண்டது ஊருக்கே தெரியும்.<br />
விஜயபாஸ்கர், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்
வீட்டு ரெய்டு கதைகள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.<br />
அனைத்தும் ஊத்தி
மூடப்பட்டன அல்லது மறக்கடிக்கப்பட்டன.<br />
<br />
ஸ்ரீஸ்ரீ முதல் ஜக்கி வரை கார்ப்பரேட் சாமியார்கள் அனைவரும் ஆளும்
பாஜக-வின் புகழைப் பாடி, பாஜகவின் ஆதரவோடு தங்களது சாம்ராஜ்ஜியங்களை
விரிவடையச் செய்துவரும் சூழலில், கல்கி பகவானின் ஆசிரமங்களில்
நடத்தப்பட்டிருக்கும் வருமானவரிச் சோதனைகள் கவனிக்கத்தக்கவை.<br />
<br />
மோடி 1 ஆட்சியிலிருந்தே வருமானவரித்துறை சோதனைகளில் உள்ள பொதுவான
அம்சம் ஒன்றே ஒன்றுதான். பாஜகவின் கைகளில் சம்பந்தப்பட்டவர்களின்
குடுமியைப் பிடித்துக் கொடுப்பது மட்டுமே அவற்றின் நோக்கம் ஆகும். அந்த
வகையில், இந்த சோதனைகளும் கல்கி பகவானின் குடுமியை பாஜகவின் கைகளில்
கொடுப்பதற்காகத்தான் என்பதை இனி நடக்கவிருக்கும் சம்பவங்கள் எடுத்துக்
கூறலாம்.<br />
<br />
இந்துத்துவ கருத்தாக்கம் கொண்ட மோடி அரசு, ஒரு சாமியாருக்குக் குடைச்சல்
கொடுக்குமா என வாசகர்கள் யோசிக்கலாம். ஜெயா போன்ற ஒரு பக்திமானே,
சங்கராச்சாரியை களி தின்ன வைத்த கலியுகத்தில் கல்கி பகவானெல்லாம்
மோடிஜிக்கு ஜுஜுபி தானே!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="304" data-original-width="800" height="241" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/10/kalki-bhagwan-ashram-0.jpg" width="640" /></div>
/-----------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<br />
<u><span style="color: #990000;"><b>தக்காளி சட்னி தெரியும், </b></span></u><br />
<u><span style="color: #990000;"><b>ஆனால் இனிப்பு
சுவை கலந்த தக்காளி சட்னி?</b></span></u><br />
<i>இதோ உங்களுக்காக</i>…<br />
<br />
<u><span style="color: #b45f06;"><b>தேவையானவை: </b></span></u><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.tamil.indianexpress.com/uploads/2019/10/tomato-chutney-1-384x253.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="253" data-original-width="384" height="210" src="https://images.tamil.indianexpress.com/uploads/2019/10/tomato-chutney-1-384x253.jpg" width="320" /></a></div>
<u><span style="color: #b45f06;"><b><br /></b></span></u>
தக்காளி – 5<br />
பேரிச்சை – 5<br />
சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி<br />
உலர்ந்த திராட்சை – 11/2 மேஜைக்கரண்டி<br />
மசாலா பொடி – 11/2 தேக்கரண்டி<br />
இஞ்சி – 2 தேக்கரண்டி<br />
பச்சை மிளகாய் – 3<br />
மாங்காய் பொடி – 2 தேக்கரண்டி<br />
உப்பு – தேவையான அளவு<br />
எண்ணெய் – 21/2 மேஜைக்கரண்டி<br />
<br />
<u><span style="color: #660000;"><b>செய்முறை: </b></span></u><br />
<br />
ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து அதில்
இந்த மசாலா பொடியையும் சேர்த்து, பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க
வேண்டும்.<br />
பின் அதில் துருவிய இஞ்சி, நறுக்கி வைத்த தக்காளி, உப்பு
மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து மேலும் வதக்க வேண்டும்.<br />
இதில் தக்காளி
நன்கு வதங்க வேண்டும்.<br />
தக்காளி வதங்கியதும் அதில் பேரிச்சை, உலர்ந்த
திராட்சை, மாங்காய் பொடி, சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும்.<br />
இதில்
சர்க்கரை நன்கு கரைய வேண்டும், மேலும் இந்த கலவை கெட்டியாக வரும்வரை
வைத்திருக்கவும்.<br />
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து தேவையான
பதத்தில் கிடைக்கும்வரை மிகமான சூட்டில் வைத்திருந்து பின் இறக்கி
பரிமாறவும்.<br />
/-------------------------------------------------------------------------------------------------------------------------------/-<br />
உடற்கட்டு தான் சல்மான் கானுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை தந்தது. அவரின்
உடற்கட்டு
பார்ப்பதற்கு, ஹோலி கொண்டாடுவதைப் போல கூட்டம் சேரும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://pbs.twimg.com/media/D-ZLjDVU4AArO5N.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="672" height="200" src="https://pbs.twimg.com/media/D-ZLjDVU4AArO5N.jpg" width="167" /></a></div>
<br />
துவக்கத்தில்,
அதிக மசாலா சேர்த்த இந்திய உணவுகள், சல்மானின் விருப்ப உண இருந்தன.<br />
என்றைக்கு, 'பிட்'டாக இருக்க வேண்டும் என விரும்பினாரோ, அன்றே, மொத்த உணவு
பழக்கத்தையும் மாற்றி விட்டார்.<br />
'எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும்,
நாம் சாப்பிடும் உணவு தான், நம்மை, 'பிட்'டாக வைக்கும்' எனச் சொல்லும்
சல்மான், தினமும் உடற்பயிற்சி மூலம், 3,000 கலோரிகளை எரிக்கிறார். 20
ஆண்டுகளாக, அசாதாரண உடற்கட்டை பராமரிக்கும் சல்மானின், ஒர்க் - அவுட், வேறு
யாராலும் நினைத்து பார்க்க முடியாதது.<br />
தினமும், மூன்று மணி நேரம்
ஜிம்மில்இருப்பர் <br />
2,000 சிட் - அப்ஸ்,<br />
1,000 புஷ் - அப்ஸ், வயிறு தசைகளுக்கு,<br />
500
அசைவுகள்...<br />
தவிர, 10 கி.மீ., துாரம் சைக்கிளிங்&<br />
ஜாகிங்... இது தான்,
சல்மான் கான்!<br />
--------------------------------------------//////////////////////////////--------/---------------------------------------------<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/72819665_10220544416659701_1977987638451240960_n.jpg?_nc_cat=106&_nc_oc=AQnYXrQows6cZNzKar7kvhUB2eCO898Dlu6LTUlgKHFVVL-FPn1B-azOtje87JyTOe4&_nc_ht=scontent-maa2-1.xx&oh=b5caf7eefb42a8d295bf2f36ba786692&oe=5E1D3F5E" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="712" data-original-width="534" height="320" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/72819665_10220544416659701_1977987638451240960_n.jpg?_nc_cat=106&_nc_oc=AQnYXrQows6cZNzKar7kvhUB2eCO898Dlu6LTUlgKHFVVL-FPn1B-azOtje87JyTOe4&_nc_ht=scontent-maa2-1.xx&oh=b5caf7eefb42a8d295bf2f36ba786692&oe=5E1D3F5E" width="240" /></a></div>
<div class="">
அசுரன்.</div>
<div class="">
பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக்
கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்
பெற்றுள்ளது.</div>
<div class="">
<br /></div>
<div class="">
இந்தத் திரைப்படம் சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக்
கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளதாக படத்தை பார்த்த பின், திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் படக்குழுவை பாராட்டி ட்வீட் செய்ததோடு, தொலைபேசியில் தொடர்பு
கொண்டும் வாழ்த்து தெரிவித்திருந்தார். </div>
<div class="">
<br /></div>
<div class="">
இதனை
மேற்கோள்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். </div>
<div class="">
அதில், அசுரன் படத்தைப் பார்த்துவிட்டு 'ஆஹா, அற்புதம் என கருத்து
தெரிவிக்கும் ஸ்டாலின், முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி
நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்' எனக்
குறிப்பிட்டிருந்தார். </div>
<div class="">
<br /></div>
<div class="">
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக
தற்போது ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். </div>
<div class="">
அதில், ' மருத்துவர்
ராமதாஸ் , தற்போது 'முரசொலி' இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப்
புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச்
சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம்
என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! </div>
<div class="">
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர்
மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?' இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். </div>
<br />
<span style="color: blue;"><i><span style="font-size: large;">"முரசொலி அலுவலகம் தலைமுறை தலைமுறையாக தனியாருக்குச் சொந்தமான நிலம். </span></i></span><br />
<span style="color: blue;"><i><span style="font-size: large;">அது
பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார். !</span></i></span><br />
<span style="color: blue;"><i><span style="font-size: large;">இல்லையென்றால் ராமதாசும் அவர் மகனும் விலகத் தயாரா.?"</span></i></span><br />
<span style="color: blue;"><i><span style="font-size: large;">--மு.க.ஸ்டாலின் .</span></i></span> <br />
<br />
<br />
/--------------------------------------------------------------------------------/------------------------------------------------<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="154" data-original-width="388" height="254" src="https://1.bp.blogspot.com/-Ny1v2fvw7A4/Xamv0ygP6xI/AAAAAAAAZIM/TKo373qdyrc-6hc7fYO9vSaBNGvV5fBtwCLcBGAsYHQ/s640/Screenshot_2019-10-18%2B%252818%2529%2BETV%2BBharat%2BTamilnadu%2B-%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581.png" width="640" /></div>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-12594514427713514482019-10-15T09:35:00.002-07:002019-10-15T09:35:47.704-07:00 வெள்ளையர்க்கு "இரு வேண்டுகோள்கள்" <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;">
<br /></div>
<br />
<blockquote class="tr_bq">
<span style="color: red;"><i><span style="font-size: large;"><strong>8</strong>5 ஆண்டுகளுக்கு முன்பு,</span></i></span><span style="color: red;"><i><span style="font-size: large;"><span style="color: red;"><i><span style="font-size: large;"></span></i></span></span></i></span></blockquote>
<br />
<blockquote class="tr_bq">
<span style="color: red;"><i><span style="font-size: large;"><span style="color: red;"><i><span style="font-size: large;">1931</span></i></span> மார்ச் 23, .</span></i></span></blockquote>
<br />
<blockquote class="tr_bq">
<span style="color: red;"><i><span style="font-size: large;"><b>பகத்
சிங் ,ராஜ்குரு,சுக்தேவ் </b>ஆகியோர்
பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர். </span></i></span><br />
<br />
<span style="color: red;"><i><span style="font-size: large;">பகத்சிங் வீரமரணம் அடையும் போது, அவருக்கு வயது 23 மட்டுமே. </span></i></span></blockquote>
வாழ வேண்டிய
வாழ்க்கை எவ்வளவோ இருக்க, அவரது நலம் விரும்பிகளும் குடும்ப
உறுப்பினர்களும் பிரிட்டன் அரசாங்கத்திடம் அவரை மன்னிப்பு கேட்கக்
கோரினாலும் பகத்சிங் மறுத்துவிட்டார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/10/bagath-sing-sugadev-rajaguru-400x262.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="262" data-original-width="400" height="209" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/10/bagath-sing-sugadev-rajaguru-400x262.jpg" width="320" /></a></div>
தனது கடைசி விண்ணப்பத்திலும்,
சாட்சியத்திலும், காலனித்துவ அரசுக்கு எதிராக போரை நடத்தியதாக அவர் மீது
சுமத்திய குற்றச்சாட்டுக்கு பிரிட்டன் உண்மையாக இருக்க வேண்டும் என்றும்,
தன்னை தூக்கிலிடக்கூடாது; மாறாக, துப்பாக்கி முனையில் மூலமே தன்னுடைய மரண
தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.<br />
<br />
பிரிட்டிஷ் அல்லது
இந்திய “ஒட்டுண்ணிகளின்” சுரண்டலிலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற்ற
ஒரு இந்தியாவுக்கான அவரது பார்வையை அவரது ஆவணம் முன்வைக்கிறது.<br />
[இந்தி]
தேசியவாத அறைகூவலை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகி கையிலெடுத்துள்ள
நேரத்தில், பகத்சிங்கின் நாட்டுப்பற்றுமிக்க அணுகுமுறை மற்றும் பார்வையை
‘இந்துத்துவா’ கருத்தாக்கத்தின் தோற்றுவிப்பாளரும் சங்க பரிவாரின்
முன்னணியாளருமான ’வீர்’சாவர்க்கருடன் ஒப்பிடுவது பயனுள்ளது.<br />
<br />
தனது புரட்சிகர நடவடிக்கைக்காக, 1911-ம் ஆண்டில் அந்தமானிலுள்ள
செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்ட சாவர்க்கர், தனது 50 ஆண்டு சிறைத்
தண்டனையைத் தொடங்கிய சில மாதங்களுக்குள், தன்னை விடுதலை செய்யுமாறு
முதல்முதலாக மன்னிப்புக் கடிதம் எழுதினார்.<br />
<br />
அடுத்ததாக 1913-ம் ஆண்டில்
மற்றும் 1921-ம் ஆண்டில் இந்திய சிறைக்கு மாற்றப்படும் முன்பாக, இறுதியாக
1924 -ம் ஆண்டில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் பலமுறை மன்னிப்பு கடிதங்கள்
எழுதினார். ”என்னை விட்டுவிடுங்கள். நான் விடுதலைப் போராட்டத்தை கைவிட்டு
காலனித்துவ அரசாங்கத்திற்கு உண்மையாக இருப்பேன்” – இதை தான் அவரது
மன்னிப்புக் கடிதங்கள் சுமந்தன.<br />
<br />
சாவர்க்கரின் வாக்குறுதிகள் ஒரு தந்திரம் என்று அவரது இந்துத்துவா ஆதரவாளார்கள்
கூறுகின்றனர்.<br />
ஆனால் உண்மையில் அப்படி இல்லை .<br />
காரணம் அந்தமான் சிறையிலிருந்து விடுதலையான பிறகு பிரிட்டனுக்கு தான் அளித்த
வாக்குறுதிகளுக்கு உண்மையாக சாவர்க்கர் நடந்து கொண்டார் என்றும் முஸ்லீம்
லீக்கின் “இரு நாடுகள் கோட்பாட்டின்” இன்னொரு வடிவமான ’இந்துத்துவா”
பிளவுவாத கோட்பாட்டின் மூலம் உண்மையில் பிரிட்டிஷுக்கு அவர் உதவி செய்தார்
என்றும் கூறுகிறார்கள்.<br />
<br />
<span style="color: red;"><span style="font-size: large;"><b> <u>பகத்சிங்கின் கடைசி விண்ணப்பமும்,</u></b></span></span><br />
<u><span style="color: red;"><span style="font-size: large;"><b><span style="color: #783f04;"><span style="font-size: small;">வீ.டி.சாவர்க்கர் </span></span>1913 -ம் ஆண்டு எழுதிய விண்ணப்பமும் </b></span></span></u><br />
<u><span style="color: red;"><span style="font-size: large;"><b>உண்மை நகல்கள் இங்கே தரப்படுகிறது.</b></span></span></u><br />
<br />
<span style="background-color: red;"><span style="font-size: large;"><span class="td_btn td_btn_sm td_shadow_btn" style="color: white;"><strong>பகத்சிங்கின் </strong><strong>கடைசி </strong><strong>விண்ணப்பம் </strong></span></span></span><br />
<br />
லாகூர் சிறைச்சாலை, 1931<br />
பெறுனர் : பஞ்சாப் ஆளுனர்<br />
ஐயா, பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்: 1930
அக்டோபர் 7 -ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் எச்.இனால்
பிரகடனப்படுத்தப்பட்டு, லாகூர் சதி வழக்கு சிறப்பு சட்டத்தின் கீழ்
அமைக்கப்பட்ட எல்.சி.சி. தீர்ப்பாயம் (LCC Tribunal) என்ற பிரிட்டிஷ்
நீதிமன்றத்தால் எங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து மன்னன்
எச்.எம். ஜார்ஜுக்கு எதிராக போர் தொடுத்ததுதான் எங்களுக்கெதிரான
முதன்மையான குற்றச்சாட்டு.<br />
<br />
நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு இரண்டு முன் அனுமானங்களை வைக்கிறது :<br />
முதலில் இந்திய தேசத்திற்கும் பிரிட்டனுக்கும் போர் நடக்கிறது
என்பதையும் இரண்டாவதாக, நாங்கள் உண்மையில் அந்தப் போரில் பங்கேற்றோம், எனவே
நாங்கள் போர்க் கைதிகள் என்றும் அது கூறுகிறது.<br />
இரண்டாவது முன் அனுமானம் கொஞ்சம் புகழ்ச்சியாகத் தோன்றுகிறது.<br />
முதல்
முன் அனுமானத்தை பொறுத்தவரை, நாங்கள் சில விவரங்களுக்குள் செல்ல வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த சொற்றொடர் குறிப்பிடுவது போன்ற போர்
எதுவும் இல்லை என்று தெரிகிறது.<br />
ஆயினும் அதை சரியாக புரிந்து கொள்வதற்கு நாங்கள் மேற்கொண்டு விளக்க விரும்புகிறோம்.<br />
விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் இயற்கை வளங்களும் சுரண்டப்படும் வரை எங்கள் யுத்தம் தொடரும்.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/10/Bhagat-Singh-2.jpg"><img alt="" class="alignleft size-medium wp-image-171177" height="225" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/10/Bhagat-Singh-2-400x225.jpg" width="400" /></a>அவ்வொட்டுண்ணிகள்
கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளியாகவும் இருக்கலாம். இந்திய முதலாளிகளின்
கலப்பாகவும் இருக்கலாம் அல்லது இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம்.<br />
பிரிட்டிஷ் மற்றும் இந்திய கலப்பு இயந்திரத்தைக் கொண்டோ அல்லது கலப்பறற
இந்திய இயந்திரத்தைக் கொண்டோ அவர்கள் தங்கள் நயவஞ்சகமான சுரண்டல்களை நடத்தி
வரலாம்.<br />
சலுகைகளாலும் சமரசங்களாலும் இந்திய சமுதாயத்தின் மேல்தட்டுத் தலைவர்களை
வென்றெடுப்பதில் முயற்சி செய்து வெற்றியும் பெற்று, அதன் மூலம் புரட்சி
அணிகளிடம் ஒரு தற்காலிக மனச்சோர்வை உங்களது அரசாங்கம் ஏற்படுத்தினாலும்
பரவாயில்லை.<br />
<br />
போரின் கடுமையினால், இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னனிப்படையான புரட்சிகர [சோசலிச] கட்சி காணாமல் போனாலும் பரவாயில்லை.<br />
தலைவர்கள் எங்களுக்காக வெளிப்படுத்திய பரிவுக்கு தனிப்பட்ட முறையில்
நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். ஆயினும் சோசலிச இயக்கத்துடன் தொடர்பு
கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஏதுமற்ற ஏழை பெண் தொழிலாளிகளை,
காலாவதியாகிப் போன தங்களது கற்பனாவாத அகிம்சை வழிபாட்டு முறைக்கு எதிராக
இருப்பதாக கூறி, அவர்கள் குறித்து தங்களது சமாதான பேச்சுவார்த்தையில்
குறிப்பிடக் கூட செய்யாமல் புறக்கணித்ததை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.<br />
<br />
தங்களையும், தங்களது கணவர்கள், தமையன்கள் மற்றும் நெருக்கமான அனைவரையும்
தியாகம் செய்துள்ள அந்த கதாநாயகிகளை சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்று
உங்களது அரசாங்கம் கூறியுள்ளது.<br />
உங்களது தரகர்கள், அவர்களது கட்சியின் புகழை கெடுக்க எவ்வளவு தான்
குனிந்து அவர்களுக்கு புலப்படாத பாத்திரங்கள் மீது அடிப்படையற்ற அவதூறுகளை
புனைந்தாலும் பரவாயில்லை.<br />
போர் தொடரும்.<br />
<br />
இது வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம். இப்போது
நேரடியாகவோ மறைமுகமாகவோ, முற்றிலும் கிளர்ச்சியூட்டும்படியாகவோ அல்லது மரண
போராட்டமாக கூட அது இப்போது ஆகலாம்.<br />
இரத்தம் சிந்தும் போராட்டமோ அல்லது அமைதியான போராட்டமோ எதை
வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுங்கள். ஆனால் பொருளற்ற அற்பமான இந்த
சித்தாந்தங்களை கருத்தில் கொள்ளாமல் போர் இடைவிடாமல் நடத்தப்படும்.<br />
சோசலிச குடியரசு அமைக்கப்படும் வரை,புதிய வீரியத்துடனும் அதிக
துணிவுடனும் தீர்மானகரமாகவும் இது நடத்தப்படும்.<br />
தற்போதைய சமூக
ஒழுங்கமைப்பானது புதிய ஒரு செழிப்பான சமூக ஒழுங்கமைப்பினால் மாற்றப்படும்
வரையிலும், ஒவ்வொரு வகையான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு,
மனிதநேயம் உண்மையான மற்றும் நிரந்தர அமைதியின் சகாப்தத்திற்குள் நுழையும்
வரையிலும் இந்த போர் தொடரும்.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/03/bagath-sirai-kuripugal.jpg"><img alt="" class="alignright size-medium wp-image-152245" height="225" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/03/bagath-sirai-kuripugal-400x225.jpg" width="400" /></a>மிக விரைவில் எதிர்காலத்தில் இறுதி போரானது நடத்தப்பட்டு இறுதி தீர்வு வரும்.<br />
முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன.<br />
இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்
போவதுமில்லை. வரலாற்று நிகழ்ச்சி போக்குகளினாலும், நிலவும் சூழ்நிலைகளாலும்
தவிர்க்க முடியாததன் விளைவே இந்த போர்.<br />
திரு [ஜதின்]தாஸின் ஈடு இணையற்ற தியாகத்தாலும், தோழர் பகவதி சரணின்
துன்பம் நிறைந்த உன்னதமான தியாகத்தாலும், எங்கள் அன்புக்குரிய சந்திரசேகர்
ஆசாத்தின் பெருமைமிக்க மரணத்தாலும் பிழையின்றி அணிசெய்யப்பட்ட தியாகச்
சங்கிலியின் ஓர் இணைப்புக் கண்ணியே எங்களது எளிய தியாகங்கள்.<br />
எங்களைக் கொல்வதென்று நீங்கள் முடிவு செய்து விட்டதால், அதனைக் கட்டாயம்
நிறைவேற்றிவிடுவீர்கள். ஏனெனில் உங்கள் கையில் அதிகாரம் உள்ளது. அதிகாரமே
உலகின் உயரிய நியாயத்தைக் கொடுக்கிறது. நீங்கள் எது செய்தாலும் அது நியாயம்
தானே!!<br />
எங்கள் விசாரணையே, அதற்கு ஒரு சான்று.<br />
மேலும் உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி நாங்கள் உங்கள் அரசிற்கு
எதிராகப் போர் தொடுத்துள்ளோம், எனவே நாங்கள் போர்க்கைதிகள்.<br />
ஆதலால்
எங்களைப் போர் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற சுட்டுக் கொல்வது போல்,
எங்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.<br />
அதற்கு
நீங்கள் இராணுவத் துறைக்கு ஆணையிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
வேண்டிக்கொள்கிறோம்.”<br />
<br />
<div style="text-align: right;">
இப்படிக்கு,<br />
<i><span style="color: red;"><strong>பகத் சிங்.</strong></span></i></div>
(<span style="color: #e06666;"><span style="font-size: x-small;"><b>இந்த விண்ணப்பத்தை பகத் சிங் ஆராய்ச்சி குழு (shahidbhagatsingh.org) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது</b></span></span>)<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="450" data-original-width="800" height="225" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/10/Bhagat-Singh-and-Savarkar.jpg" width="400" /></div>
<span style="background-color: orange;"><span class="td_btn td_btn_sm td_shadow_btn" style="color: white;"><strong>வீ.</strong><strong>டி </strong><strong>சாவர்க்கரின் </strong><strong>விண்ணப்பம்:</strong></span></span><br />
செல்லுலார் சிறை, அந்தமான், 1913<br />
பெறுனர்: இந்திய அரசின் உள்துறை உறுப்பினர்<br />
உங்களின் முன் பின்வரும் விடயங்களை அளிக்க <strong>இறைஞ்சுகிறேன்</strong>:<br />
(1) ஜூன் 1911 -ல் எனது தரப்பின் மற்ற கைதிகளுடன் தலைமை ஆணையர்
அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு நான் ஆபத்தான “D”
குற்றவாளி என்று வகைப்படுத்தப்பட்டேன்; மீதமுள்ளவர்கள் “டி” என
வகைப்படுத்தப்படவில்லை. பின்னர் நான் 6 மாதங்கள் தனிமைச் சிறையில் இருக்க
வேண்டியிருந்தது. ஆனால் மற்றவர்கள் இல்லை.<br />
அந்த நேரத்தில் என் கைகளில்
இரத்தப்போக்கு இருந்தாலும் நான் சணல்திரிக்கும் வேலை, எண்ணெய் ஆலை போன்ற
கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தபட்டேன்.<br />
எல்லா நேரங்களிலும் எனது நடத்தை
சிறப்பாக இருந்தபோதிலும், இந்த ஆறு மாதங்களின் முடிவில் என்னுடன் வந்த
மற்றவர்கள் விடுவிக்கப்பட்டாலும் நான் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.<br />
(2)
சலுகைக்காக நான் விண்ணப்பித்த போது, நான் ஒரு சிறப்பு வகுப்பு கைதி என்று
கூறப்பட்டதால் அதனை பெற முடியவில்லை.<br />
நல்ல உணவு கொடுக்குமாறு எங்களில்
யாராவது கேட்டால் “நீங்கள் சாதாரண குற்றவாளிகள் மட்டுமே, மற்றவர்கள்
சாப்பிடுவதை தான் நீங்களும் சாப்பிட வேண்டும்” என்று கூறப்பட்டது. எனவே
ஐயா, தனிவகை இன்னல்களுக்காகவே என்னை சிறப்புக் கைதியாக
வகைப்படுத்தப்படுத்தியிருப்பதைக் நீங்கள் காணமுடியும்.<br />
<br />
(3) குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளியே
அனுப்பப்பட்டபோது என்னையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.<br />
ஆனால் நான்
அவர்களது பிரச்சினைக்குரியவன் என்பதால் விடுவிக்கப்படவில்லை. ஆனால் என்னை
விடுவிக்க ஆணை வந்த பிறகு வெளியில் இருந்த சில அரசியல் கைதிகளால் மீண்டும்
சிக்கல் ஏற்பட்டதால் மீண்டும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டேன்.<br />
<br />
(4) நான் இந்திய சிறைகளில் இருந்திருந்தால், இந்நேரத்தில் அதிக
நன்மதிப்பை பெற்றிருப்பேன், அதிக கடிதங்களை அனுப்பியிருக்கலாம்,
வருகைகளையும் பெற்றிருக்கலாம்.<br />
நான் ஒரு நாடு கடத்தப்பட்டவராக
இருந்திருந்தால், இச்சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதுடன பிணையையும்
எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்திய சிறைச்சாலை அல்லது காலனி
ஒழுங்குமுறை அனுகூலங்களோ எதுவும் எனக்கு இல்லை; இரண்டின் இன்னல்களையும்
சந்திக்க வேண்டியிருந்தது.<br />
<br />
(5) எனவே, தயைக் கூர்ந்து என்னை இந்திய சிறைகளுக்கு அனுப்பியோ அல்லது
மற்றவர்களை போல நாடு கடத்தியோ இந்த கொடுமையான சூழ்நிலைக்கு முடிவு
கட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் எந்தவிதமான
முன்னுரிமைகளையும் கேட்கவில்லை.<br />
ஆனால் ஒரு அரசியல் கைதியாக உலகின் எந்தவொரு
சுயாதீனமான நாடுகளின் நாகரிக நிர்வாகத்திலும் இதை எதிர்பார்க்க முடியும்.
மோசமான குற்றவாளிகளுக்கு மட்டுமே இந்த சலுகைகளும் உதவிகளும் கிடைக்குமா?
என்னை இந்த சிறைச்சாலையில் நிரந்தரமாக அடைப்பது, வாழ்க்கை மீதான
நம்பிக்கையை எனக்கு சாத்தியமற்றதாக்குகிறது.<br />
ஆயுள் தண்டனை குற்றவாளிகளின்
நிலை வேறு. ஆனால், ஐயா, 50 ஆண்டுகள் சிறை தண்டனை வெறித்து பார்க்கிறது.
என்னுடன் இருக்கும் பயங்கரமான குற்றவாளிகள் பெற்ற சலுகைகள் எனக்கு
மறுக்கப்படும்போது நான் எப்படி தார்மீக பலத்தை பெற முடியும்.<br />
தயை கூர்ந்து,
(ஒன்று) என்னை இந்திய சிறைக்கு அனுப்புங்கள்.<br />
அங்கே என்னால் (a) நன்மதிப்பை பெற முடியும்.<br />
(b) அங்கு என்னைப்
பார்ப்பதற்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் வருவார்கள்.
ஒவ்வொருமுறையும் அருகிலுள்ளவர்களையும் நெருக்கமானவர்களையும் பார்ப்பது
எத்தனை கொடுப்பினை என்பது கெடுவாய்ப்பாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு
தான் தெரியும்.<br />
(c) எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டபூர்வமானது
இல்லையென்றாலும் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை அடைவதற்கான
உரிமை கிடைக்கும்.<br />
(d) மேலும் அதிகபடியான கடிதங்கள் மற்றும் வேறு சிற்சில
நன்மைகள் கிடைக்கும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/05/savarkar-225x300.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="225" height="320" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/05/savarkar-225x300.jpg" width="240" /></a></div>
எனக்கு பிணை வழங்கி எனது குடும்பத்தினரை இங்கே வரவழைக்க
முடியும்.<br />
அதன் பிறகு எனது சொந்த தவறுகளுக்கு மட்டுமே நான் பொறுப்பேற்க
வேண்டும், மற்றவர்களுக்கு அல்ல. இதை நான் கேட்பது ஒரு பரிதாபமான நிலை – இது
ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை!<br />
<br />
ஒருபுறம், சுறுசுறுப்பான சில 20
இளம் இந்திய புரட்சிகர போராளிகள்.<br />
மறுபுறம், காலனிய குற்ற விதிமுறைகள்.<br />
இது
விடுதலை உணர்வையும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உரிமையையும்
கீழாக்குகிறது.<br />
<br />
மாட்சிமை தாங்கிய தங்களுக்கு 1911-ம் ஆண்டு நான் எழுதிய கருணை மனுவை
பரிசீலிக்கவும் இந்திய அரசாங்கத்திற்கு அதை அனுப்பவும் நினைவூட்ட அனுமதிக்க
வேண்டும்?<br />
இந்திய அரசியலின் சமீபத்திய போக்கும் அரசாங்கத்தின் இணக்கமான கொள்கையும்
அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் ஒரு முறை திறந்துவிட்டிருக்கின்றன.<br />
<br />
1906-1907
-ம் ஆண்டில் இந்தியாவின் நம்பிக்கையற்ற சூழல் எங்களை கரடுமுரடான
பாதைகளுக்கு தள்ளியது.<br />
ஆனால் இன்று இந்தியாவின் மீது அக்கறை கொண்ட
மனிதாபிமான எந்த மனிதனும் கண்மூடித்தனமாக அதில் அடியெடுத்து வைக்க
மாட்டான்.<br />
<br />
<span style="font-size: large;"><u><span style="color: orange;"><i><b>ஆங்கில அரசாங்கம் கருணையுடன் என்னை விடுவித்தால், அரசியலமைப்பு
முன்னேற்றத்திற்கு உறுதியாக பாடுபடுவதுடன்ஆங்கில அரசாங்கத்திற்கும் நம்பகமாக
நடந்து கொள்வேன்.</b></i></span></u></span><br />
<br />
<u><span style="color: orange;"><i><b>
</b></i></span></u><u><span style="color: orange;"><i><b>தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதால் நாங்கள் சிறையில் இருக்கும்
வரை நூற்றுக்கணக்கான இந்திய குடும்பங்களில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. </b></i></span></u><br />
<u><span style="color: orange;"><i><b> ஆனால், நாங்கள் விடுதலையடைந்தால் அவர்கள் மேலும் அரசாங்கத்திற்கு
மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பார்கள்.</b></i></span></u><br />
<span style="color: #003300;"><em><br /></em></span><span style="color: navy;"><strong></strong></span>
<u><span style="color: #783f04;"><span style="font-size: large;"><em><strong>அரசாங்கத்திற்கு உண்மையானவனாக நான் மாறியிருப்பதால் என்னை
முன்பு வழிகாட்டியாக எண்ணி தவறான பாதைக்கு சென்ற இந்தியா மற்றும்
வெளிநாடுகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் மாறிவிடுவார்கள். </strong></em></span></span></u><br />
<u><span style="color: #783f04;"><span style="font-size: large;"><em><strong>என்னுடைய
மாற்றம் சொந்த விருப்பத்தின் பேரில் இருப்பதால் அரசாங்கம் விரும்பும்
எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன்.</strong></em> </span></span></u><br />
<span style="font-size: large;">ஆனால்,<span style="color: orange;"> <u><b>என்னை சிறையிலேயே வைத்திருந்தால் எந்த பயனும் இல்லை.</b></u></span></span><br />
<u><b><span style="color: orange;"><span style="font-size: large;">
</span></span></b></u><u><b><span style="color: orange;"><span style="font-size: large;">மாட்சிமை தாங்கியவர் மட்டுமே கருணையுள்ளவராக இருக்க முடியும்.</span></span></b></u><br />
<br />
<u><b><span style="color: orange;"><span style="font-size: large;"> இந்த ஊதாரிக்கு வேறு என்ன போக்கிடம் இருக்கிறது?</span></span></b></u><br />
<br />
<u><b><span style="color: orange;"><span style="font-size: large;">
</span></span></b></u><u><span style="color: orange;"><span style="font-size: large;"><b>மாட்சிமை தாங்கிய தாங்கள் இந்த விவரங்களை கணக்கில் எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்</b>.</span></span></u><br />
<div style="text-align: right;">
<span style="color: #003300;"><strong>வி.டி சாவர்கர்.</strong></span></div>
<div style="text-align: right;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<strong><img border="0" data-original-height="800" data-original-width="748" height="640" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/10/savarkar-mercy-petition-to-british.jpg" width="598" /></strong></div>
<br />
<br />
<blockquote class="td_quote_box td_box_center">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://www.blogger.com/blogger.g?blogID=5517261390320740140" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="748" src="" /></a></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;"><span style="color: black;">நன்றி :</span><b> <span style="color: navy;">தி வயர்</span></b></span></span></div>
</blockquote>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"><span style="color: red;"><b><span style="font-size: xx-small;">தமிழாக்கம் : <span style="background-color: white;"><span class="td_btn td_btn_sm td_round_btn">சுகுமார்</span></span></span></b></span></span>
<span style="font-size: x-small;"><span style="color: navy;"></span></span></div>
<blockquote class="td_quote_box td_box_center">
</blockquote>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-4510720989122353312019-10-14T07:27:00.001-07:002019-10-14T07:39:59.482-07:00பொருளாதாரம்`நோபல் பரிசு' பெற்ற அபிஜித் பானர்ஜி ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
<u><span style="color: #660000;"><b><span style="font-size: x-large;">இந்தியரல்ல அமெரிக்க குடிமகன்!.</span></b></span></u> </h2>
இன்றைய உலகின் மிக அவசரமான பிரச்னைகளில் ஒன்று வறுமை.<br />
வறுமையால் உலகளவில் 700
மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னும் மிகக் குறைந்த வருமானத்தில்
வாழ்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும், ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் ஐந்து
மில்லியன் குழந்தைகள் இன்னும் நோய்களால் இறக்கின்றனர்.<br />
உலகின் பாதி
குழந்தைகள் இன்னும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் திறன் இல்லாமல்
பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்.<br />
<br />
இப்படியான உலகளாவிய வறுமையை எதிர்த்துப்
போராடுவதற்கான சிறந்த வழிமுறைகளையும், அதை சோதனை முறையில் முயற்சி செய்து
நம்பகமான பதில்களைப் பெற்றதற்காக இவர்கள் மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-10%2F07ea13fe-315e-45d3-842c-edf1be524ed5%2F197.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="800" height="192" src="https://images.assettype.com/vikatan%2F2019-10%2F07ea13fe-315e-45d3-842c-edf1be524ed5%2F197.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a></div>
<br />
நோபல் பரிசுகள் ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நடைபெற
உள்ள நிகழ்ச்சியில் அமைதிக்கான பரிசு தவிர மற்ற நோபல் பரிசுகள்
வழங்கப்படவுள்ளன.<br />
இந்த
ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட
துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மதுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.<br />
"அமைதியை
நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை
எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
போலாந்தை
சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர்
ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
ரீசார்ஜ்
செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக 96 வயது
விஞ்ஞானி ஜான் பி குட் எனாஃப் உட்பட மூவருக்கு 2019-ம் ஆண்டுக்கான
வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
பேரண்டத்தைப்
பற்றி முற்றிலும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக மூன்று
விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அமெரிக்காவைச்
சேர்ந்த மைக்கேல் க்ரிமர் உடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித்
பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் ட்யூப்லோ ஆகியோருக்கு வறுமையை
ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்காக பொருளாதாரத்துக்கான நோபல்
பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
``இவர்கள் நடத்திய ஆராய்ச்சி உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான
நமது திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.<br />
இருபது ஆண்டுகளாக இவர்களின் புதிய
சோதனை அடிப்படையிலான அணுகுமுறை பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. இது இப்போது
வளர்ந்து வரும் ஆராய்ச்சித் துறையாகும்" எனக் கூறி மூவரையும் நோபல் பரிசுக்
குழு பாராட்டியுள்ளது.<br />
<br />
இந்த சோதனை முயற்சியில் முக்கிய பங்குவகித்தவர்
அபிஜித் பானர்ஜி.<br />
கடைசியாக கைலாஷ் சத்தியார்த்தி நோபல் பரிசு பெற்ற
இந்தியர்.<br />
அவருக்குப் பிறகு இந்தியர்கள் யாருக்கும் நோபல் கிடைக்காத
நிலையில் கொல்கத்தாவின் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித்
பானர்ஜிக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
58 வயதாகும் அபிஜித் பானர்ஜி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர்.<br />
இவரது தந்தையும், தாயும் கல்லூரி விரிவுரையாளர்கள் என்பதால் இயல்பிலேயே
படிப்பில் கவனம் செலுத்திவந்துள்ளார் அபிஜித்.<br />
அதிலும் தந்தை தீபக்கை போலவே
பொருளாதாரத்தை தேர்வு செய்து படித்துள்ளார்.<br />
கொல்கத்தா பிரசிடென்சி
கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், நேரு யுனிவர்சிட்டியில்
முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்தார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-10%2F77003131-3eeb-48c7-bc9d-1fbad43e8fa8%2F198.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="453" data-original-width="800" height="181" src="https://images.assettype.com/vikatan%2F2019-10%2F77003131-3eeb-48c7-bc9d-1fbad43e8fa8%2F198.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a></div>
<br />
பின்னர் 1988ல் பி.ஹெச்டி
படிப்பதற்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயே குடியுரிமை அமெரிக்க குடிமகனாகி விட்டார்.<br />
அவர் இப்போது வெளிநாட்டு வாழும் இந்தியரல்ல அமெரிக்க குடிமகன்.<br />
இருப்பினும் இந்திய மரபணுவில் என்பதால் நாம் கொஞ்சம் மகிழலாம்..<br />
<br />
அமெரிக்க குடியுரிமை பெற்ற கல்பனா சால்வாவை இந்தியர் என்று நம்பிக்கொண்டாடுவதைப்போல்தான் இவரையும் கொண்டாடுகிறார்கள்.கல்பனா அமெரிக்காவிலேயே விண்வெளிக்கு ஏற்கனவே பறந்துள்ளார்.ஆனால் என்று கொண்டாடுகிறோம்.அதுவரை அவரைப்பற்றி யாருக்குமே .<br />
அதுபோல்தான் . <br />
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி முடித்த இவர் தற்போது
மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக பொருளாதார பேராசிரியராக
உள்ளார்.<br />
தொடர்ச்சியாக வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார ஆய்வில் கவனம் செலுத்தி வரும்
அபிஜித்துக்கு ஏற்கெனவே இன்போசிஸ் விருது, ஜெரால்ட் லோப் விருது, கீல்
நிறுவனத்திடமிருந்து பெர்ன்ஹார்ட்-ஹார்ம்ஸ் விருதுகளை வென்றுள்ளார்.<br />
கடந்த
2003ம் ஆண்டே தனது சோதனைகளுக்காக தனது மனைவி எஸ்தர் மற்றும் செந்தில்
முல்லைநாதனுடன் இணைந்து அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை மையத்தை
நிறுவியுள்ளார். பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அமைப்புகளில் பல்வேறு பதவிகளை
வகித்துள்ளார்.<br />
மாசேசூசெட்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும்போது இதே
நிறுவனத்தில் இலக்கிய பேராசிரியராகப் பணிபுரிந்தவரும், கொல்கத்தாவில் தன்
சிறுவயது தோழியாக இருவருமாக அருந்ததி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.<br />
இவர்களுக்கு ஒரு மகனும் இருந்தார்.<br />
<br />
ஆனால், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் மனைவி விவாகரத்து பெற்றுவிட
2016ல் மகனும் உயிரிழந்துவிட்டார்.<br />
இதன்பின்புதான் தன்னுடன் ஆராய்ச்சி
செய்து வந்த எஸ்தர் ட்யூப்லோவுடன் வாழ்ந்து வருகிறார் அபிஜித். இவர்களுக்கு
ஒரு குழந்தை உள்ளது.<br />
எஸ்தர் ட்யூப்லோவும் அபிஜித்தை போல அமெரிக்கக்
குடியுரிமை பெற்ற பிரெஞ்சு பெண். பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும்
இரண்டாவது பெண் மற்றும் குறைந்த வயதில் (46 வயது) பொருளாதாரத்திற்காக நோபல்
பரிசு பெறும் நபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் எஸ்தர்.<br />
--------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<u><span style="color: #073763;"><span style="font-size: large;"><b> தமிழ்நாடு அரசுப்பேருந்தா?இந்து முன்னணி பேரூந்துகளா?</b></span></span></u><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="382" data-original-width="764" height="320" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-10%2F833ced1d-f07e-4967-ac70-828e5cb1a38e%2Fcollage_bus_han.jpg?w=764&auto=format%2Ccompress" width="640" /></div>
<u><span style="color: #274e13;"><span style="font-size: large;"><b>" தீவிர அரசியலா.ஊ....கு..ம் "</b></span></span></u><br />
இப்போதைய அரசியல், கருத்துச் சுதந்திரம், போலி செய்திகள் என சினிமாவை கடந்து பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார் சித்தார்த்.<br />
<br />
<a href="https://ichef.bbci.co.uk/news/304/cpsprodpb/3BF8/production/_108825351_eb117acf-9846-46fc-9370-b40470df5ecd.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="405" data-original-width="304" height="200" src="https://ichef.bbci.co.uk/news/304/cpsprodpb/3BF8/production/_108825351_eb117acf-9846-46fc-9370-b40470df5ecd.jpg" width="150" /></a> "நான் தீவிர அரசியலுக்கு வரமாட்டேன். அதை நான் உறுதியாகச்
சொல்கிறேன்.<br />
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ஆக்டிவ் பாலிடிக்ஸில்
இருந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் திட்ட முடியாது.<br />
இப்போது தவறு
யார் செய்கிறார்கள் என்று பார்க்காமல்.. தவறு என்ன என்று பார்த்து
என்னுடைய கருத்தை நான் பதிவு செய்கிறேன்." என்றார்.<br />
<br />
மேலும், "என்
சிறிய வயதில் தேர்தல் என்பது வேறு மாதிரியாக இருந்தது. தேடித் தேடி
படிப்போம். கருத்துக் கணிப்புகளைப் பார்ப்போம்.<br />
ஆனால், இப்போது எல்லாம்
கத்து கத்து என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் சேர
விரும்பவில்லை. <br />
<br />
<figure class="media-portrait no-caption body-narrow-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-portrait no-caption body-narrow-width"><span class="image-and-copyright-container">
<span class="off-screen"></span><span class="story-image-copyright"></span>
</span>
</figure>கருத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லக்
கூடாது.<br />
கருத்து கூறினால் பயனாக இருக்குமென்றால் கருத்து கூறலாம்.
கும்பலாகக் கத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை." என்றார் நடிகர் சித்தார்த்.<br />
இப்படித்தான் ஆண்டுகளுக்கு முன்புவரை கமல்ஹாசனும் சொல்லிக்கொண்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். <br />
---------------------------------------------------------------------------------------------------------------------------------- <br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-59249488722435266192019-10-13T09:49:00.001-07:002019-10-13T09:49:12.366-07:00மாமல்லபுர சந்திப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் முக்கியமான லாகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய-சீன பிரதமர்கள் சந்திப்பு ,பேச்சு வார்த்தை,ஒப்பந்தம் நடந்துள்ளது.<br />
<br />
இந்த சந்திப்பு, இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை குறைக்குமென நம்பப்படுகிறது. <br />
தற்போதுள்ள பதற்றத்திற்குக் காரணம் சீனா என இந்திய மக்களும், இந்தியா என சீன மக்களும் கருதுகின்றனர்.<br />
இரண்டு நாடுகளுக்கு இடையே என்ன பதற்றம்?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/7102/production/_109203982_00c74871-8fd2-48af-9756-52dee13cb286.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/7102/production/_109203982_00c74871-8fd2-48af-9756-52dee13cb286.jpg" width="320" /></a></div>
டோக்லாம் பகுதிதான் இப்போது இருநாடுகள் இடையே நிலவும் முரணுக்குக் காரணம் .<br />
<br />
சிக்கிம் மற்றும் பூடானுக்கு இடையில் 'சும்பி பள்ளத்தாக்கு' பகுதியில் சீனா
அமைக்கும் சாலை, டோக்லாம் மைதானம் என்று அறியப்படும் பகுதி வரை செல்கிறது.<br />
<br />
சீனா, பூடான் இரண்டுமே டோக்லாம் பகுதிக்கு உரிமை கோருகின்றன. திபெத்
மற்றும் பூடானின் கால்நடை மேய்ப்பாளர்கள், கால்நடைகளை மேய்க்க இந்தப்
பகுதியை பயன்படுத்துகின்றனர்.<br />
<br />
சீனா இங்கு சாலையை உருவாக்கி,
ஆயுதங்களைக் குவிக்கமுடியும் என்று இந்திய ராணுவம் கருதுகிறது. அது
ராணுவரீதியாகவும், பிற வகைகளிலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை
ஏற்படுத்தும். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கான பாதையும் இங்கிருந்தே
செல்கிறது.<br />
அகலம் குறைந்து நீண்டதாக தோன்றும் இந்த பாதை, இந்தியாவில்
'சிலிகுரி பாதை' அல்லது 'சிக்கன்ஸ் நெக்' என்று அறியப்படுகிறது. இந்த பாதை
சிக்கிம் மற்றும் பூடானை பிரிப்பதோடு, அசாம் மற்றும் இதர வடகிழக்கு
பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கிறது.<br />
<h2 class="story-body__sub-heading">
<span style="font-size: small;"><span style="font-weight: normal;">சரியாக சொல்ல வேண்டுமானால் சர்ச்சையென்னவோ பூடானுக்கும் சீனாவுக்கும்
இடையில்தான். 1910 ஆம் ஆண்டு, 'பிரிட்டன் இந்தியா'வால் பாதுகாக்கப்பட்ட
நாடாக பூடான் மாறியது. ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட பிறகு பூடானின்
வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பிரிட்டன் இந்தியாவின்
ஆட்சியின்கீழ் வந்தது.</span></span></h2>
1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது, தனிநாடாக அங்கீகரிக்கப்பட்ட
நாடுகளில் பூடானும் ஒன்று. அப்போதிருந்தே, இந்தியா மற்றும் பூடான் இடையே
நெருங்கிய இணக்கமான உறவு தொடர்கிறது. 1950இல் சீனா திபெத்தை தன்னுடன்
இணைத்துக் கொண்டபோது, இந்தியாவுடனான பூடானின் உறவு மேலும் நெருக்கமானது.<br />
<br />
<a href="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/22E2/production/_109203980_a4492f05-31ea-40da-bf5a-b46580cbd822.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="371" data-original-width="660" height="179" src="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/22E2/production/_109203980_a4492f05-31ea-40da-bf5a-b46580cbd822.jpg" width="320" /></a>பூடானின்
எல்லை குறித்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து முரண்பாடுகள்
நிலவுகின்றன. 1949இல் இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே 'நட்பு
ஒப்பந்தம்' ஏற்பட்டபோது, பூடானின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியாவின்
'வழிகாட்டல்' பெறுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.<br />
<br />
அதாவது,
பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் இரு நாடுகளும் கலந்தாலோசித்து
செயல்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது.<br />
<br />
இந்தியா-பூடான் இடையிலான நட்பு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டு 2007இல்
புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, பூடானின் வெளியுறவுக்கொள்கையில்
இந்தியாவின் வழிகாட்டுதல்கள், இறையாண்மை மூலம் மாற்றியமைக்கப்பட்டது.<br />
<br />
பூடான் புவியியல் ரீதியாக மிகவும் முக்கியமான நிலப்பகுதியில்
அமைந்துள்ளது. பூடானில் ஏற்படும் எந்தவிதமான பதற்றமும் அதன் எல்லைகளை
மாற்றியமைக்கலாம், இந்தியா ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய
அவசியமும் ஏற்படலாம்.<br />
இந்தியாவின் தலையீடு இல்லாமல் பூடானுடன்
பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பீஜிங் பல சந்தர்ப்பங்களில்
கூறியிருக்கிறது.<br />
<br />
ஆனால், இந்த விசயத்தில் இந்தியா மற்றும் பூடானின் நிலை
தெளிவாக இருப்பதாக, ஜூன் மாதம் 30ம் தேதியன்று இந்திய வெளியுறவு அமைச்சகம்
வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.<br />
<h2 class="story-body__sub-heading">
</h2>
ஜூன் 16-ஆம் தேதியன்று டோக்லாம் வந்த சீனாவின் கட்டுமானக் குழுவினர் டோக்லாமில் சாலைகளை அமைக்க முயன்றனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/320/cpsprodpb/1584C/production/_109204188_13fde58a-ae65-4ae4-bab9-43af8f0a914a.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="180" data-original-width="320" src="https://ichef.bbci.co.uk/news/320/cpsprodpb/1584C/production/_109204188_13fde58a-ae65-4ae4-bab9-43af8f0a914a.jpg" /></a></div>
அதன்பிறகு, ஒருதலைபட்சமான இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு, சீன ராணுவத்திடம் ராயல் பூடான் ராணுவம் கூறியது.<br />
டோக்லாம் பகுதியிலிருந்த இந்திய ராணுவ வீரர்களும் பூடான் தரப்பு
கருத்துக்கு ஆதரவாக பேசி, தற்போதைய நிலையில் எந்தவித மாற்றமும்
செய்யவேண்டாம் என்று கூறினார்கள்.<br />
புதுடெல்லியில் உள்ள சீன தூதரகம்
மூலமாக, பூடான் தூதர் சீன அரசுக்கு தங்கள் நாட்டின் ஆட்சேபனையைத்
தெரிவித்தார். பூடான் தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே தெளிவாக
இருக்கிறது.<br />
அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து இந்தியா மற்றும் சீன
வெளியுறவு அமைச்சகங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வெளியுறவு
அமைச்சகம் கூறுகிறது.<br />
சீனாவின் அண்மை நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கவலை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.<br />
இதுபோன்ற
நடவடிக்கைகளும், தற்போதைய நிலையில் மாறுதல்களையும் ஏற்படுத்துவதும்
இந்தியாவின் பாதுகாப்புக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாகச் சீனாவிடம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
இந்தியா, சீனா மற்றும் இதர நாடுகளிடையே எல்லை தொடர்பான விவகாரங்கள்
ஆலோசனைகளுக்குப் பிறகு தீர்மானிக்கப்படும் என்று 2012ஆம் ஆண்டு
மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.<br />
மூன்று நாடுகளின் எல்லை இருக்கும் பகுதியில் ஒருதலைபட்சமான நடவடிக்கை ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பது இந்தியாவின் வாதம்.<br />
இரு நாடுகளுக்கு இடையிலான வேறு இதர தவறான புரிதல்களும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.<br />
<h2 class="story-body__sub-heading">
</h2>
சீனா
மற்றும் இந்தியாவுக்கான பதற்றத்தை அதிகரிப்பது போட்டி மட்டுமல்ல, 1962ம்
ஆண்டு சீனாவுடனான போரில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியிலிருந்து மீளமுடியாத
இந்தியாவின் பரஸ்பர வெறுப்பும் ஒரு காரணம் என்று சீன நிபுணர்கள்
கூறுகின்றனர்.<br />
இது 1962 இல்லை, 2017 என்று குறிப்பிடும் இந்தியா,
இந்தப் பதற்றத்தை ராணுவத்தால் எதிர்கொள்ளமுடியும் என்று கூறுவதற்கு வேறு
காரணம் இல்லை என்று பொருள் கொள்ளப்படுகிறது.<br />
அமெரிக்கா, ஜப்பான்,
ஆஸ்திரேலியா, வியட்நாம் உட்பட சீனாவை தீவிரமாக எதிர்க்கும் குழுவிற்கு
இந்தியா ஆதரவு தெரிவிப்பதாகச் சீனா கருதுகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/E632/production/_109203985_7359c99b-551d-4cb3-9065-b059fb7ad7e1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/E632/production/_109203985_7359c99b-551d-4cb3-9065-b059fb7ad7e1.jpg" width="320" /></a></div>
<h2 class="story-body__sub-heading">
</h2>
சீனா-பாகிஸ்தானின்
நெருக்கம் இந்தியாவிற்கு கவலை ஏற்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையே
அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பம் பரிமாற்றத்தையும் தவறு என்கிறது
இந்தியா.<br />
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணுபொருள் விநியோகக் குழு போன்ற
சர்வதேச குழுக்களில் இந்தியா உறுப்பினராவதற்குச் சீனா வேண்டுமென்றே தடை
ஏற்படுத்துவதாக இந்தியா கருதுகிறது.<br />
பீஜிங்கில் மே மாதம் நடைபெற்ற
'வலயமும் பாதையும்' மாநாட்டில் (Belt and Road Forum) இந்தியா கலந்து
கொள்ளாதது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளுக்கு உதாரணம் என்று
சீன ஊடகங்கள் கூறுகின்றன.<br />
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார
மற்றும் வர்த்தக ரீதியான உறவுகள் அதிகரித்தாலும், ஒன்றை மற்றொன்று தவறாகப்
புரிந்து கொள்ளும் போக்கும் தொடர்கிறது.<br />
<br />
இப்படியான சூழலில்தான் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த சீன -இந்திய பிரதமர்கள் சந்திப்பு முக்கியத்துவம்பெற்று உழைக்க கவனத்தை ஈர்த்துள்ளது.<br />
<i><b><span style="font-size: x-small;"><span style="font-size: xx-small;"> நன்றி</span>:<span style="color: #0b5394;">பி.பி.சி.</span></span></b></i><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="351" data-original-width="624" height="358" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/C7EE/production/_97328115_8452a00f-97bd-4651-826f-a0e7e3792fa6.jpg" width="640" /></div>
------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<div class="story-body__introduction">
<u><span style="color: #20124d;"><b><span style="font-size: x-large;"> பிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியா</span></b></span></u></div>
<div class="story-body__introduction">
உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான
விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை தின்னும்
இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்
கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. </div>
டெல்லியை அடுத்துள்ள
கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த
ஆய்வாளர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரையை ஆர்.எஸ்.சி.
(ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி) அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில்
வெளியிட்டுள்ளனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/7437/production/_109215792_gettyimages-532485530.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/7437/production/_109215792_gettyimages-532485530.jpg" width="320" /></a></div>
ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கில்
உள்ள முக்கிய வேதிப்பொருளான பாலிஸ்டைரீனின் கட்டமைப்பை உடைத்து அதை மட்க
செய்யும் திறன் படைத்த எக்ஸிகியூயோபாக்டீரியம் சிபிரிகம் ஸ்ட்ரைன் டிஆர்11,<br />
எக்ஸிகியூயோபாக்டீரியம் உண்டே ஸ்ட்ரைன் டிஆர்14 ஆகிய<br />
இரண்டு வகை
பாக்டிரியாக்களை தங்களது பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நீர் நிலையில்
கண்டறிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய
கோப்பைகள், உறிஞ்சு குழல்கள், பொட்டலம் இடும் தாள்கள் உள்ளிட்டவற்றின்
கழிவுகள் உலகம் முழுவதும் பல்கி பெருகி வருகின்றன.<br />
இதன் காரணமாக நீர்
நிலைகள் தொடங்கி பல்வேறு நிலைகளிலும் சூழலியல் சீர்கேடு ஏற்படுகிறது.<br />
<br />
இந்நிலையில்,
தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த இரண்டு பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக்கை
கார்பன் ஆதாரமாக பயன்படுத்துவதுடன், பையோபிலிம்கள் எனும் ஒருவித உயிர்
மென்படலத்தை உருவாக்கி பாலிஸ்டைரீனின் பண்புகளை மாற்றிவிடுகின்றன. <br />
பாலிஸ்டைரீன்
சங்கிலிகளை உடைக்க ஹைட்ரோலைசிங் என்சைம்களை வெளியிடுவதன் மூலம் இயற்கையான
சிதைவுறுதலுக்கு இந்த பாக்டீரியாக்கள் வழி செய்கின்றன.<br />
<br />
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத் துணை
வேந்தர் ரூபா மஞ்சரி கோஸ், பேராசிரியர் பிரியதர்ஷினி தலைமையிலான
ஆய்வாளர்கள் குழுவினருக்கு தான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாகவும்,
இதன் மூலம் உலகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக்கை இயற்கையான
முறையின் மூலம் மட்க செய்யும் கனவு நனவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.<br />
<br />
இந்தியாவில்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை 2022ஆம் ஆண்டிற்குள்
முற்றிலும் தடை செய்யும் இந்திய அரசின் நோக்கத்துக்கு இந்த கண்டுபிடிப்பு
பெரிதும் துணையாக இருக்கும் என்று இந்த ஆய்வு குழுவினர் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.<br />
<br />
அது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு
உயிரியல் தீர்வு காணும் வகையில் இந்த இரண்டு வகை பாக்டீரியாக்களின்
வளர்சிதை மாற்றம் குறித்து ஆராயும் பணியில் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக
ஷிவ் நாடார் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="427" data-original-width="640" height="426" src="https://1.bp.blogspot.com/-zaSza21X87o/XQx-Sp1I-lI/AAAAAAAAAWY/anLW742IYFkIqw-9bILeJQgSCF40lqgCACLcBGAs/s640/nature-4202725_1920.jpg" width="640" /></div>
----------------------------------------------------------------------------------------------------------------------------------- <br />
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-62838799474149532332019-10-08T07:48:00.000-07:002019-10-08T07:52:21.727-07:00 முதலாளிகள் நடத்தும் சூதாட்டம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<u> <span style="color: #cc0000;"><b><span style="font-size: x-large;"> இந்திய</span></b></span> <span style="color: #990000;"><b><span style="font-size: x-large;">தேர்தல்?</span></b></span></u><br />
தவறாகிப்போன தேர்தல் முறை.தற்போது நடப்பவை உண்மையான மக்கள் வாக்களிப்பா?என்ற ஐயம் பலருக்கு வருகிறது.<br />
அதற்கு மூலக்காரணமே தற்போது இந்திய தேர்தல் ஆணையமாக அமைந்து விட்டதுதான் வேதனை.<br />
பாஜகவுக்கு ஆதரவாக அவர்கள் மக்களைக் கவரும் திட்டங்களை அறிவுக்கு வரை காத்திருந்து குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தது முதல் அசிங்கம்,தமிழகத்தில் திமுக,அதிமுக இரண்டும் ஆட்சியைப்பிடிப்பதில் சமமாக முன்னேறி வரும்போது வாக்கு என்னணிக்கை ஆரம்பித்த ஒன்னரை மணி நேரத்திலியேலே பிரதமராக இருந்த மோடி,முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு மீண்டும் முதல்வராக வெற்றி பெற்றதற்கு?வாழ்த்து தெரிவித்ததால் ஆரம்பித்தது அடுத்த அலங்கோலம்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/04/03-corporate-gambling-2.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="590" data-original-width="470" height="320" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/04/03-corporate-gambling-2.jpg" width="254" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #783f04;"><b>அரசு : கார்ப்பரேட்டுகளின் சேவகன்</b></span></td></tr>
</tbody></table>
அதுவரை திமுக முன்னேறிக்கொண்டிருந்த இடங்களில் எல்லாம் 40 வாக்குகள் முதல் 3600 வாக்குகள் வரையில் முன்னணி பெற்று அதிமுக வென்றதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகள் கிட்டத்தட்ட 60.<br />
அங்குள்ள மக்களுக்கே அதிர்சி என்றால் வேட்பாளர்கள் நிலை.?<br />
அதன் ஒரு சோறு பதம்தான் ராதாபுரம்.வென்றதாக அறிவிக்கப்பட்ட இன்பத்துரை இன்று நீதிமன்ற மறு வாக்கு எண்ணிக்கையால் துன்பத்துரை யாகி உள்ளார்.<br />
சரி .இனி கார்பரேட்களால் தேர்தல் முறை எப்படி வழைக்கபப்டுகிறது.வெற்றியைதீர்மானிப்பது கார்ப்பரேட்களாக இருந்தாலும்,தங்களுக்குப் பிடித்த ஆட்சியை உருவாக்குவதும் அவர்கள்தான் என்பதைப்பார்க்கலாம்.<br />
<blockquote class="tr_bq">
<u><i><span style="color: #cc0000;"><b>இது 2014 "புதியஜனநாயகம்" ஏப்ரல் இதழில் "செல்லம்" எழுதிய கட்டுரையின் மறு பகிர்வு.</b></span></i></u></blockquote>
<br />
<b>“ஜ</b>னநாயகத்தின் அடிப்படையாக இருப்பது தேர்தல்கள்தான்;
தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்தான் நாட்டை
ஆளுகிறார்கள்; நாடாளுமன்றம் மக்களின் அபிலாஷைகளைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்ந்த நிறுவனம்” என்றவாறு தேர்தல்கள்,
நாடாளுமன்றம் பற்றிய நம்பிக்கையை முதலாளித்துவ ஊடகங்களும்
அறிவுத்துறையினரும் பொதுமக்களிடம் உருவாக்கி வைத்துள்ளனர். ஓட்டுக்கட்சிகள்
கிரிமினல்மயமாகியிருப்பது; ஓட்டுச் சீட்டு அரசியலே பொதுச்சொத்தைக்
கொள்ளையடிப்பதற்கான எளிதான வழியாக, பிழைப்புவாதமாக மாறியிருப்பது; எங்கும்
இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகள் பெருத்துப் போயிருப்பது என இந்த
அமைப்புமுறை அழுகிப் போயிருப்பதைக் காணும் மக்கள், இந்த தேர்தல்கள்,
ஓட்டுக்கட்சிகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மீது நம்பிக்கை
இழந்துவரும் நிலையிலும், தேர்தல்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட இந்த அமைப்பு
முறையை விட்டால் வேறு மாற்று இல்லை என்றே இவர்கள் பிரச்சாரம் செய்து
வருகின்றனர்.<br />
<br />
நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் சீரழிந்து போயிருப்பதற்கு
ஓட்டுக்கட்சிகள், அதனின் தலைவர்கள், தனிப்பட்ட அதிகாரிகள் ஆகியோரின் மீது
பழிபோட்டுவிட்டு, இந்த அமைப்பு முறைக்கும் அக்கேடுகளுக்கும் எந்தவொரு
சம்பந்தமும் கிடையாது என இவர்கள் வாதிடுகிறார்கள். ஓட்டுக்குப் பணம்
வாங்காமல், கட்சிகளைப் பாராமல், சாதி – மதச்சார்பு இல்லாமல், நல்லவர்களைத்
தேர்ந்தெடுத்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் போல மக்களுக்குச் சேவை செயக்கூடிய
அமைப்பு வேறு எதுவும் கிடையாது என இவர்கள் உபதேசிக்கிறார்கள்.<br />
ஊழல்,
அதிகாரமுறைகேடுகள் உள்ளிட்ட கேடுகள் அனைத்தையும் தானாகவே திருத்திக்
கொள்ளும் வாய்ப்புகள் (ஜன் லோக்பால் போன்றவை) இந்திய நாடாளுமன்ற அமைப்பு
முறைக்குள் கொட்டிக் கிடப்பதாகக் கூறி இவர்கள் மக்களுக்கு
நம்பிக்கையூட்டுகிறார்கள்.<br />
“நாடாளுமன்றம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடிமறைக்கும்
திரைச்சீலை” என்ற லெனினின் வரையறுப்புக்கு முற்றிலும் எதிராக, “மக்கள் நலன்
சார்ந்த பிரச்சினைகளை எழுப்புவதில் நாடாளுமன்றம் உயர்ந்த அமைப்பு
வடிவமாகும். எனவே, இந்திய நாடாளுமன்றம் முடமாகிப் போனால், இந்திய
ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும்” என எச்சரிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா.<br />
அரசனை
விஞ்சிய ராஜ விசுவாசி!<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/04/03-corporate-gambling-5.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="327" data-original-width="400" height="261" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/04/03-corporate-gambling-5.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #b45f06;"><b>உங்கள் ஓட்டு, அவர்கள் சீட்டு</b></span></td></tr>
</tbody></table>
<br />
“மாற்றம் வேண்டும்” என்ற அடிப்படையில் வாக்களிப்பதாகக் கூறும் படித்த
நடுத்தர வர்க்கத்தினர்கூட, தேர்தல்கள் மூலம் ஒரு கட்சிக்குப் பதிலாக
இன்னொரு கட்சியைப் பதவியில் அமர்த்தினால் மாற்றம் வந்துவிடும் எனப்
பாமரத்தனமாகத்தான் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைப் புரிந்து
வைத்துள்ளனர்.<br />
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்தான் நாட்டை
ஆளுவதாகக் கூறப்படுவதே ஒரு வடிகட்டிய பொய். நாடாளுமன்றத்திற்குச்
சட்டமியற்றும் அதிகாரம்தான் உண்டே தவிர, அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்
நாடாளுமன்றத்திற்கு அப்பால் தனித்து இயங்கிவரும் அதிகார
வர்க்கத்திற்குத்தான் உண்டு. மேலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும்
சட்டங்களையும் இந்த அதிகார வர்க்கம்தான் வடிவமைத்துத் தருகிறது. இந்த
அதிகார வர்க்கம் நாடாளுமன்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுயேச்சையாக
இயங்கக் கூடியது. இந்த அதிகார வர்க்கத்தை நியமிக்கும், கட்டுப்படுத்தும்
அதிகாரமும் நாடாளுமன்றத்திற்குக் கிடையாது.<br />
இதுவொருபுறமிருக்க, தனியார்மயம் புகுத்தப்பட்ட பிறகு இந்திய
நாடாளுமன்றத் தின் நடவடிக்கைகளை ஒருமுறை அலசிப் பாருங்கள். இந்திய மக்களின்
மீது மானிய வெட்டு, விலைவாசி உயர்வு, நில அபகரிப்பு எனப் பல்வேறு
தாக்குதல்களைத் தொடுத்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கிய அதேசமயம், ஏகாதிபத்திய
நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவற்றின் கூட்டாளிகளான
இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பல்வேறு சலுகைகளை அளித்து, அதன் மூலம்
அக்கும்பல் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் அதிரடி இலாபம் அடையவும்
ஏற்பாடு செய்து கொடுக்கும் கருவியாக நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் உண்மை
தெரிய வரும்.<br />
இந்திய நாடாளுமன்றம் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் நலன்களைப் பாது
காக்கும் கருவியாக இருப்பதை ஓட்டுக் கட்சிகளின் சொந்த விருப்பு வெறுப்பாக,
ஓட்டுக்கட்சிகள் மக்கள் மீது அக்கறையற்று இருப்பதன் வெளிப்பாடாகவோ
சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. 1990- களில் புகுத்தப்பட்ட புதிய
தாராளவாதக் கொள்கைகளுக்கு ஏற்ப அரசின் கட்டுமானங்கள் மாற்றி அமைக்கப்பட்டு
வருவதன் வெளிப்பாடு இது.<br />
<b><br /></b>
<br />
<div style="text-align: left;">
1947-க்குப்
பிந்தைய இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளைத் தனியார்மயத்திற்கு முன்,
தனியார்மயத்திற்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். </div>
<div style="text-align: left;">
தனியார்மயத்தின்
முன்பு இந்திய நாடாளுமன்றம் டாடா, பிர்லா, டி.வி.எஸ்., உள்ளிட்ட சில
குறிப்பிட்ட தரகு முதலாளித்துவ குடும்பங்களுக்குச் சேவை செய்வதையே
நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவந்த போதும் நாட்டின் சுதேசித் தொழில்களையும்,
இயற்கை வளங்களையும் ஏகாதிபத்தியக் கொள்ளையர்களிடமிருந்து காக்கும்
அரைகுறையான சுதேசி பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை
நிலவியது. </div>
<div style="text-align: left;">
இதனால் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பெயரளவிலான
அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டிருந்தது. </div>
<div style="text-align: left;">
மேலும், மக்கள் நல அரசு எனத்
தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவே ஒப்புக்குச் சப்பாணியாகச் சில நடவடிக்கைகளை
– கல்வி, மருத்துவம், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற
அத்தியாவசியமான சேவைகளை அரசின் கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருப்பது –
எடுத்து வந்தது.</div>
1991-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நரசிம்ம ராவ் அரசு, உலக வங்கியின்
கட்டளைகளை ஏற்று இந்தியப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கத் தொடங்கிய பின்,
இந்திய நாடாளுமன்றத்தின் பெயரளவிலான அதிகாரமும் சுயேச்சைத் தன்மையும்
முற்றிலும் பறிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, மக்கள் நல அரசு என்ற
முகமூடியையும் கழட்டிவிட்டது.<br />
அதனைத் தொடர்ந்து “காட்” ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டு உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த நாள் தொடங்கி, இந்திய
நாடாளுமன்றமும், அரசின் பிற உறுப்புகளும் அந்நிய நிதி மூலதனத்தின்
கட்டளைகளை நிறைேவற்றும் ரப்பர் ஸ்டாம்பாகவே மாறிவிட்டன.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/04/03-corporate-gambling-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="443" data-original-width="588" height="241" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/04/03-corporate-gambling-1.jpg" width="320" /></a></div>
நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த காங்கிரசு அரசு “காட்” ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டதுகூட, நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமலேயே, அது குறித்து
நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே நடந்து முடிந்தது.<br />
இந்தச் சம்பவம் ஒன்றே
இந்திய நாடாளுமன்றம் இனி சோளக்காட்டு பொம்மை போன்றது என்பதை எடுத்துக்
காட்டியது.<br />
<br />
“காட்” ஒப்பந்தம் கொல்லைப்புற வழியில் நாட்டின் மீது
திணிக்கப்பட்டபோதும், நரசிம்ம ராவ் அரசிற்குப் பின் பதவிக்கு வந்த, போலி
கம்யூனிஸ்டுகளின் ஆதரவைப் பெற்றிருந்த ஐக்கிய முன்னணி அரசும், அதற்குப்
பின் பதவிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் ஏகாதிபத்திய
நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் முந்தையதைவிட விசுவாசமாக நடந்து
கொள்வதிலேயே குறியாக இருந்தன.<br />
குறிப்பாக, வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய
ஜனநாயகக் கூட்டணி அரசு உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு அப்பாலும்
சென்று, 640 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.<br />
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், இந்திய-அமெரிக்க இராணுவக் கூட்டு
ஒப்பந்தமும்கூட நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல்தான் மன்மோகன் சிங்
அரசால் கையெழுத்திடப்பட்டன.<br />
இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் சிவில்
அணுஉலைகளைக் கண் காணிக்கும் அதிகாரத்தை ஏகாதிபத்திய நாடுகளுக்கு அளித்தது.<br />
அமெரிக்காவைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனங்களை தாஜா செய்வதற்காகவே, அணுசக்தி
கடப்பாடு மசோதா நீர்த்துப் போன வடிவத்தில் நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது.<br />
வோடோஃபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி
ஏப்பு செய்த விவகாரம் அம்பலமான பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி
ஏய்ப்புகளைத் தடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, பொது வரி தவிர்ப்பு
விதிமுறைகளை நாடாளு மன்றத்தில் கொண்டு வந்தது, காங்கிரசு கூட்டணி அரசு.
பன்னாட்டு நிறுவனங்கள் இப்புதிய விதி முறைகளைத் தீவிரமாக எதிர்த்தவுடனேயே,
அதனை அமலுக்குக் கொண்டுவருவது கிடப்பில் போடப்பட்டது.<br />
“மன்மோகன் சிங்
செயல்படாத பிரதமர்” என மேற்கத்திய ஊடகங்கள் அபாயச் சங்கை ஊதியவுடனேயே
சில்லறை வர்த்தகம் தொடங்கி ஆயுதத் தளவாட தயாரிப்பு உள்ளிட்டு பல்வேறு
துறைகளில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை
நீக்குவதாகத் தன்னிச்சையாக அறிவித்தார், மன்மோகன் சிங்.<br />
உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள், குறிப்பாக அறிவுசார் சொத்துரிமை
விதிகள் (TRIPS) மற்றும் நிதி முதலீட்டு விதிகளுக்கு (TRIMS) மாறாக, இந்திய
நாடாளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிவிட முடியாது. இந்தியா எந்தெந்த
பொருட்களை எவ்வளவு இறக்குமதி செய்ய வேண்டும்; எந்தெந்த பொருட்களை எந்த
அளவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் உலக வர்த்தகக் கழகம்தான்
தற்பொழுது தீர்மானிக்கிறது.<br />
பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்காக
இந்திய அரசு உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், உலக வங்கியின்
நிபந்தனைப்படி இயற்றப்பட்ட ஒன்றாகும். 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து
செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து சர்வதேச
நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ரசியாவின் சீஸ்டெமா நிறுவனமும்,
நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனமும் அறிவித்துள்ளன.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/04/03-corporate-gambling-4.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="217" data-original-width="705" height="196" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/04/03-corporate-gambling-4.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b><span style="color: red;">உண்மையான அரசாங்கம் இவர்களைப் போன்ற நிபுணர்களின் கைகளில்: வங்கித்துறை
சீர்திருத்தக் கமிட்டியின் தலைவர் நரசிம்மன்; வறுமைக்கோடை நிர்ணயிக்கும்
கமிட்டியின் தலைவர் ரங்கராஜன்; எரிபொருட்களுக்கு மானியம் வழங்குவது குறித்த
கமிட்டியின் தலைவர் நந்தன் நிலகேனி; வரி தவிர்ப்பு விதிமுறைகள்
கமிட்டியின் தலைவர் பார்த்தசாரதி ஷோமே.</span></b></td></tr>
</tbody></table>
<br />
இந்திய
அரசிற்கு மேலான சூப்பர் அரசாங்கமாக ஏகாதிபத்திய நிறுவனங்கள் செயல்பட்டு
வருவதையே இவை எடுத்துக் காட்டுகின்றன.<br />
<b></b><br />
<br />
<figure aria-describedby="caption-attachment-47645" class="wp-caption aligncenter" id="attachment_47645" style="width: 470px;"><figcaption class="wp-caption-text" id="caption-attachment-47645"></figcaption></figure>
1990-களில் புதிய தாராளவாதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்,
அதுகாறும் அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்துவந்த துறைகள் சிலவற்றுள்
இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய தொழில் கழகங்களும் நுழைவதற்கு
அனுமதிக்கப்பட்டன. இப்படி நுழைந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிரடி இலாபம்
அடைவதற்கு வசதியாக அத்துறையில் இருந்துவரும் அரசு நிறுவனங்களின்
செயல்பாடுகள் திட்டமிட்டே முடக்கப்பட்டன. அரசுத்துறை நிறுவனமான
பி.எஸ்.என்.எல்., நட்டத்தில் தள்ளப்பட்டதை இதற்கு உதாரணமாகக்
குறிப்பிடலாம்.<br />
தனியார்மயத்தின் இரண்டாவது கட்டத்தில் பல நூறு கோடி ரூபாய்
சொத்துக்களையும் இலாபத்தையும் கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனங்கள்
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் படலம் ஆரம்பமானது.<br />
பா.ஜ.க.
கூட்டணி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு
துறையை ஏற்படுத்தி, அதற்குத் தரகு முதலாளிகளின் நம்பகமான விசுவாசியான அருண்
ஷோரி அமைச்சராக்கப்பட்டார். இலாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை
என்ன விலைக்கு விற்கலாம் என்பதைக்கூட நாடாளுமன்றத்திற்குப் பதிலாக
ஏகாதிபத்தியவாதிகள்தான் முடிவு செய்தனர்.<br />
2100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட
மாடர்ன் புட்ஸ் 104 கோடி ரூபாய்க்கும், 5,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட
பால்கோ 551 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதிலிருந்தே இரண்டாவது
கட்டத்தில் நடந்த பகற்கொள்ளையின் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்.<br />
இதற்கு அடுத்து, கண்ணுக்குத் தெரியும் ஆற்றுத் தண்ணீர், இரும்பு,
நிலக்கரி, இயற்கை எரிவாயு, மீத்தேன் தொடங்கி கண்ணுக்குத் தெரியாக
அலைக்கற்றைகள் ஈறாக இயற்கை வளங்கள் அனைத்தையும் எந்த வரைமுறையும் இன்றி
இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் தேசங்கடந்த தொழிற்கழங்களுக்கும் ஒதுக்கீடு
செயும் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்டது.<br />
<a href="https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/71513847_2944371985577389_4083653904309420032_n.jpg?_nc_cat=105&_nc_oc=AQmbfEO0PIa8u40qSYXMDDChS_R42_eQFhQV5fbMqC93538aZYHYttEyGCp2X-uarEw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=4e0006e3d26f9fdcaa56214ee19f6d67&oe=5E2D7F45" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="731" height="400" src="https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/71513847_2944371985577389_4083653904309420032_n.jpg?_nc_cat=105&_nc_oc=AQmbfEO0PIa8u40qSYXMDDChS_R42_eQFhQV5fbMqC93538aZYHYttEyGCp2X-uarEw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=4e0006e3d26f9fdcaa56214ee19f6d67&oe=5E2D7F45" width="365" /></a>மேலும், விரைவுச் சாலைகள்,
மேம்பாலங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் பாதைகள் கட்டும்
காண்டிராக்டுகள் மட்டுமின்றி, அவற்றைப் பராமரிப்பது தொடங்கி குப்பை வாருவது
வரையுள்ள அனைத்துப் பொதுப் பணிகளையும் தனியாரிடம் அயல்பணியாக ஒப்படைப்பது;
அரசும்-தனியாரும் கூட்டுச் சேர்ந்து (Public Private partnership
projects) அடிக்கட்டுமான திட்டங்களை உருவாக்குவது; சிறப்புப் பொருளாதார
மண்டல வளையங்களை உருவாக்குவது; உள்நாட்டு தொழில்களில் குறிப்பாக பங்குச்
சந்தை உள்ளிட்ட நிதிச் சந்தையில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த
கட்டுப்பாடுகளை நீக்குவது; அவற்றுக்கு வரிச் சலுகைகளும் வரித்
தள்ளுபடிகளும் அளிப்பது என அடுத்தடுத்து கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களை
முன்னிறுத்தும் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டன.<br />
<br />
இந்தத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை அரசே விவசாயிகளிடமிருந்து
பறிமுதல் செய்து கொடுத்தது; கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்கு வசதியாக
பழங்குடியின மக்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து ஆயுத முனையில்
வெளியேற்றப்பட்டனர்.<br />
கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் கடன்
பெற்று, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக பொதுத்துறை
வங்கிகளின் கடன் விதிகள் தளர்த்தப்பட்டன; வட்டி வீதம் குறைக்கப்பட்டது.<br />
முதலீடுகளைக் கவர்வது என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரித்
தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன.<br />
<br />
இப்படியான சலுகைகளை அளிப்பதன் மூலம்தான்
நாட்டில் தொழில் பெருகும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும், ஏற்றுமதி
அதிகரிக்கும், அந்நியச் செலாவணி கிடைக்கும் என அரசு வாக்குறுதிகளை
அள்ளிவிட்டது.<br />
<br />
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பல்லிளித்துப் போவிட்டதை
இப்பொழுது அரசே ஒப்புக் கொண்டு விட்டது.<br />
நாடு போண்டியாகி நிற்கும் அதேசமயம் அரசின் செல்லப்பிள் ளைகளான முகேஷ்
அம்பானி, அனில் அம்பானி, அசிம் பிரேம்ஜி, அடானி, மித்தல் உள்ளிட்ட ஒரு சில
இந்தியத் தரகு முதலாளிகளோ உலகின் சூப்பர் பணக்காரர்களின் வரிசையில் இடம்
பிடித்திருக்கின்றனர்.<br />
விலங்குகளின் இரத்தத்தைக் குடிக்கும் ஒட்டுண்ணி போல,
மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் முட்டைப் பூச்சி போல, இந்தியத் தரகு
முதலாளிகளும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் நாட்டின் பொதுச் சொத்துக்களை,
இயற்கை வளங்களை, பொதுமக்களின் சேமிப்புகளை, உறிஞ்சிக் குடிக்கும்
ஒட்டுண்ணிகளாக அரசின் ஆதரவு அரவணைப்போடு உருவாகியுள்ளனர்.<br />
<b><br /></b>
நாடாளுமன்றம் இந்த ஒட்டுண்ணித்தனம் நிறைந்த கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு
ஏற்பாடு செய்து கொடுக்கும் மாமா வேலையைத்தான் பார்த்து வருகிறது.<br />
இதைச்
செய்து கொடுக்கும் நம்பகமான விசுவாசிகள்தான் அமைச்சர்களாக, அதிகாரிகளாக
நியமிக்கப்படுகின்றனர். தி.மு.க.வைச் சேர்ந்த ராஜாவைத் தொலைத்தொடர்புத்
துறை அமைச்சராக நியமிப்பதற்கு திமுக மட்டும தானா லாபி செய்தது ?<br />
பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி தூக்கி கடாசப்பட்டு,
அவரிடத்தில் வீரப்ப மொய்லி உட்கார வைக்கப்பட்டதன் பின்னே முகேஷ்
அம்பானியின் கரங்கள் இருந்தன.<br />
<br />
வீரப்ப மொய்லி இயற்கை எரிவாயுவின் விலையை
இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்து, அம்பானியின்
விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார்.<br />
<br />
<figure aria-describedby="caption-attachment-47646" class="wp-caption aligncenter" id="attachment_47646" style="width: 592px;"><figcaption class="wp-caption-text" id="caption-attachment-47646"><br /></figcaption></figure>
<br />
<div style="text-align: left;">
நிதி மந்திரி ப.சிதம்பரம், நகர்ப்புற
வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா,
திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கியின்
கவர்னர் ரகுராம் ராஜன் எனத் திரும்பும் பக்கமெல்லாம் ஏகாதிபத்திய
விசுவாசிகளால் இந்திய அரசாங்கம் நிரம்பி வழிவதை யாரும் கண்கூடாகப்
பார்க்கலாம். </div>
<div style="text-align: left;">
மாண்டேக்சிங் அலுவாலியா உலக வங்கியிலும், ரகுராம் ராஜன்
சர்வதேச நாணய நிதியத்திலும் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிவிட்டு
இறக்குமதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. </div>
<div style="text-align: left;">
<a href="https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/71500230_2666242433412114_3637524737762000896_n.jpg?_nc_cat=110&_nc_oc=AQlJLz1K1lztuZjjWEbxyijJ9BVxaQfoAx6oTT02FdyW2WJJRvJ-_K0RItErr6Uw0uk&_nc_ht=scontent-bom1-1.xx&oh=9ed1b85c71e6c9296d04758324444378&oe=5E36B49E" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="741" data-original-width="720" height="400" src="https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/71500230_2666242433412114_3637524737762000896_n.jpg?_nc_cat=110&_nc_oc=AQlJLz1K1lztuZjjWEbxyijJ9BVxaQfoAx6oTT02FdyW2WJJRvJ-_K0RItErr6Uw0uk&_nc_ht=scontent-bom1-1.xx&oh=9ed1b85c71e6c9296d04758324444378&oe=5E36B49E" width="387" /></a>இவ்வளவு ஏன், உலக வங்கியில்
குப்பை கொட்டியவர், ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் நம்பகமான ஏஜெண்ட்
என்பதால்தான் மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதிமந்திரியாகவும்,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதம மந்திரியாகவும் முடி
சூட்டப்பட்டார்.</div>
இதுவொருபுறமிருக்க இந்தியத் தரகு முதலாளிகளும், அவர்களது நிறுவனங்களைச்
சேர்ந்த விசுவாசமான அதிகாரிகளும் கொல்லைப்புற வழியாக மேலவை உறுப்பினராக
நாடாளுமன்ற வளாகத்தில் நுழைவது இன்று ஒரு போக்காக வளர்ந்து வருகிறது.<br />
மேலும், அரசு அமைக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் தரகு முதலாளிகளுக்கு
இடம் அளிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக அரசின் பொருளாதாரக்
கொள்கைகள், திட்டங்களைத் தரகு முதலாளிகளும், அதிகார வர்க்க கமிட்டிகளும்,
ஏகபோக நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களும்தான் வகுத்துக்
கொடுக்கிறார்கள்.<br />
இதன் அடிப்படையில்தான் இன்று சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல்
ஆகியவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவன அதிகார
வர்க்கத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.<br />
இதுபோல தொலைபேசிக் கட்டணம், மின்
கட்டணம் ஆகியவற்றை ஒழுங்குமுறை ஆணையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள
அதிகார வர்க்க கமிட்டிகள் தீர்மானிக்கின்றன.<br />
இவற்றுக்கு அப்பால், வறுமைக்
கோட்டை நிர்ணயம் செய்யவும், சர்க்கரை உற்பத்தி மற்றும் விநியோகத்தில்
தாராளமயத்தைப் புகுத்தவும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரங்கராஜன்
தலைமையில் கமிட்டி;<br />
சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும்
மானியங்கள் தொடர்பாக அரசுக்கு அறிவுரை வழங்க இன்ஃபோசிஸ் இயக்குநர் நந்தன்
நிலகேனி கமிட்டி;<br />
தரகு முதலாளித்துவ நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பாக
ஆலோசனை வழங்க தரகு முதலாளி குமாரமங்கலம் பிர்லா கமிட்டி;<br />
வங்கித் துறையில்
சீர்திருத்தங்களைக் கொண்டுவர நரசிம்மன் கமிட்டி<br />
என்றவாறு அனைத்து
நிலைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கு ஏற்றவாறு அதிகார வர்க்க
கமிட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக மைய அரசு அமைத்து வருகிறது.<br />
இந்த கமிட்டிகள்
தான் உண்மையான அரசாங்கமாகவும், அவை தரும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல்
அளிக்கும் தலையாட்டி பொம்மையாக நாடாளுமன்றமும் இன்று செயல்பட்டு வருகின்றன.<br />
<br />
அரசியல்வாதிகளிடம் காணப்படும் சுயநலம், ஊழல் ஆகிய ஒழுங்கீனங்களைக்
காட்டி, தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் நிறைந்த அதிகார
வர்க்கத்தின், துறை சார்ந்த நிபுணர்களின் கைகளில் கொள்கை முடிவுகளை
எடுக்கும் அதிகாரத்தை அளித்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என இந்த
மாற்றத்தைப் புதிய தாராளவாதக் கொள்கை நியாயப்படுத் துகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/72199561_2060577644043397_3749978470608797696_n.jpg?_nc_cat=107&_nc_oc=AQnEk_RsR8bWSCydHT0May0IhoK77vVuNL8dZ8HBq81y06ybgOu8RrFMuPiU0QEeE_Y&_nc_ht=scontent-bom1-1.xx&oh=99ac07f3ce4f3deed070d773ea41f5e2&oe=5E32E8CB" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="358" data-original-width="502" height="285" src="https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/72199561_2060577644043397_3749978470608797696_n.jpg?_nc_cat=107&_nc_oc=AQnEk_RsR8bWSCydHT0May0IhoK77vVuNL8dZ8HBq81y06ybgOu8RrFMuPiU0QEeE_Y&_nc_ht=scontent-bom1-1.xx&oh=99ac07f3ce4f3deed070d773ea41f5e2&oe=5E32E8CB" width="400" /></a></div>
அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் சமூக பொறுப்புகள், கடப்பாடுகள் அனைத்தும்
களையப்பட்டு, அவை மேலும் மேலும் ஆழமாக இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும்
அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செயும்படி
மாற்றப்பட்டிருப்பதைத்தான் இவை எடுத்துக் காட்டுகின்றன.<br />
அரசியல்
கிரிமினல்மயமாகியிருப்பதைவிட கொடிய அபாயம் நிறைந்தது இந்த மாற்றம்.
எனினும், முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுத்துறையினரும் ஊழல் இல்லாத
நல்லாட்சி, சிறந்த அரசாளுமை ஆகிய மயக்கு வார்த்தைகளைக் கொண்டு இந்த
பேரபாயத்தை நியாயப்படுத்தி வருகின்றனர்.<br />
<b><br /></b>
கடந்த இருபது ஆண்டுகளில் காங்கிரசு கூட்டணி ஆட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்
சி, ஐக்கிய முன்னணி ஆட்சி எனப் பல வண்ண கூட்டணிகள் மாறிமாறி ஆண்டபோதும்,
தனியார் மய-தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில்
அக்கூட்டணிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை.<br />
சொல்லப்போனால்,
இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தங்களுக்கிடையே யார் முந்தி என்ற
போட்டிதான் அக்கூட்டணி ஆட்சிகளுக்கிடையே நிலவி வந்தது.<br />
இப்படி தனியார்மயக்
கொள்கைகளுக்கு எந்தவிதப் பாதிப்புமின்றி ஆட்சி நடத்துவதைத்தான்
ஆளுங்கும்பல் நிலையான ஆட்சி என வரையறுக்கிறது.<br />
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான
பிரச்சாரம் சூடு பறக்க நடந்து வருகிறது. தேர்தலுக்குப் பின் எந்தக் கூட்டணி
ஆட்சி அமையும் என்பது பற்றி இந்திய மக்களைவிட, ஏகாதிபத்திய நிதி மூலதனச்
சூதாடிகள்தான் அதிகம் கவலை கொள்கின்றனர்.<br />
தங்கள் விருப்பத்துக்கு மாறான
கூட்டணி ஆட்சி அமைந்தால், அதனைக் கவிழ்த்து விடவும் தயாராக இருக்கிறது
அக்கும்பல். “சிறிய மற்றும் பிராந்திய கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொண்டு,
ஒரு பொதுவான பொருளாதாரத் திட்டமின்றி ஆட்சியமைக்க முற்பட்டால், அது நிதி
முதலீட்டாளர்களை வெளியேறத் தூண்டுவதாக அமைந்துவிடும்.<br />
அப்படிபட்ட நிலை
இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செயும்;
வெளிநாடுகளிலிருந்து பெறும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும்; இந்தியப்
பொருளாதாரம் மீண்டெழுவதைத் தாமதப்படுத்தும்” என வெளிப்படையாகவே
எச்சரித்திருக்கிறது, மூடி (Moody) என்ற ஏகாதிபத்திய ரேட்டிங் நிறுவனம்.<br />
<br />
எனவே, தேர்தல்களுக்குப் பின் எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அது
ஏகாதிபத்திய நிதி மூலதனச் சூதாடிகளின், இந்தியத் தரகு முதலாளித்துவக்
கும்பலின் ஆட்சியாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இருக்க
முடியாது.<br />
அதனால் நடைபெறவுள்ள தேர்தல் என்பது இந்தத் தீவட்டிக்
கொள்ளையர்களின் ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வ நியாயத்தைக் கற்பிக்கும் மோசடி
தவிர வேறெதுவும் கிடையாது என்பதை உழைக்கும் மக்கள் உணர வேண்டும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="314" data-original-width="592" height="338" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2014/04/03-corporate-gambling-3.jpg" width="640" /></div>
----------------------------------------------------------------------------------------------------------------------------------- </div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-7614312900546389612019-10-04T07:02:00.000-07:002019-10-04T07:02:04.668-07:00கீழடி அடுத்து பாம்பு விழுந்தான்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 style="text-align: left;">
<u><span style="color: #783f04;"><b><span style="font-size: large;">நம்மை சுட்டது நாமேதான்.!</span></b></span></u> </h3>
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின், மன்ஷெரா மாவட்டத்தில்
அமைந்துள்ள நகரம் தான் பாலகோட். குன்ஹார் நதிக்கரையில் இந்த நகரம்
அமைந்துள்ளது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 160 கிலோ
மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், மலைகளை கொண்டது. கோடை காலங்களில்
மிகவும் ரம்யமான வானிலையை கொண்ட பகுதியாக இது அறியப்படுகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/445C/production/_109100571_c0a73533-658d-42da-9791-b2ba1391cc58.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="469" data-original-width="624" height="240" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/445C/production/_109100571_c0a73533-658d-42da-9791-b2ba1391cc58.jpg" width="320" /></a></div>
2005ஆம் ஆண்டு, ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த பகுதி பெரிய பாதிப்பை
சந்தித்தது.<br />
ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகிய இந்த நில நடுக்கத்தில்,
சுமார் 40ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.<br />
இந்த பகுதி பழைய சூழலுக்கு
திரும்ப பல ஆண்டுகள் ஆகின.<br />
இப்பகுதியின் மறு சீரமைப்பிற்காக சௌதி அரேபிய
அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவிகள் செய்துள்ளது.<br />
<br />
சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்றாகவும் பாலகோட் உள்ளது.<br />
<div class="story-body__introduction">
<br /></div>
<div class="story-body__introduction">
இங்குதான் பாலகோட் தாக்குதல் சம்பவம் நடந்த
மறுநாள் ஜம்மு, காஷ்மீரில் இந்திய விமானப்படை விமானத்தின் மூலமே அதற்கு
சொந்தமான ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்ட நிகழ்வு நடந்தது.</div>
<div class="story-body__introduction">
அத்தாக்குதலில் இந்திய விமானப்படையைசசேர்ந்த ஆறு வீரர்கள் .உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.</div>
<div class="story-body__introduction">
<br /></div>
இந்திய விமானப்படை விமானம்
ஒன்றில் இருந்து வந்த ஏவுகணைதான் பிப்ரவரி 27 அன்று அந்த எம்.ஐ -17
ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.<br />
இந்த
சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று
(வெள்ளிக்கிழமை) இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை
தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா, "அது ஒரு மிகப் பெரிய தவறு என்பதை
ஒப்புக்கொள்கிறோம்; இது வரும் காலங்களில் மீண்டும் நடக்காது " என்று
தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.<br />
<br />
இதுதொடர்பான விசாரணை ராணுவ தீர்ப்பாயத்தில் நடந்து முடிந்துள்ள
நிலையில், இதுகுறித்து மேலும் பேசிய விமானப்படை தளபதி, "நமது ஏவுகணையே,
ஹெலிகாப்டரை தாக்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.<br />
இந்த விவகாரம் தொடர்பாக
நிர்வாக மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/927C/production/_109100573_3ca11686-630f-4d2c-ab3f-33de4ce6658b.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="371" data-original-width="660" height="179" src="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/927C/production/_109100573_3ca11686-630f-4d2c-ab3f-33de4ce6658b.jpg" width="320" /></a></div>
பிப்ரவரி 14 அன்று இந்திய ஆளுகையின்கீழ் காஷ்மீரின் புல்வாமா
மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய படை
வீரர்கள் 40க்கும் மேலானவர்கள் பலியானார்கள்.<br />
<br />
இந்த சம்பவத்துக்கு
பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பாலகோட்
பகுதிக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது,<br />
<br />
பிப்ரவரி
26 அன்று தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்தது.<br />
<br />
புல்வாமாவை போன்ற மற்றொரு தாக்குதல் நடைபெற்று விடக்கூடாது என்ற
நோக்கத்தில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது
இயக்கத்தின் மிகப் பெரிய முகாமை தாக்கி அழித்ததாக இந்திய வெளியுறவுத்துறை
அப்போது தெரிவித்தது.<br />
<br />
"மூன்று இடங்களில் இந்திய விமானங்கள்
அத்துமீறி நுழைந்தன. ஆனால், அவை விரட்டியடிக்கப்பட்டுவிட்டன. இந்த
தாக்குதல் எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை.<br />
ஆனால், நீங்கள்
ஆச்சரியப்படுவீர்கள். எங்கள் பதிலடிக்கு காத்திருங்கள்.<br />
நாங்கள் ஜனநாயக
நாடு.<br />
நீங்கள் ஜனநாயக நாடு அல்ல என்று நிரூபித்துள்ளீர்கள்" என்று அப்போது
இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார் பாகிஸ்தான்
பாதுகாப்புப் படைகளின் கூட்டு மக்கள் தொடர்பு பிரிவின் தலைமை இயக்குநர்
மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="351" data-original-width="624" height="358" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/6B6C/production/_109100572_afb2fb6d-4052-442a-b2e6-23af1f696eba.jpg" width="640" /> </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #783f04;"><b><span style="font-size: x-small;">இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா,</span></b></span> </div>
---------------------------------------------------------------------------------------------------------------------------------- <br />
<h2 style="text-align: left;">
<span style="color: #38761d;"><u><span style="font-size: x-large;">கீழடி அடுத்து பாம்பு விழுந்தான்?</span></u></span></h2>
<div class="story-body__introduction">
ஆதிச்சநல்லூர்,கீழடி ,கொற்கை,ஏரல் போன்ற ஊர்களைத்தொடர்ந்து பழந்தமிழர் ஆய்வு ஆதாரங்கள் புதைந்துள்ள இடங்கள் பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி.</div>
<div class="story-body__introduction">
பரமக்குடி அருகே
பாம்புவிழுந்தான் கிராமம்தான் தன்னுள் பூமியில் தமிழர் நாகரிகத்தை புதைத்து வைத்துள்ளது.</div>
<div class="story-body__introduction">
மண்ணில் புதைந்த நிலையில் பானைகள், எலும்புகள், ஓடுகள், சுடுமண் உறை கிணறு
ஆகியவை கிடைத்துள்ளதால், அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டுமென
உள்ளூர் மக்கள் கோருகின்றனர்.</div>
<div class="story-body__introduction">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/0793/production/_109093910_paramakudiancientwellphoto-4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/0793/production/_109093910_paramakudiancientwellphoto-4.jpg" width="320" /></a></div>
<div class="story-body__introduction">
</div>
பரமக்குடி அருகே வைகை நதியை ஒட்டி
பாம்புவிழுந்தான் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கே உள்ள ராக்கப்பெருமாள்
கோவில் பணிக்காக மண் அள்ளியபோது சுடுமண்ணால் ஆன உறை கிணறு ஒன்று
தென்பட்டது.<br />
<br />
இதே கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு
வேலைப்பாடுகள் மிக்க மண்பாண்டங்கள், மண் ஓடுகள், மண்பாண்ட பொருள்கள்,
சிதைவடைந்த நிலையில் பழங்கால மக்களின் எலும்புகள் ஆகியன கிடைத்துள்ளது.<br />
<br />
இது குறித்து
தொல்லியல் ஆர்வலர் சரவணன், "இப்பகுதிகளில் அழகிய வேலைபாடுகள் கொண்ட மண்
பாண்டங்கள், உலோக தொழிற்சாலைகள் அமைந்திருந்ததற்கான சான்றாக உலோக கழிவுகள்,
மனித எலும்புகள் போன்ற பொருட்கள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன.<br />
அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கிடைத்த பொருள்களைப் போன்றே
பாம்புவிழுந்தான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும் உள்ளன" எனத்
தெரிவித்தார்.<br />
<br />
இது குறித்து உள்ளுர்காரர் இளங்கோ
"தமிழக அரசும் தொல்லியல் துறையினரும் இப்பகுதியில் முறையான ஆய்வுகளை நடத்த
முன்வர வேண்டும். அதன் மூலம் இப்பகுதி மக்களின் பழைமையான வாழ்க்கை வரலாற்றை
விரிவாக அறிந்து கொள்ள முடியும்" என்கிறார்.<br />
ராமநாதபுரத்தில் உள்ள பெரிய பட்டினம், அழகன்குளம், தொண்டி ஆகிய பகுதிகளில் மாநிலத் தொல்லியல் துறை ஏற்கனவே ஆய்வுகளை நடத்தியுள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/EBB3/production/_109093306_paramakudiancientwellphoto-5-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="223" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/EBB3/production/_109093306_paramakudiancientwellphoto-5-1.jpg" width="400" /></a></div>
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு
நிறுவனத்தின் நிறுவனர் ராஜகுரு, "மாநில அரசு நடத்திய ஆய்வுகளின்போது
அழகன்குளம் மிக பழமையான துறைமுகமாக இருந்தது தெரியவந்தது.<br />
<br />
அதே போல் நாங்கள்
நடத்திய கள ஆய்வில் சாயல்குடி அருகே இரும்பு தொழிற்சாலை இருந்ததற்கான
தடயங்களும் உத்திரகோசமங்கை, சத்திரக்குடி,தேவிபட்டிணம் பகுதிகளில் சங்க கால
தடயங்களும் கிடைத்தன. இந்த மாவட்டம் முழுவதுமே பல தொல்லியல் பொருட்கள்
கிடைத்து வருகின்றன.<br />
இங்கு மாநில தொல்லியல் துறை அகழாய்வு நடத்த வேண்டும்"
என்றார்.<br />
<br />
கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து 6ஆம் கட்ட அகழாய்வுப்
பணிகளுக்கு தயாராகி வருகிறோம்.<br />
இதனால் இந்த உறைகிணற்றை நேரில் சென்று
தொல்லியல்துறை சார்பில் பார்க்க முடியவில்லையென ராமநாதபுரம் தொல்லியல்துறை
பொறுப்பாளர் ஆசைத்தம்பி தெரிவித்தார்.<br />
<br />
"கீழடியை முழுமையாக அகழாய்வு
செய்த பின்பு பாம்புவிழுந்தான் கிராமத்தை ஒட்டியுள்ள வைகை கரை பகுதிகளில்
தமிழக அரசின் அனுமதி பெற்று அகழ்வாராய்ச்சி நடத்த வாய்ப்புள்ளது" என கூறினார் ஆசைத்தம்பி. <br />
மதுரை நகருக்கு அருகில் உள்ள
கீழடியில் மாநிலத் தொல்லியல் துறை நடத்திய 4ஆம் கட்ட அகழாய்வின் முடிவுகள்
சமீபத்தில் வெளியிடப்பட்டன. இது மாநிலம் முழுவதுமே தொல்லியல் அகழாய்வு
தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="371" data-original-width="660" height="358" src="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/55B3/production/_109093912_paramakudiancientwellphoto-2.jpg" width="640" /></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="800" data-original-width="708" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/71958568_2051567061611122_3950892019898908672_n.jpg?_nc_cat=110&_nc_oc=AQkuVy76WUokUsYu6nZCWWFLLdl5r2mRciRHUqEv-h-LYXcAE7fG_iyOAuD51J27rbg&_nc_ht=scontent-maa2-1.xx&oh=1b99f2231719a141147cd33099a8b05d&oe=5E2C2082" width="566" /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="800" data-original-width="556" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/69244471_3037759872960859_8075201723855011840_n.jpg?_nc_cat=108&_nc_oc=AQmq6Jpy5sygUL8YIMJgUmgoNwu_AOD2T4m6q07GV_Hk2JV74XlW-ud_JxjJYzE9j-k&_nc_ht=scontent-maa2-1.xx&oh=d982a08a7a8546c3e76d513426b34e59&oe=5E3A6B5E" width="444" /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="675" data-original-width="800" height="540" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/71172352_1249101228606247_3086098585322782720_n.jpg?_nc_cat=109&_nc_oc=AQlMCoACvfZmpivG9sdr52aHOSlrVmjWTzuOLUjuIWD7PgChopv4iEkvnOKT8AIuiCs&_nc_ht=scontent-maa2-1.xx&oh=f415a689c854f4ee380f164c43d5783a&oe=5DF5DB69" width="640" /></div>
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-9620660233768906752019-10-02T05:24:00.003-07:002019-10-02T05:24:49.110-07:00வளரும் "வலதுசாரி" (நாசிசம்)கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>பெ</strong>ல்ஜிய நாட்டில் உள்ள தீவிர வலதுசாரி இனவாதக்
கட்சியான “பிலாம்ஸ் பெலாங்” <span style="font-size: x-small;">(Vlaams Belang) </span>இளைஞர் அணியினர்
ஆயுதங்களுடன் காட்சியளிக்கும் படம் ஒன்றை டிவிட்டரில் காணக்
கிடைத்தது.<br />
அவர்கள் 2019 -ம் ஆண்டு கோடை விடுமுறைக் காலத்தில்,
போலந்தில் கிராகவ் நகருக்கு அருகில் “அரசியல் வகுப்புகள்” என்ற
பெயரில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட நேரம் இந்தப் படம் எடுக்கப்
பட்டுள்ளது.<br />
இதனால் தமக்கு ஏதாவது பிரச்சினை வரலாம் என்ற எந்த பயமும் இல்லாமல்,
இராணுவப் பயிற்சி பெரும் படத்தையும், யூடியூப் வீடியோவையும் அவர்களே
வெளியிட்டுள்ளனர். ஐரோப்பாவில் வலதுசாரி பயங்கரவாதம் வளர்ந்து
வரும் இந்த நேரத்தில் அரசு இது குறித்து கவனம் எடுக்கவில்லை.<br />
அத்துடன், இந்த தகவல் எந்தவொரு ஊடகத்திலும் வெளிவராது என்பதை
நிச்சயமாகக் கூறலாம்.<br />
பெல்ஜியத்தில் பிலாம்ஸ் பெலாங் கட்சி தன்னை ஒரு மிதவாத பொப்புலிஸ்ட்
கட்சியாக காட்டிக் கொள்கிறது. அது வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான
இனவாதம், இஸ்லாமோபோபியா கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் வளர்ந்து வரும்
கட்சி.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/neo-nazi-400x267.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="267" data-original-width="400" height="213" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/neo-nazi-400x267.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #b45f06;"><b>மீண்டும் நாசிசம் </b></span></td></tr>
</tbody></table>
அது டச்சு மொழி (பெல்ஜியத்தில் பிலாம்ஸ் என்று அழைப்பார்கள்) பேசும்
மாநிலத்தில் மட்டும் இயங்கும் பிரதேசக் கட்சி.<br />
அந்தக் கட்சி சார்பில் பல
உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் தெரிவாகி
உள்ளனர்.<br />
<figure aria-describedby="caption-attachment-168503" class="wp-caption alignright" id="attachment_168503" style="width: 400px;"><figcaption class="wp-caption-text" id="caption-attachment-168503"></figcaption></figure>
தீவிர வலதுசாரி பயங்கரவாதம் இன்றைய உலகில் மிகப் பெரும்
அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக பல புள்ளிவிபரங்களை மேற்கோள்
காட்டி நெதர்லாந்து தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. (NOS,
18-08-2019)<br />
இதுவரை மேற்கத்திய நாடுகளில் நடந்துள்ள வலதுசாரி
பயங்கரவாத தாக்குதல்கள் யாவும் அங்கு வாழும் வெளிநாட்டு
குடியேறிகளை இலக்கு வைத்து நடந்துள்ளன.<br />
பிரைவிக் (Brevik), டாரன்ட் (Tarrant) ஆகியோர் வலதுசாரி
பயங்கரவாதிகளின் நாயகர்களாக, வழிகாட்டிகளாக போற்றப்
படுகின்றனர். நோர்வேயை சேர்ந்த பிரைவிக் ஒஸ்லோ நகரில் நடத்திய
பயங்கரவாத தாக்குதலில் 90 பேர் பலியாகக் காரணமாக இருந்தவன்.<br />
அதே மாதிரி நியூசிலாந்து கிரைஸ்ட் சேர்ச்சில் 50 பேர் பலியாக காரணமான
பயங்கரவாத தாக்குதலை நடத்தியவன் டாரன்ட்.<br />
அண்மையில் நடந்த வலதுசாரி பயங்கரவாத தாக்குதல்களை
நடத்திய வெள்ளையின இளைஞர்கள் மேற்படி நபர்களை தமது
நாயகர்களாக பிரகடனப் படுத்தி இருந்தனர். மேற்கத்திய நாடுகளை
நோக்கிய பெருமளவிலான அகதிகளின் வருகை வலதுசாரி பயங்கரவாதத்தை
ஊக்குவிக்கும் காரணியாக இருந்துள்ளது.<br />
குறிப்பாக ஜேர்மனியில் சிறிதும்
பெரிதுமாக பல அகதி முகாம் எரிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.<br />
பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, இத்தாலி ஆகிய மேற்கைரோப்பிய
நாடுகளை சேர்ந்த அரச உளவு நிறுவனங்கள் வலதுசாரிப்
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைப் பற்றி
எச்சரிக்கை விடுத்துள்ளன.<br />
<span style="color: #003300;"><em><br /></em></span><span style="color: navy;"><strong><a href="https://www.vinavu.com/2019/09/18/piyush-goyal-rss-science-gravity-hinduthuva-science/"><span style="color: navy;"></span></a></strong></span>
சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் வதந்திகளும் வலதுசாரி
பயங்கரவாதிகளினால் உண்மை என நம்பப்படுகின்றன. ஆசிய,
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவில் படையெடுக்கும் அகதிகள்,
குடியேறிகள் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் பூர்வீக
வெள்ளையினத்தவரின் சனத்தொகை குறைந்து வருவதாக வதந்திகள்
பரப்பப் படுகின்றன.<br />
நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சேர்ச் நகரில், ஒரு வெள்ளையின நிறவெறிப்
பயங்கரவாதி மசூதியில் தொழுது கொண்டிருந்த ஐம்பது பேரை சுட்டுக் கொன்ற
சம்பவம் உலகை உலுக்கி இருந்தது.<br />
15 மார்ச் 2019 நடந்த பயங்கரவாத
தாக்குதலுக்கு காரணம் ஒரு வெள்ளையின, நாஸி பயங்கரவாதி என்பதால்
விபச்சார ஊடகங்கள் அவனை “துப்பாக்கிதாரி” என்றும், சம்பவத்தை
“துப்பாக்கிச் சூடு” என்று மட்டுமே குறிப்பிட்டன. தமிழ் அடிமை
ஊடகங்களும் “மர்ம நபர்” என்று அறிவித்தன.<br />
விரைவில் அவனை ஒரு மன
நோயாளி என்று சொன்னாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை.<br />
<figure aria-describedby="caption-attachment-168507" class="wp-caption alignleft" id="attachment_168507" style="width: 400px;"><figcaption class="wp-caption-text" id="caption-attachment-168507"></figcaption></figure>
அதே நேரம், எங்காவது ஒரு முஸ்லிம் கத்தியால் குத்தினால் கூட, அதை
ஒரு மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலாக சித்தரித்து ஊடகங்கள்
அலறிக் கொண்டிருக்கும்.<br />
அமெரிக்காவில் நடந்த பெருமளவு பயங்கரவாத
தாக்குதல்களுக்கு காரணம் நவ- நாஸிச, தீவிர வலதுசாரிகள் என்று
புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இருப்பினும் இந்த விபச்சார ஊடகங்கள்
வலதுசாரி பயங்கரவாதத்தை கண்டுகொள்வதில்லை.<br />
நான், 1991 ம் ஆண்டு, ஜூலை மாதம், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம்
கோரி, பேர்ன் மாநிலத்தில் உள்ள ஓர் அகதி முகாமில் தங்கி இருந்தேன். அப்போது
எமது முகாமில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இன்னொரு அகதி
முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது.<br />
அந்தச் சம்பவத்தில் யாரும்
கொல்லப் படவில்லை, காயமடையவுமில்லை.<br />
அந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஒரு (முன்னாள்?) சுவிஸ் இராணுவ
வீரன். அகதிகளை பயமுறுத்தி வெளியேற வைக்கும் எச்சரிக்கை நடவடிக்கையாக
துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/NZ-shooting-1-400x266.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="266" data-original-width="400" height="212" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/NZ-shooting-1-400x266.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #660000;">நியூசிலாந்தில் மசுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்.</span></td></tr>
</tbody></table>
அன்றைய தினம் வெளியான உள்ளூர்ப்
பத்திரிகை ஒன்றின் (பெயர் நினைவில்லை) முன்பக்கத்தில் அவனது பேட்டி
வெளியாகி இருந்தது. தானியங்கி துப்பாக்கி ஒன்றை மடியில் வைத்திருக்கும்
படம் ஒன்றும் போட்டிருந்தார்கள்.<br />
அன்றைய பத்திரிகை செய்தியில் பேட்டி கொடுத்த
“துப்பாக்கிதாரி”(பயங்கரவாதி?) அகதி முகாம் மீதான தாக்குதலுக்கு தெரிவித்த
காரணம் இது: “அகதிகள் வருகையால் சுவிட்சர்லாந்து பாழாகி விடும் என்றும்,
வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றும்…” குற்றம் சாட்டி
இருந்தான்.<br />
சுருக்கமாக, இனவெறியில் நடத்திய தாக்குதல்.<br />
அந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து நிறைய அகதிகள் வந்து
கொண்டிருந்தனர். சுவிஸ் அகதி முகாம்கள் சிலவற்றில் ஈழத் தமிழ் அகதிகளின்
எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யூகோஸ்லேவியா, அல்பேனியா, எரித்திரியா என்று
பிற நாடுகளை சேர்ந்த அகதிகளும் இருந்தனர்.<br />
ஒட்டுமொத்தமாக பார்த்தால், அந்தக் காலகட்டத்தில் தஞ்சம் கோரிய முஸ்லிம்
அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஈரான், ஈராக், சிரியா
போன்ற “முஸ்லிம்” நாடுகளில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அகதிகள்
மட்டுமே வந்திருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான் அகதிகளும் இருந்தனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களை அகதிகளாக
அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.<br />
ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் நவ-நாசிஸ தீவிர வலதுசாரிகள் ஆரம்பத்தில்
ஆசிய / ஆப்பிரிக்க அகதிகளை மட்டுமே எதிர்த்து வந்தனர்.<br />
குறிப்பாக இஸ்லாமிய
மதத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அப்போது இருக்கவில்லை. அதற்கு
மாறாக, பொதுவாக கறுப்பினத்தவர் மீதான வெறுப்புணர்வு இருந்தது.<br />
அதே மாதிரி,
மத்திய கிழக்கு அல்லது தெற்காசிய நாட்டவரை “முஸ்லிம்கள்” என்ற பொதுப்
பெயரில் துவேசம் காட்டும் போக்கும் இருந்தது.<br />
அதாவது, வெள்ளையரின் நாடுகளில் நீங்கள் ஒரு தமிழ்க் கிறிஸ்தவராக
இருந்தாலும், பெரும்பாலான வெள்ளையரின் பார்வையில் ஒரு “முஸ்லிம்” தான்!<br />
இதை
எனது நாளாந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தெற்காசிய இனத்தவர் போன்று
தோன்றும் அத்தனை பேரும், வெள்ளையரின் கண்களுக்கு முஸ்லிம்கள் தான்.<br />
“இல்லை
நான் ஒரு இந்து/பௌத்தன்/கிறிஸ்தவன்” என்று தெளிவு படுத்தினாலும், வெள்ளையின
மக்களின் பொதுப் புத்தியை இலகுவில் மாற்ற முடியாது.<br />
<div style="text-align: right;">
</div>
<span style="color: #003300;"><em></em></span><span style="color: navy;"><strong><a href="https://www.vinavu.com/2019/09/18/hong-kong-protest-what-is-happening/"><span style="color: navy;"></span></a></strong></span>
நியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, முன்னர் ஒருபோதும்
எதிர்பார்த்திராத சமூக மாற்றங்கள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி
மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினர் மீதான இன
ஒடுக்குமுறை பரவலாக வந்தது.<br />
அது சமுதாயத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியது.
இலங்கையில் நடப்பதைப் போன்று, சிறுபான்மை இனத்தவரை சந்தேகக் கண் கொண்டு
பார்க்கும் பெரும்பான்மை இனத்தவரின் பேரினவாதம் முன்னுக்கு வந்தது.<br />
எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று, அமெரிக்க அரசு
“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான
வெறுப்புப் பிரச்சாரத்தை தூண்டி விட்டது.<br />
இது ஒரு சில நாட்களிலேயே
ஐரோப்பாவிலும் பரவி விட்டது. போதாக்குறைக்கு, அரசுகளும், ஊடகங்களும்
இஸ்லாமிய பூதம் இருப்பதாக பயமுறுத்திக் கொண்டிருந்தன.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/Vlaams-Belang-400x206.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="206" data-original-width="400" height="164" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/Vlaams-Belang-400x206.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #783f04;">"பிலாம்ஸ் பெலாங்”வலதுசாரி பயங்கரவாதிகளின் ஆயுதப்பயிற்சி.</span></td></tr>
</tbody></table>
அடுத்தடுத்து
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் நடந்த யுத்தங்களும், அங்கிருந்து
வந்த அகதிகளும் புதிய நெருக்கடிகளை உண்டாக்கின.<br />
<br />
அது வரையும் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடந்த நவ – நாசிஸ குழுக்கள்,
புதிதாக கிடைத்த வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டன. இஸ்லாம் என்ற
மதத்திற்கு எதிரான பரப்புரைகள் வெகுஜன ஊடகங்களிலேயே நடக்கும் பொழுது
அவர்கள் சும்மா இருப்பார்களா?<br />
இது தான் சந்தர்ப்பம் என்று முஸ்லிம்
குடியேறிகளுக்கு எதிரான புனிதப் போரை அறிவித்தன. அதன் விளைவுகளில் ஒன்று
தான், நியூசிலாந்து மசூதியில் ஐம்பது பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்
சூட்டு சம்பவம்.<br />
<br />
வலதுசாரி
நிறவெறிப் பயங்கரவாதம் குறித்து ஊடகங்கள் அக்கறை காட்டாது விடினும்,
ஐரோப்பிய அரசுகளும், அவற்றின் புலனாய்வுத்துறையினரும் இது குறித்து கவனம்
எடுத்து கண்காணித்து வருகின்றனர்.<br />
உள்நாட்டு பூர்வீக ஐரோப்பிய சமூகத்தினர்
மத்தியில் உருவாகும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தமது இலக்கை
அடைவதற்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடலாம் என்பது அவர்களுக்கு நன்றாகத்
தெரியும்.<br />
வளர்ந்து வரும் வலதுசாரிப் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து
மேற்கைரோப்பிய அரசுகள் மென் போக்கை பின்பற்றி வருகின்றன அதற்குக் காரணம்
இந்நாடுகளில் இனப்பிரச்சினையை உண்டாக்கி இனங்களை மோத விடுவதற்கு வலதுசாரி
பயங்கரவாதம் அரசின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகின்றது.<br />
<br />
அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக
ஜேர்மனியில் இயங்கிய வலதுசாரி பயங்கரவாத இயக்கமான <span style="font-size: x-small;">“National
Socialist Underground” (NSU) </span>பற்றிய ஆவணப் படம் ஒன்று பார்க்கக்
கிடைத்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/Neo-Nazi-slider.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" height="180" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/Neo-Nazi-slider.jpg" width="320" /></a></div>
<br />
அதிலிருந்து எடுத்த சில குறிப்புகளை இங்கே தருகிறேன். ஐரோப்பிய
அரசுக்களுக்கும், வலதுசாரி பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இரகசிய
தொடர்புகள் அம்பலத்திற்கு வருகின்றன.<br />
<br />
<strong>♦</strong> முன்னாள் சோஷலிச கிழக்கு ஜேர்மனியில், நவ
நாஸிகள் அல்லது தீவிர வலதுசாரிகளே அரச எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் விளைவாக ஜேர்மனி ஒன்று
சேர்ந்தது. இதனை முன்னாள் நவ நாஸி தனது வாக்குமூலத்தில்
குறிப்பிடுகின்றான்.<br />
<br />
♦ முன்னர் கிழக்கு ஜேர்மன் இரகசியப் போலீஸ் தம் மீது கடுமையான
நடவடிக்கை எடுத்ததாகவும், ஒன்றிணைந்த ஜேர்மனியிலும் தாம்
வரவேற்கப் படவில்லை என்றும் குறிப்பிட்டான்.<br />
<br />
♦ இடதுசாரிகளுக்கு எதிரான வெறுப்புணர்வு கொண்ட இளைஞர்கள் நவ
நாஸி அமைப்புகளில் சேருகின்றனர்.<br />
தெருக்களில் காணும் இடதுசாரிகளை
அடிப்பதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.<br />
<br />
♦ ஜேர்மன் நாஸிகள், இங்கிலாந்து, அமெரிக்காவிலும் தொடர்புகளை
ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். – நவ நாஸிகள் இரகசியமாக இராணுவப்
பயிற்சி எடுக்கிறார்கள். ஆயுதங்களை சேகரிக்கிறார்கள்.<br />
<br />
♦ எதிர்காலத்தில் இனப் பிரச்சினை தீவிரமடைந்து இனங்களுக்கு இடையில் உள்நாட்டுப் போர் நடக்கும் என்று நம்புகிறார்கள்.<br />
<br />
♦ இன்றைய ஜேர்மன் அரசு, நாஸிகளை கண்காணிப்பதற்காக தனது ஆட்களை ஊடுருவ வைத்துள்ளது.<br />
<br />
♦ தலைமறைவாக இயங்கும் நவ நாஸிகளில் ஏராளமான அரச உளவாளிகள்
உள்ளனர். இருப்பினும், அரசுக்கு வேலை செய்த அதே நவ நாஸிகள் தான்,
தலைமறைவாக இயங்கிய NSU உறுப்பினர்கள் என்ற விடயம் தசாப்த
காலமாக அரசுக்கு தெரியவில்லையாம்! (நம்ப முடியுமா?)<br />
<br />
♦ NSU உறுப்பினர்கள் மூன்று பேர் மட்டுமே என்று சொல்லப்
படுகின்றது.<br />
இருவர் வங்கிக் கொள்ளை முயற்சியில் பொலிசால் வேட்டையாடப்
பட்ட நேரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். மூன்றாவது
நபரான பெண் உறுப்பினர் சரணடைந்தார்.<br />
– அந்த மூவரைத் தவிர வேறு
யாராவது இருக்கிறார்களா? யாருக்கும் தெரியாது.<br />
அது தொடர்பான விசாரணை
முடிவுகள் இன்னமும் மூடுமந்திரமாக உள்ளன.<br />
<br />
♦ NSU பல தடவைகள் வங்கிகளை கொள்ளையடித்தும் பிடிபடவில்லை. அது
மட்டுமல்ல, நாடு முழுவதும் பத்துப் பேரளவில் கொலை செய்துள்ளது.
கொல்லப் பட்டவர்களில் ஒரு பொலிஸ் பெண்மணியை தவிர ஏனையோர்
வெளிநாட்டு குடியேறிகள். துருக்கியர்கள், ஒரு கிரேக்கர். கொலை
சம்பந்தமாக துப்புத் துலக்கிய பொலிஸ் “கிரிமினல்களின் கணக்குத்
தீர்க்கும் கொலைகள்” என்று அலட்சியப் படுத்தியது.<br />
<br />
♦ ஒரு தடவை கொலை நடந்த இடத்தில், “தற்செயலாக” இருந்த அரச
உளவாளியான நவ நாஸியிடம் சாட்சியம் எடுக்கவில்லை.<br />
விசேட விசாரணைக்
குழு இந்த விடயத்தை வெளிக் கொண்டு வந்தது.<br />
இருப்பினும், அந்த நேரடி
சாட்சி விசாரிக்கப் படாதது மட்டுமல்ல, வேறு பதவி கொடுத்து இடம்
மாற்றப் பட்டார்.<br />
<i><span style="color: #990000;"><span style="font-size: x-small;"><span style="background-color: white;"><span class="td_btn td_btn_sm td_default_btn"> -<b>கலையரசன்</b></span></span></span></span></i><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://secure.gravatar.com/avatar/13ff64c34cea5965a7a4d34fdba0c7ac?s=75&d=wavatar&r=g" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="75" data-original-width="75" src="https://secure.gravatar.com/avatar/13ff64c34cea5965a7a4d34fdba0c7ac?s=75&d=wavatar&r=g" /></a></div>
<br />
<br />
<span style="font-size: x-small;"><i><span style="background-color: white;"><span class="td_btn td_btn_sm td_default_btn"><b> </b></span></span></i><b><span class="td_btn td_btn_sm td_default_btn" style="background-color: #e9f0e9;"><em>கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். </em></span></b></span><br />
<span style="font-size: x-small;"><b><span class="td_btn td_btn_sm td_default_btn" style="background-color: #e9f0e9;"><em>வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில்</em></span></b></span><br />
<span style="font-size: x-small;"><b><span class="td_btn td_btn_sm td_default_btn" style="background-color: #e9f0e9;"><em> <a href="http://kalaiy.blogspot.in/" style="background-color: #e9f0e9;">கலையகம்</a> தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். </em></span></b></span><br />
<br />
-------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<span style="color: #660000;"><strong><span style="font-size: large;"><u> ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி !</u></span></strong></span><br />
<strong><span style="font-size: large;"><u><span style="color: #783f04;"><strong> <span style="font-size: large;"><u><span style="color: #783f04;"><span style="color: #274e13;">விவசாயி</span><span style="color: #660000;">களிடம் </span></span></u></span></strong><span style="color: #660000;">பிடுங்கிய <span style="color: #b45f06;">மோடி அரசு</span></span> !!</span></u></span></strong><br />
<strong>பெ</strong>ருவாரியான உற்பத்தியும் விலையில்
நிச்சயமற்றதன்மையும் கொண்ட தொழில் விவசாயம். விவசாயத்தின்
விளைபொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது
மத்திய அரசு. விவசாய விளைபொருளுக்கு வரிவிலக்கு அளித்திருக்கும் மத்திய
அரசு விவசாயிகள் பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.
15,000 கோடி வரியாகக் கட்டுகின்றனர்.<br />
ஆச்சரியமாக இருக்கிறதா ?<br />
<br />
புதுடில்லியைச் சேர்ந்த தெற்காசிய உயிரிதொழில்நுட்ப மையத்தின் நிறுவன
இயக்குனர் பகிரத் சவுத்ரி இது குறித்து விரிவாகக் கூறுகிறார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/Farmers.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="262" data-original-width="389" height="215" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/Farmers.jpg" width="320" /></a></div>
பயிர்களை
அழிக்கும் அந்துப் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் கருவியின்
பெயர் “பெரொமோன் ட்ராப்” (Pheromone Trap). இது அந்துப் பூச்சுகளில் ஆண்
இனத்தை ஈர்க்க பெண் இனம் வெளியிடும் வாசனையை செயற்கையாக உருவாக்கவல்ல
கருவியாகும். இந்த வாசனையை வைத்து இதனை நோக்கி வரும் ஆண்பூச்சிகள் இந்த
பொறியில் சிக்கிவிடும்.<br />
<br />
இந்தப் பொறியை வாங்குகையில் அதற்கான ஜி.எஸ்.டி
வரியாக 18%-ஐ செலுத்துகிறார் ஒரு விவசாயி.<br />
இது மட்டுமல்ல, பிற விவசாயக் கருவிகளான, கண்கண்ணாடி, கையுறை, முகமூடி
ஆகியவற்றிற்கும், உரம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவைக்கும் ஜி.எஸ்.டி
வரி விதிக்கப்படுகிறது.<br />
உயிரியல் பூச்சிக் கொல்லிகளுக்கு குறைந்தபட்ச
வரியாக 5% முதல் 12% வரை வரிவிதிக்கப்படுகிறது.<br />
மேலே குறிப்பிடப்பட்ட ஈர்ப்பு பொறிகள் 50 எண்ணங்கள் மற்றும் அதற்கான
வாசனைகிளப்பிகளின் விலை ரூ.2540 ஆகும். அதில் ஜி.எஸ்.டி மட்டும் ரூ.387.46
ஆகும்.<br />
இது குறித்து விரிவாகப் பார்க்கையில், விதைகள் மற்றும்
கால்நடைகளுக்கான தீவனங்கள் ஆகியவற்றைத் தவிர விவசாயத்துக்கான பிற மூலப்
பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் வரி விதிக்கப்படுகிறது.<br />
அரசாங்கத்தால் மானியம்
அளிக்கப்படும் உரங்களுக்கும் கூட 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது.<br />
<br />
பொதுவாக ஜி.எஸ்.டி வளையத்திற்குள் வரும் பிற தொழில்புரிவோரைப்
பொறுத்தவரையில், தாங்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி
செலுத்துவார்கள்.<br />
அதே போல தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கும்
அதற்கான ஜி.எஸ்.டி வரியை பெற்றுக் கொள்வார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/farmer1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="543" data-original-width="515" height="320" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/farmer1.jpg" width="303" /></a> </div>
பொருட்களை வங்கிய
தொகைக்கும் விற்ற தொகைக்கும் உள்ள வேறுபாட்டுத் தொகையை ஆடிட்டர் மூலமாக
ஜி.எஸ்.டி கணக்கை முடித்து முறையாக அரசாங்கத்துக்கு
கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.<br />
<br />
ஆனால் நடைமுறையில் இது சாத்தியமல்ல.<br />
<br />
ஒரு விவசாயி, பயிர் வைப்பதற்கு
போட்ட மூலதனத்தை திரும்ப எடுப்பதற்கே வாய்ப்புகள் மிகக் குறைவாக
இருக்கையில், எப்படி ஒரு விவசாயியால் ஆடிட்டருக்கு செலவழிக்க முடியும்?<br />
மேலும் சௌத்ரி கூறுகையில், “கடந்த 2018 – 2019-ம் ஆண்டில், சுமார்
16,628 கோடி மதிப்பிலான விவசாயத்துக்கான இரசாயன இடுபொருட்கள் விற்பனை
நடைபெற்றுள்ளது.<br />
இதில் மட்டும் சராசரியாக 18% ஜி.எஸ்.டி என எடுத்துக்கொண்டு
கணக்கிட்டால், சுமார் ரூ. 2,356 கோடி தொகையை ஜி.எஸ்.டி வரியாக
விவசாயிகளிடம் பெறுகிறது அரசு.<br />
மொத்தத்தில், டிராக்டர், மோட்டார் பம்ப்
தொடங்கி இரசாயன மருந்துகள் வரை அனைத்து விவசாயப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி
வரி சராசரியாக ரூ.15,000 கோடியாக இருக்கிறது” என்கிறார்.<br />
<br />
சிறு தொழிலை அழிப்பதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி,
விவாயிகளின் கடன் சுமையையும் அதிகரிக்கிறது.<br />
அதன் மூலம் அவர்களை விவசாயத்தை
விட்டு வெளியேற்றுகிறது.<br />
இது குறித்து சவுத்ரி போன்றோர் முன் வைக்கும்
தீர்வுகளையாவது மோடி அரசு நிறைவேற்றும் என எண்ணிக் கொண்டிருந்தால், நமக்கு
ஏமாற்றமே மிஞ்சும்.<br />
<br />
-------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-41712531722115207712019-10-01T08:11:00.003-07:002019-10-01T08:11:37.200-07:00"செஞ்சீனம் 70".<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="story-body__introduction">
சீன மக்கள் (கம்யூனிச) அரசு உருவான 70ஆவது
ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் கொண்டாட்டங்கள்
களைகட்டியுள்ளன. </div>
<div class="story-body__introduction">
நாட்டுக்காக உழைத்தவர்களை,உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்துவரும் தேசிய
தினத்தை போற்றிவருகிறது சீனா . </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/45E4/production/_109029871_gettyimages-855744342.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="416" data-original-width="624" height="213" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/45E4/production/_109029871_gettyimages-855744342.jpg" width="320" /></a></div>
<div class="story-body__introduction">
<br /></div>
<div class="story-body__introduction">
<u><span style="color: red;"><b>அதைப்போற்றும் வகையில் </b></span></u><u><span style="color: red;"><b> </b></span></u></div>
<div class="story-body__introduction">
<u><span style="color: red;"><b>தியாகங்கள் நிரம்பிய </b></span></u><u><span style="color: red;"><b> சீனாவின் </b></span></u></div>
<div class="story-body__introduction">
<u><span style="color: red;"><b>தொடக்கக்காலத்தைஒரு பார்வை.</b></span></u></div>
சீன குடியரசின் குவோமின்டாங் படைகளை
எதிர்த்து மக்கள் விடுதலைப் படையினர் (பி.எல்.ஏ.) வெற்றி பெற்றதைக்
கொண்டாடுவதற்காக அப்போது பீகிங் என்று அழைக்கப்பட்ட நகரில் டியானென்மன்
சதுக்கத்தில் பல நூறாயிரம் சீனர்கள் 1949 அக்டோபர் 1 ஆம் தேதி கூடினர்.<br />
<br />
சீன
நேரத்தின்படி பிற்பகல் 3 மணிக்கு, தலைவர் மாவோ சே- துங் - இப்போது மாவோ
ஜெடாங் என உச்சரிக்கப்படுகிறது -<br />
சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி.)
உருவாக்கப்படுவதை அறிவிக்க, வரிசையாக இருந்த மைக்குகள் முன்னால் சென்றார்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த ராணுவ அணிவகுப்பு அப்போது தொடங்கியது.
பி.ஆர்.சி. அமைக்கப்பட்டது, ரஷியப் புரட்சிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு
கம்யூனிஸத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.<br />
<br />
சோவியத்
யூனியனுக்கும் சீன கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான சுமுக உறவுகளுக்கு எந்த
அளவுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது என்பது பற்றி அப்போதைய பிபிசி
கண்காணிப்புப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br />
சீனாவின்
அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஜின்குவா - பிபிசி கண்காணிப்பு ஆவணக்
காப்பகத்தில் புதிய சீன செய்தி ஏஜென்சி என குறிக்கும் வகையில்
என்.சி.என்.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது - சீனா (மக்கள் தினசரி) மற்றும்
ரஷிய (பிராவ்டா) கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பத்திரிகைகள் போன்ற
ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகள், கடிதங்கள் , உரைகளில் இருந்து
மேற்கோளாக எடுக்கப்பட்ட சமகாலத்தைய கருத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/12C5C/production/_109029867_8434a99b-ac1a-4269-b9be-790b6276dbff.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/12C5C/production/_109029867_8434a99b-ac1a-4269-b9be-790b6276dbff.jpg" width="320" /></a></div>
<br />
`பீகிங்கில் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற 200,000 பேருக்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரமாண்டமான பேரணியில், சீன மக்கள் குடியரசின்
மத்திய மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டதை தலைவர் மாவோ ஜெடாங்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை செய்தார்.<br />
மத்திய மக்கள் அரசின் ஆறு துணைத்
தலைவர்களுடன் தனது இருக்கையில் அமர்வதற்குத் தலைவர் மாவோ வந்தபோது கரவொலி
விண்ணைப் பிளந்தது. <br />
அரசு கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள்,
பி.பி.சி.சி.யின் [மக்கள் அரசு ஆலோசனை அமைப்பு]பிரதிநிதிகள் மற்றும்
சோவியத் கலாச்சார தூதுக் குழுவின் உறுப்பினர்கள் மேல்தளத்தில் மாவோ
-விற்குப் பின்னால் அமர்ந்திருந்தனர்.<br />
மத்திய மக்கள் அரசாங்கத்தின்
முதலாவது அறிவிக்கையைப் படிப்பதற்காக மாவோ எழுந்து வந்தார். அந்த நிகழ்ச்சி
சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஒரே நேரத்தில்
ஒலிபரப்பு செய்யப்பட்டது.<br />
<br />
சியாங் கய்-ஷெக் அரசாங்கம் [சீனக் குடியரசின் அரசாங்கம், இப்போது அதன்
கட்டுப்பாடு தைவான் தீவுகள் வரை என சுருங்கிவிட்டது] தந்தை நாட்டுக்குத்
துரோகம் செய்யத் தொடங்கியதில் இருந்து மக்கள் பட்ட துயரங்களைக்
குறிப்பிட்டு மாவோ தொடங்கினார்;<br />
இருந்தபோதிலும், இப்போது மக்கள் விடுதலைப்
போராட்டம் அடிப்படையில் வெற்றி பெற்று, பெரும்பான்மை மக்கள் விடுதலை
பெற்றுவிட்டனர்...<br />
``தொடர்ந்து பேசிய மாவோ, சீன மக்கள் குடியரசின்
மக்கள் அனைவருடைய சட்டபூர்வமான ஒரே பிரதிநிதித்துவ அரசாங்கமாக இந்த
அரசுதான் இருக்கும் என்பதை மற்ற நாடுகளின் அரசுகளுக்கு அறிவிக்கை செய்ய
மத்திய மக்கள் அரசு கவுன்சில் முடிவு செய்துள்ளது என்று கூறினார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/901C/production/_109029863_2499e037-0447-411d-8860-1e2682c6119e.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/901C/production/_109029863_2499e037-0447-411d-8860-1e2682c6119e.jpg" width="320" /></a></div>
சமத்துவம், பரஸ்பர நலன் மற்றும் எல்லைகள் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை
பரஸ்பரம் மதித்தல் என்ற கோட்பாடுகளை ஏற்கத் தயாராக இருக்கும் எந்த ஒரு
வெளிநாட்டுடனும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த அரசு தயாராக உள்ளது
என்றும் கூறினார்.<br />
<br />
<br />
அக்டோபர் 1 ஆம் தேதி மாபெரும் பேரணியில் படைகளை ஆய்வு செய்த பிறகு,
பி.எல்.ஏ.வின் ஜி.எச்.க்யூ உத்தரவு ஒன்றை தலைமை கமாண்டர் ச்சூ டெஹ்
படித்தார்.<br />
சியாங் கய்-ஷெக் அரசுக்கு எதிராக நடைபெற்ற புரட்சிப் போரில்
மகத்தான வெற்றி பெற்றமைக்காக மக்கள் விடுதலை படைக்கு அதில் பாராட்டு
தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அவர்களுடைய பணி அத்துடன்
முடிந்துவிடவில்லை என்று அவர் நினைவுபடுத்தினார்.<br />
அனைத்து கமாண்டண்ட்களும், வீரர்களும், மக்கள் விடுதலைப் படையின்
அலுவலர்களும் மத்திய மக்கள் அரசு மற்றும் மக்களின் மகத்தான தலைவர் மாவோ
உத்தரவுகளை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும் என்று இதன் மூலம்
உத்தரவிடுகிறேன்.<br />
<br />
குவோமின்டாங்கின் எதிர்விளைவு படைகளை அழிப்பதற்கும்,
இன்னும் விடுவிக்கப்படாத அனைத்துப் பகுதிகளையும் விடுவிப்பதற்கும்,
அதேசமயத்தில் அனைத்து கொள்ளையர்கள் மற்றும் புரட்சிக்கு எதிரானவர்களை
அழிப்பதற்கும், அவர்களுடைய எதிர்வினை செயல்கள் மற்றும் கலக முயற்சிகளை
அடக்குவதற்கும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுகிறேன் என்று
கூறி அவர் நிறைவு செய்தார்.''<br />
<br />
<u><span style="color: red;"><b>சீன ஊடகங்களின் செயல்பாடு குறித்து</b></span></u><span style="color: red;"><b><u><span style="color: red;"><b> அக்டோபர் 1949ல் </b></span> பிபிசி கண்காணிப்பு அறிக்கை </u></b></span><br />
``சீன
கம்யூனிஸ வானொலியின் ஏறத்தாழ அனைத்து ஒலிபரப்புகளுமே அக்டோபர் 1 ஆம் தேதி
பீகிங்கில் நடந்த மத்திய மக்கள் அரசின் அறிவிக்கை பற்றியதாக இருந்தது.
அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அமைதி தினம், அதற்கடுத்த நாட்களில் நடந்த
சந்திப்புகளில் சோவியத் - சீன நட்புணர்வு சங்கம் முறைப்படி தொடங்கப்பட்டது
பற்றியதாகவும் அது இருந்தது. இந்த அனைத்து தருணங்களிலும் சோவியத் யூனியன்
மற்றும் சீனப் புரட்சிப் படைகளுக்கு இடையில் சுமுக உறவு குறித்த
விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.''<br />
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/DE3C/production/_109029865_b974a310-8cd2-47f2-a8df-953907ed6a04.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/DE3C/production/_109029865_b974a310-8cd2-47f2-a8df-953907ed6a04.jpg" width="320" /></a><br />
<b><span style="color: red;">பீப்பிள்ஸ் டெய்லி</span>, 5 அக்டோபர் 1949:</b><br />
``சீனர்களான
நாங்கள் மாஸ்கோ குறித்து முழுமையாக அன்பும், உணர்வும் கொண்டிருக்கிறோம்.
பாட்டாளி வர்க்கத்தினரின் மகத்தான தலைவர்கள் மார்க்ஸ், லெனின் மற்றும்
ஸ்டாலின் ஆகியோர், முதலாளித்துவம் மற்றும் நிலவுடமைத்துவம் ஆகியவற்றில்
இருந்து எங்கள் நாட்டை விடுவிக்க வழிகாட்டுதலாக இருந்தனர்.<br />
<br />
லெனின் பணிகளை
ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டார்.<br />
ரஷியக் கூட்டமைப்பு இல்லாதிருந்தால், சீன
மக்களால் இந்த மகத்தான வெற்றியைப் பெற முடிந்திருக்காது.''<br />
<h2 class="story-body__sub-heading">
</h2>
<b><span style="color: red;"><u>பிராவ்தா</u> </span>, 5 அக்டோபர் 1949:</b><br />
``இந்தக்
குடியரசின் அறிவிக்கை தனித்துவமான வரலாற்று நிகழ்வு. 475,000,000 பலம்
கொண்ட புகழ்மிக்க சீன மக்களின் வரலாற்றில் புதிதாக ஒரு பக்கம்
தொடங்கப்பட்டுள்ளது. உள்நாட்டின் படைகள் மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய
படைகளைக் கொண்ட கூட்டுப் படையினருக்கு எதிராக சீன ஜனநாயகப் படைகள் நடத்திய
நீண்ட உறுதியான போர் முடிவுக்கு வந்துள்ளது. <br />
உழைக்கும்
வர்க்கத்தினர் மற்றும் போராட்ட குணம் கொண்ட கம்யூனிஸ்ட் முன்னணித்
தலைவர்களால் முன்னின்று நடத்தப்பட்ட, சோஷலிஸம் மற்றும் ஜனநாயக முகாமில்
இருந்து கிடைத்த தீவிர ஆதரவுடன், தேச துரோகம் இழைத்த, நிலபிரபுத்துவத்தின்
அடக்குமுறை, காலனி ஆதிக்கத்தின் அதிகார துஷ்பிரயோக சிந்தனை கொண்ட காலமாக
இருந்த குவோமின்டாங் முதலாளித்துவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. தேசிய
சுதந்திரத்தை அடைவதில் சீன ஜனநாயகம் வெற்றி பெற்றது.<br />
வெளிநாட்டு முதலீட்டுக்கு இரையாகிப் போய் ஏறத்தாழ நூறாண்டு காலம் அடிமையாக இருந்த நிலைமைக்கு அது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது...''<br />
<br />
<span style="color: red;"><b><u><span style="color: red;"><b>அக்டோபர் 1949,</b></span>பி.ஆர்.சி.க்கு ரஷிய அரசு கடிதம்</u>:</b></span><br />
``சீனாவின்
மத்திய மக்கள் அரசின் முன்மொழிவுகளைப் பரிசீலனை செய்த பிறகு, சீன
மக்களுடன் மாற்றம் இல்லாத நிலையில் நட்புறவைப் பராமரிக்கும் உந்துதலுடனும்,
சீன மக்களின் ஏகோபித்த பெரும்பான்மையினரின் விருப்பங்களை சீனாவின் மத்திய
மக்கள் அரசாங்கம் பெற்றிருக்கிறது என திருப்தி அடைந்திருப்பதாலும், சோவியத்
யூனியனுக்கும் சீனாவின் மக்கள் குடியரசுக்கும் இடையில் தூதரக உறவுகளை
ஏற்படுத்திக் கொள்ளவும், தூதர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடிவு
செய்யப்படுகிறது.''<br />
(ரஷிய வெளியுறவு துணை அமைச்சர் ஆண்ட்ரெய் அன்ட்ரெயிச் குரோமிகோவிடம் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்)<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="180" data-original-width="320" height="360" src="https://ichef.bbci.co.uk/news/320/cpsprodpb/17A7C/production/_109029869_01faa01e-23c5-439b-aba0-51488b0f063c.jpg" width="640" /></div>
<span style="color: #073763;"><b><span style="font-size: x-small;"><b> ஆதாரம்:</b> பிபிசி</span></b></span><br />
----------------------------------------------------------------------------------------------------------------------------------- <br />
<u><span style="color: lime;"><b><span style="font-size: large;">வாட்ஸ்ஆப்</span></b></span></u> தங்களின் வாடிக்கையாளர்களின் தனிஉரிமை, தனிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவைகளுக்கு முக்கியதத்துவம் தருகிறது.<br />
தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம்
தற்போது புதிய பல புதுப்பித்தல்களை வழங்கி வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
<br />
<h2>
<u><span style="color: #660000;"><span style="font-size: small;">விறல் ரேகைப்பதிவு </span></span></u><u><span style="color: #660000;"></span></u></h2>
வாட்ஸ்ஆப் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சிறப்பம்சங்கள் ஆப்பிளின் ஐபோன்கள்
மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில்
வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ் அன்லாக் மூலமாகவும்
வாட்ஸ்ஆப்பை செயல்படுத்த முயலும். உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள்
அதில் ப்ரைவசியை தேர்வு செய்யுங்ஜள். பின்னர் பிங்கர்பிரிண்ட் லாக் என்ற
வசதி இருக்கும் அதில் அன்லாக் வித் ஃபிங்கர் பிரிண்ட் என்ற ஆப்சனை தேர்வு
செய்து உங்களின் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை பத்திரமாக வைத்துக்
கொள்ளுங்கள்.<br />
<h2>
<u><span style="color: #660000;"><span style="font-size: small;">ஃபேஸ்புக் ஸ்டோரியாக வாட்ஸ்ஆப் இடுகைகளை பகிர்வது எப்படி?</span></span></u></h2>
ஆண்ட்ராய்டின் 2.19.258 என்ற வெர்சனிலும், ஐபோனில் 2.19.92 என்ற
வெர்சனிலும் இந்த அப்டேட் கிடைக்கிறது.<br />
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பக்கத்தில்
ஃபேஸ்புக் ஸ்டோரியாக ஷேர் செய்வதற்கான ஆப்சன் தற்போது வந்துள்ளது. ஏற்கனவே
வாட்ஸ்ஆப், பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமை ஒன்றிணைக்கும் பணியில்
ஃபேஸ்புக் குழுமம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<h2>
<u><span style="color: #660000;"><span style="font-size: small;">உங்கள் நண்பர்களின் இடுகைகளை உங்கள் பெயர் தெரிய வராமல் பார்ப்பது ?</span></span></u></h2>
என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சில ஸ்டேட்டஸ்கள் ப்ரைவசி வைத்து
யாருக்கு தேவையோ அவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் வைப்பதும் வழக்கம்.
நீங்கள் அவர்களின் ஸ்டேட்டஸ்களை பார்க்கின்றீர்கள்.<br />
இருப்பினும் உங்களின்
பெயர்கள் தெரியாமல் இருக்க என்ன செய்யலாம்?<br />
ப்ரைவசி ஆப்சனில் இருக்கும்
ரீட் ரெசிப்ட்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்தால் உங்களின் பெயர் ஸீன் பை
பட்டியலிலேயே இடம் பெறாது.<br />
<h2>
<u><span style="color: #660000;"><span style="font-size: small;">குழுக்கான அழைப்புகள்.</span></span></u></h2>
உங்களின் விருப்பம் இல்லாமல் உங்களை இனி யாராலும் வாட்ஸ்ஆப் குழுவில்
இணைக்க இயலாது. இதற்கான செட்டிங்க்ஸ்லில் நோபடியை தேர்வு செய்தால், யாரும்
உங்களை எந்த க்ரூப்பிலும் இணைக்க இயலாது.<br />
அந்த இன்விடேசன் ரெக்வஸ்ட்டும்
மூன்றே நாட்களில் காலாவதி ஆகிவிடும். மை காண்டாக்ட்ஸ் என்றால், உங்கள்
காண்டாக்ட்டில் இருக்கும் நபர்கள் உங்களை க்ரூப்பில் இணைக்க இயலும்.<br />
தேவையற்ற ஒவ்வொரு க்ரூப்பிலும் நம்மை இணைத்துவிட்டு கடுப்பேற்றுவர்களிடம்
இருந்து தப்பிக்க இது ஒரு சிறந்த முறையாக இருக்கும்.<br />
---------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<u><span style="color: #783f04;"><span style="font-size: large;"><b> பெரும்பணக்காரர்கள் சொத்து மதிப்பு சரிவு...</b></span></span></u><br />
இந்திய பெரும்பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை
காட்டிலும் சராசரியாக 11 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ஹருன் இந்தியா நிறுவனம்
நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.<br />
அதற்கும் பாஜக அரசின் பொருளாதாரக்கொள்கைகள்தான் காரணம்.<br />
ஆனால் மீண்டும் கார்ப்பரேட் வரிகள் சலுகைகளால் அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துவிடும் என்றும் உணரப்படுகிறது. <br />
ஹருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎப்எல் வெல்த் நிறுவனங்கள் இணைந்து
நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை நடத்தியது.<br />
அதன்
முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதோடு மட்டுமல்லாது, 2019ம் ஆண்டின்
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.<br />
நாட்டின் 41 துறைகளில் இருந்து 953 நபர்களை, ஹருன் ரிப்போர்ட் இந்தியா
மற்றும் ஐஐஎப்எல் வெல்த் நிறுவனங்கள் தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.<br />
இது
கடந்தாண்டு பங்கேற்ற நபர்களை காட்டிலும் 15 சதவீதம் அதிகம் ஆகும், அதாவது,
கடந்தாண்டை விட 122 பேர் அதிகமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
2016ம் ஆண்டு பட்டியலை கணக்கிடும்போது 181 சதவீதம் அதிகம் என்பது
குறிப்பிடத்தக்கது.<br />
பட்டியலில் எடுத்துக்கொண்டவர்களின் குறைந்தபட்ச
சொத்து மதிப்பு ரூ. ஆயிரம் கோடிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.<br />
அதன் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் பணக்காரர்களில்
சராசரி சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 11 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்தாண்டில் அவர்கள் சேர்த்துள்ள புதிய சொத்துக்களை சேர்க்காமல் இருக்கும்
பட்சத்தில், அவர்களின் சொத்து மதிப்பு கடந்தாண்டை விட ரூ.3,72,800 கோடி
குறைந்துள்ளது.<br />
344 நபர்கள் அதாவது, இந்தாண்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பட்டியலில்
மூன்றில் ஒரு பங்கு நபர்களின் சொத்து மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது.<br />
ஆயிரம் கோடி கட் ஆப் ஆக தாங்கள் நிர்ணயித்திருந்த நிலையில், 112 பேர் அந்த
வட்டத்திற்குள்ளேயே வரவில்லை.<br />
<br />
2019 இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலின் முதலிடத்தில்
ரூ.3,80,700 கோடிகள் சொத்துமதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர்
முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இந்த சொத்துமதிப்பு, இந்திய ரிசர்வ்
வங்கி சமீபத்தில் மத்திய அரசுக்கு வழங்கிய ரூ.1,76,000 கோடியை விட 2.2
மடங்கு அதிகம் ஆகும்.<br />
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட 3
சதவீதம் அதிகரித்துள்ளது.<br />
ரூ.94,500 கோடிகள் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி மற்றும் அவரது
குடும்பத்தினர் பட்டியலில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளனர்.<br />
இவர்களது சொத்து
மதிப்பு, கடந்தாண்டை விட 33 சதவீதம் அதிகரித்துள்ளது.விப்ரோ நிறுவனத்தின்
அஜிம் பிரேம்ஜி, கோடக் மகேந்திரா பேங்கின் உதய் கோடக் உள்ளிட்டோரின்
சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.<br />
ஆர்ச்லர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் எல் என் மிட்டல், சன்
பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் திலிப் சங்க்வி உள்ளிட்டோரின் சொத்து
மதிப்பு, கடந்தாண்டை விட கணிசமாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
-----------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<div>
<div class="story-element story-element-text">
<div>
<u><span style="color: #783f04;"><b><span style="font-size: large;">பொருளாதார அடிப்படைத் தெரியாதவர்.</span></b></span></u><br />
பா.ஜ.க
ஆட்சியின் தவறான அரசியல் பொருளாதாரக்கொள்கைகளால் இந்தியா மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.<br />
ஆனால் அதை பலர் ,பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டும்,அதை விட்ட வெளியே வர ஆலோசனைகள் சொன்னாலும் மோடி கேட்டுக்கொண்டு திருத்திக்கொள்ளும் மனநிலையில் இல்லை.<br />
அது கூட பரவாயில்லை.பொருளாதார நெருக்கடியை சரி செய்கிறேன் என அவர் எடுக்கும் நடவடிக்கைகள் மேலும் இழி நிலைக்கு இந்திய பொருளாதாரத்தை கொண்டு செல்கிறது.<br />
இந்நிலையில்
பா.ஜ.க எம்.பி-யாக இருந்து கொண்டே சுப்பிரமணியன் சுவாமி, பா.ஜ.க ஆட்சியின்
அவலங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-10%2F4105026d-791e-434c-85ae-a86db812d79e%2Fsubramanian_swammy_jpg_image_784_410.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="428" data-original-width="800" height="171" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-10%2F4105026d-791e-434c-85ae-a86db812d79e%2Fsubramanian_swammy_jpg_image_784_410.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a></div>
<br />
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமி
கலந்துக்கொண்டார்.<br />
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், எடுத்த
எடுப்பிலேயே பிரதமர் மோடிக்கு அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டார்.<br />
<br />
அப்போது<br />
“பிரதமர் மோடி, நீங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உண்மையாக மீட்க
விரும்பினால், உங்களுக்கு விருப்பம் இல்லாத உண்மைகளை கேட்கும் மனநிலையை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.<br />
அரசு தன்னுடைய பொருளாதார வல்லுநர்களை அச்சுறுத்தும் போக்கை
நிறுத்திக்கொள்ள வேண்டும் மோடியின் பொருளாதார
ஆலோசனைக்குழுவில் இருந்து தவறை கூறிய உறுப்பினர்கள் நீக்கப்படுவது தவறு.<br />
வல்லுநர்கள் உண்மையான பொருளாதாரச் சூழலைச் சொல்வதற்கு
அச்சப்படு நிலை எனக்குப் பயத்தை தருகிறது.<br />
பொருளாதார
வல்லுனர் கூறும் வாதத்தை முதலில் நேருக்கு நேர் எந்த வித தயக்கம் இன்றி
கூறுவதற்கு மோடி ஊக்கப்படுத்தவேண்டும். ஆனால் அதுபோல ஊக்கப்படுத்தும்
நடவடிக்கையை மோடி இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என தோன்றுகிறது.<br />
மோடிக்கு
பொருளதாரத்தின் அடிப்படைக்கூட தெரியவில்லை. <br />
தேசத்தின் பொருளாதார
வளர்ச்சிக்கு தேவையாக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் தொலைநோக்கு கொள்கை
திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை.<br />
மோடி இதில் கவனம் செலுத்தாமல் தேவையற்றவற்றில் கவனம் செலுத்துகிறார். <br />
குறிப்பாக கடந்த 1991-ம்
ஆண்டு பெருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மன்கோகன் சிங் கொண்டுவந்தார்.<br />
நிதியமைச்சராக மன்கோகன் சிங் இருந்தபோது செய்யமுடிந்த நடவடிக்கைகளைக் கூட
பிரதமராக இருக்கும் மோடியால் செய்ய முடியவில்லை.செய்யவும் தெரியவில்லை.அதற்கு காரணம் மோடி தான்,அமித் ஷா மட்டுமே முடிவு எடுக்க வேண்டும் என நினைப்பதுதான். ” என்று அந்த கூட்டத்தில்
அவர் தெரிவித்தார்.<br />
--------------------------------------------------------------------------------------------------------------------------------- </div>
</div>
</div>
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-37483231562751183212019-09-29T08:52:00.003-07:002019-09-29T08:54:52.443-07:00கடைசி 12 மணி நேரம்.....,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 class="story-body__h1" style="text-align: left;">
<span style="font-size: x-large;"><u><span style="color: #990000;">பகத்சிங் வாழ்க்கையில் </span></u></span></h2>
<span style="color: red;"></span><br />
<blockquote class="tr_bq">
<span style="font-size: large;"><b>"<span style="color: red;"><i>அந்த நாளும் கண்டிப்பாக வரும்...</i></span></b></span><br />
<span style="color: red;"><i><span style="font-size: large;"><b>நாம் சுதந்திரம் அடையும் போது,</b></span></i></span><br />
<span style="color: red;"><i><span style="font-size: large;"><b>இந்த மண் நம்முடையதாக இருக்கும்</b></span></i></span><br />
<span style="font-size: large;"><b><span style="color: red;"><i>இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்</i></span>."</b></span></blockquote>
<h2 style="text-align: left;">
<span style="font-size: x-large;"><b><i>1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி...</i></b></span></h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/1165/production/_100535440_bhagatsingh.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="225" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/1165/production/_100535440_bhagatsingh.jpg" width="400" /></a></div>
லாகூர் மத்திய
சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை.<br />
<br />
அன்று
அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது.<br />
அன்றைய
மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும்
தெரியவில்லை.<br />
<br />
அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள்
அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான காரணத்தையும்
சிறை கண்காணிப்பாளர் கூறவில்லை.<br />
மேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர
வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை. இதன் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கிறது
என்பது அனைவருக்கும் புரிந்தாலும், குழப்பமாகவே இருந்தது.<br />
பகத்சிங்,
ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக
சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து
தகவல் சொல்லிப்போனார்.<br />
<br />
அனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால், சிறைச்சாலை மயான
அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின்
விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டது புரிந்தது.
நிலைமையை மாற்றமுடியாது என்று உணர்ந்த கைதிகள், தாங்களும் பகத்சிங்குடன்
சிறை வாழ்க்கையை கழித்தவர்கள் என்று பெருமையுடன் கூற ஆசைபட்டார்கள்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/8137/production/_95297033_bhagatsingh_5.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="111" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/8137/production/_95297033_bhagatsingh_5.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: red;"><b><span class="media-caption__text">பகத்சிங் பயன்படுத்திய கடிகாரம்
</span></b></span></td></tr>
</tbody></table>
<br />
பகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற எதாவது ஒரு பொருள்
கிடைத்தால், தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று
தெரிவித்தார்கள். <br />
பர்கத், பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச்
சென்று அவர் பயன்படுத்திய பேனா, சீப்பு போன்றவற்றை எடுத்துவந்தார். அதை
எடுத்துக் கொள்வதற்காக கைதிகளுக்குள் போட்டா-போட்டி நிலவியது.<br />
இறுதியில்
சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு முடிவு செய்யப்பட்டது.<br />
<br />
அதன்பிறகு மீண்டும் அமைதி திரும்பியது. இப்போது அறையில் இருந்து வெளியே
செல்லும் பாதையின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது. தூக்கில்
இடப்படுபவர்கள் அந்த வழியிலே தான் வெளியே செல்லவேண்டும்.<br />
ஒரு முறை
பகத்சிங் அந்த வழியாக செல்லும் போது பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம்சேன்
சச்சர் உரத்தக் குரலில் பகத்சிங்கிடம் கேட்டார்,<br />
"நீயும், உன் நண்பர்களும்,
லாகூர் சதி வழக்கில், தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில்
முறையிடவில்லை?"<br />
என்று கேட்டார்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/3317/production/_95297031_bhagatsingh_3.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="111" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/3317/production/_95297031_bhagatsingh_3.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span class="media-caption__text"><span style="color: red;"><b>பகத்சிங் அணிந்திருந்த சட்டை</b></span>
</span></td></tr>
</tbody></table>
அதற்கு பகத்சிங்கின் பதில் என்ன
தெரியுமா?<br />
<br />
<span style="color: #990000;"><b>"போராட்டக்காரர்கள் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும்,
அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும். நீதிமன்றத்தில்
முறையிடுவதால் மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது".</b></span><br />
<br />
<br />
பகத் சிங்கிடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங், தன்னால்
முடிந்த உதவிகளை செய்துவந்தார். அவரின் உதவியால்தான் லாகூரின் துவாரகதாஸ்
நூலகத்தில் இருந்து பகத்சிங்கிற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தது.<br />
<br />
<b></b><br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/0C07/production/_95297030_bhagatsingh_2.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="111" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/0C07/production/_95297030_bhagatsingh_2.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b>தீர்ப்பெழுதிய எழுதுகோல் </b></td></tr>
</tbody></table>
<b></b>
<i><span style="font-size: large;"> பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடித்த்தில்,
கார்ல் லிப்னேக்கின் <span style="color: red;">"மெட்ரியலிசம்"</span>, </span></i><br />
<i><span style="font-size: large;">லெனினின் <span style="color: red;">"இடதுசாரி கம்யூனிசம்"</span>, </span></i><br />
<i><span style="font-size: large;"> அப்டன் சின்க்லேயரின்<span style="color: red;"> "தி ஸ்பை"</span> (உளவாளி) </span></i><br />
<i><span style="font-size: large;">ஆகிய புத்தகங்களை குல்வீரிடம்
கொடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். </span></i><br />
<br />
<i><span style="font-size: large;">அனைத்தும் கம்யூனிசம் சார்ந்த இடதுசாரி நூல்கள். </span></i><br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/5A27/production/_95297032_bhagatsingh_4.jpg" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="111" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/5A27/production/_95297032_bhagatsingh_4.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: red;"><b><span class="media-caption__text">பகத்சிங் அணிந்திருந்த காலணி
</span></b></span></td></tr>
</tbody></table>
பகத்சிங்கின் சிறை
தண்டனை பாதி முடிந்துவிட்டது. அவருடைய செல் (அறை) எண் 14 -இன் தரை, புல்
முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம் கொண்ட பகத்சிங்,
படுக்கும் அளவிலான அறை அது. <br />
பகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு
இரண்டு மணி நேரம் முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு
வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங்
காணப்பட்டதாக பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.<br />
<br />
<br />
பகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று,<br />
<span style="color: #660000;">"ரெவல்யூஷனரி லெனின்"
புத்தகத்தை கொண்டு வரவில்லையா?" </span>என்று கேட்டாராம்!<br />
அந்த புத்தகத்தை மெஹ்தா
பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே படிக்க தொடங்கிவிட்டாராம் பகத்சிங்!<br />
<br />
படிப்பதற்கு அவரிடம் அதிக நேரம் இல்லையே...<br />
நாட்டிற்காக எதாவது
செய்தி சொல்லுங்கள் என்று மெஹ்தா கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை
விலக்காமல் பகத்சிங் சப்தமாகக் கூறினார்...... <br />
<i><span style="color: red;"><span style="font-size: large;">"இரண்டு செய்திகள்... </span></span></i><br />
<i><span style="color: red;"><span style="font-size: large;">ஏகாதிபத்தியம் ஒழிக.... </span></span></i><br />
<i><span style="color: red;"><span style="font-size: large;">இன்குலாப் ஜிந்தாபாத் <span style="font-size: small;">(புரட்சி ஓங்குக)</span>".</span></span></i><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR4eUfDWJW860xzRJjp7bmtpJAlv38Kv2l6L0m6K_7QSbSbRUcdXw" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="226" data-original-width="223" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR4eUfDWJW860xzRJjp7bmtpJAlv38Kv2l6L0m6K_7QSbSbRUcdXw" /></a></div>
<br />
தன்னுடைய வழக்கில் அதிக
அக்கறை செலுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸிடம்
தனது வணக்கத்தை தெரிவிக்குமாறு, மெஹத்தாவை கேட்டுக்கொண்டார் பகத்சிங்.<br />
பிறகு மெஹ்தா, ராஜ்குருவின் அறைக்கு சென்றார்.<br />
"விரைவில் மீண்டும்
சந்திப்போம்" -இதுதான் ராஜ்குருவின் கடைசி வார்த்தை. மெஹ்தாவிடம் பேசிய
சுக்தேவ், தன்னை தூக்கில் போட்டபிறகு, சிறை அதிகாரியிடமிருந்து தான்
பயன்படுத்திய கேரம்போர்டை வாங்கிக்கொள்ளுமாறு கூறினார்.<br />
மெஹ்தா சில
மாதங்களுக்கு முன்னதாகத்தான் அந்த கேரம்போர்டை வாங்கிக் கொடுத்திருந்தார்.<br />
<br />
மெஹ்தா சென்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாகவே,
அதாவது, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தூக்கில் போடுவதற்கு பதிலாக அன்று
மாலை ஏழு மணிக்கே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று
அறிவிக்கப்பட்டது.<br />
<br />
மெஹ்தா கொடுத்துச் சென்ற புத்தகத்தின் சில
பக்கங்களை மட்டுமே பகத்சிங்கால் படிக்க முடிந்தது.<br />
இந்தப் புத்தகத்தின்
ஓர் அத்தியாயத்தைக் கூட படிக்க விட மாட்டீர்களா?<br />
என்று அவர் சிறை
அதிகாரியிடம் கேட்டாராம். <br />
தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள்,
சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின்
வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.<br />
<br />
ஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை.
ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.
சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப்படவில்லை. <br />
<b><br /></b>
சிறிது
நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை தூக்குமேடைக்காக தயார்
செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள். அப்போது, பகத் சிங், ராஜ்குரு,
சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான
சுதந்திரப் பாடல்களை பாடத் தொடங்கினார்கள் - <br />
அந்த நாளும் கண்டிப்பாக வரும்...<br />
நாம் சுதந்திரம் அடையும் போது,<br />
இந்த மண் நம்முடையதாக இருக்கும்<br />
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.<br />
<br />
<a href="https://pbs.twimg.com/media/DY9zDvYVQAEZtju.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="558" data-original-width="695" height="256" src="https://pbs.twimg.com/media/DY9zDvYVQAEZtju.jpg" width="320" /></a>பிறகு ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின்
எடையும், முன்பு இருந்ததைவிட அதிகமாகியிருந்தது! இறுதிக் குளியலை
மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை
அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.<br />
"வாயே குரு" என்ற சீக்கியர்களின் புனிதமான வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு சரத் சிங், பகத்சிங்கின் காதில் சொன்னார்.<br />
<b></b><br />
"என்
வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின்
துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது
நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும்
இருக்கமுடியாது.<br />
இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு
கேட்கிறான் என்று நினைப்பார்கள்" என்று பகத்சிங் கூறினார்,<br />
சிறைச்சாலையின்
கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து
கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும்
கேட்டது.<br />
<br />
"தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது" என்ற பொருள் கொண்ட பாடல் அது.<br />
<br />
"இன்குலாப்
ஜிந்தாபாத்" என்றும், "ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ" ("புரட்சி ஓங்குக", இந்தியா
விடுதலை வேண்டும்") என்ற முழக்கங்கள் எழுந்தன. தூக்குக்கயிறு மிகவும்
பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ
மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை
நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர்
வரவழைக்கப்பட்டிருந்தார்.<br />
<br />
மூவரில் பகத் சிங் நடுநாயகமாக நின்றார். தனது தாயை மனதில்
நினைத்துக்கொண்ட பகத் சிங், தூக்கில் இடப்படும்போதும் இன்குலாப் ஜிந்தாபாத்
என்று முழங்கப்போவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்பதை
நினைவுபடுத்திக் கொண்டார். <br />
<a href="https://cdnaws.sharechat.com/9ac7bd31-9c16-4dec-9798-e742316d1c05-0ffcaf74-5e4e-4962-9176-145def7ff7f1_compressed_40.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="530" height="640" src="https://cdnaws.sharechat.com/9ac7bd31-9c16-4dec-9798-e742316d1c05-0ffcaf74-5e4e-4962-9176-145def7ff7f1_compressed_40.jpg" width="423" /></a><b><br /></b>
லாகூர்
மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிண்டி தாஸ் சோந்தியின் வீட்டிற்கு அருகாமையில்
தான் லாகூர் மத்திய சிறைச்சாலை இருந்தது. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற
பகத்சிங்கின் உரத்த முழக்கம் சோந்தியின் காதுகளையும் எட்டியது.<br />
பகத்
சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை
எழுப்பினார்கள்.<br />
மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு
மாட்டப்பட்டது.<br />
அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன.<br />
அப்போது
தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், "யாருக்கு முதலில் செல்ல விருப்பம்?".<br />
சுக்தேவ்
முதலில் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார்.<br />
ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக்
கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை
நிறைவேற்றுபவர்.<br />
தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட
நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன. <br />
இறுதியில் அவர்களை
கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெஃப்டிணென்ட் கர்னல்
ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெஃப்டிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின்
மரணத்தையும் உறுதி செய்தனர்.<br />
<b><br /></b>
இவர்களை
தூக்கிலிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், அங்கிருந்த ஒரு
சிறை அதிகாரி மிகுந்த மனவேதனை அடைந்தார். மரணத்தை உறுதிப்படுத்துமாறு
அவரிடம் கூறப்பட்டபோது, அவர் மறுத்துவிட்டார். பிறகு மற்றொரு இளைய
அதிகாரிதான் மரணத்தை உறுதிப்படுத்தினார்.<br />
இறுதிச்சடங்குகள்
சிறைச்சாலைக்குள்ளேயே செய்துவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால்,
வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம், இங்கு சிதை மூட்டப்பட்டு, புகை
வெளிவந்ததுமே, சிறையை தாக்கக்கூடும் என்ற பேரச்சத்தின் காரணமாக அந்த
திட்டம் கைவிடப்பட்டது.<br />
எனவே, சிறையின் பின்புறச் சுவர்
உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது. மிகவும்
தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி,
கொண்டு செல்லப்பட்டது.<br />
<br />
ராவி நதிக்கரையில் இறுதிச்சடங்குகளை நடத்தும் யோசனை, அங்கு நீர் குறைவாக
இருந்ததால் கைவிடப்பட்டது, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட முடிவு
செய்யபட்டது.<br />
<b><br /></b>
புரட்சியாளர்களின்
சடலங்கள் ஃபிரேஜ்புர் அருகில் சட்லஜ் நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இதற்குள் காவல்துறை கண்காணிப்பாளர்,
சுதர்ஷன் சிங், கசூர் கிராமத்தில் இருந்து ஜக்தீஷ் என்ற பூசாரியை
அழைத்துவந்துவிட்டார்.<br />
சிதையூட்டப்பட்ட பிறகு, இது குறித்து
மக்களுக்கு தகவல் தெரிந்துவிட்டது.<br />
மக்களின் கூட்டம் வெள்ளமென தங்களை
நோக்கி வருவதைக் கண்ட பிரிட்டன் சேனைகள், சடலங்களை அப்படியே விட்டு,
அங்கிருந்த தங்கள் வாகனங்களை நோக்கி ஓடினார்கள். மக்கள் கூட்டம் இரவு
முழுவதும் சிதைகளை சுற்றி நின்றது.<br />
பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு என
மூவருக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள்
செய்யப்பட்டதாக, அடுத்த நாள் காலை அருகில் இருந்த மாவட்ட நீதிபதியின்
கையொப்பத்துடன், லாகூரின் எல்லா பகுதிகளிலும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.<br />
இந்த
செய்தி மக்களின் மனதில் பெரும் எதிர்ப்பை எழுப்பியது.<br />
இறுதிச் சடங்குகள்
செய்வது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களின் சடலங்கள் முழுமையாக
எரிக்கப்படவில்லை என்று மக்கள் கோபக்கனலை கக்கினார்கள். இதை மாவட்ட
நீதிபதி மறுத்தாலும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.<br />
புரட்சி
வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி
ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற
பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.<br />
<br />
<a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQV82ByKWGvEwCLiHQQM8ux_kXsgZUBTTFUXji71yPexJmF09Aj" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="189" data-original-width="267" height="283" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQV82ByKWGvEwCLiHQQM8ux_kXsgZUBTTFUXji71yPexJmF09Aj" width="400" /></a>ஏறக்குறைய அனைவரும் கையில் கருப்புக் கொடியை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில்
கலந்துக் கொண்டார்கள். லாகூரின் மால் வழியாக சென்ற ஊர்வலம், அனார்கலி
சந்தைப்பகுதியில் நடுவில் நின்றது.<br />
அங்கு ஊர்வலம் நின்றதும் பேரமைதி
நிலவியது. பகத் சிங்கின் குடும்பத்தினர், மூன்று மாவீரர்களின் எச்சங்களுடன்
ஃபிரோஜ்புரில் இருந்து வந்துவிட்டது தான் அதற்கு காரணம்.<br />
<br />
மலர் தூவிய
சவப்பெட்டிகள் அங்கு வந்ததும், மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகள் கரை
கடந்தன. அனைவரின் கண்களின் இருந்து கண்ணீர் பொங்க, கண்ணீரஞ்சலி
நடந்தேறியது. <br />
<b><br /></b>
"வீரர்களின்
உடல் பாதி எரிந்த நிலையில், திறந்தவெளியில் தரையில் இருந்தது" என்பது
பற்றிய செய்தியை அந்த இடத்தில் இருந்த பிரபல பத்திரிகையாளர் மெளலானா ஜஃபர்
அலி வாசித்தார்.<br />
<br />
அங்கே, சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங்
தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று, மனம் விட்டு கதறினார்.<br />
அவருடைய
முப்பதாண்டு பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனையை
நிறைவேற்றியிருந்தாலும், இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர் மரணதண்டனையை
நிறைவேற்றியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.<br />
<br />
16 ஆண்டுகள் கழித்து
பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு
வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது
அப்போது யாருக்கும் தெரியாது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="351" data-original-width="624" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/F473/production/_95297526_467345250.jpg" /></div>
<blockquote class="tr_bq">
<div class="story-body__introduction">
<span style="color: red;"><b>லாகூர் </b><b>சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்</b><b>வாழ்க்கையின்
கடைசி 12 மணி நேரத்தில் நிகழ்ந்தவை மற்றும் அவரது மறைவுக்கு பிறகு
நாட்டில் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்புகள் ஆகியவை குறித்த ஒரு
தொகுப்பு இது. </b></span></div>
</blockquote>
<span style="color: #660000;"><b><span style="font-size: x-small;"><span style="font-size: xx-small;"><span style="color: black;"> தொகுப்பு</span>:</span> <i><span class="byline__name">ரெஹான் ஃபஸல்</span> </i></span></b></span><br />
<span style="color: #660000;"><b><span style="font-size: x-small;"><i><span style="font-size: xx-small;">நன்றி:</span> </i> <span style="color: #073763;"><span class="byline__title">பிபிசி</span></span></span></b></span><br />
<br />
<br />
-----------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<span style="font-size: large;"><span style="color: orange;"><u><b>உலகவங்கி கவனிக்கவும்.</b></u></span></span> <br />
மும்பையில் நடந்த உலக இந்து பொருளாதார அமைப்பு நிகழ்ச்சியில் உ.பி.முதலவர் யோகி ஆத்யநாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.<br />
அப்போது அவர் பல பொருளாதார தத்துவங்களை அள்ளி வீசி வந்திருந்தோரை திக்கு முக்காட வைத்தார்.<br />
<br />
"இந்தியா முன்பு உலகப்பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கைக்கொண்டிருந்தது.புராண காலங்களில் தங்கமும்,வைரமும் ஒவ்வொரு இந்தியனை வீட்டிலும் குவிந்திருந்தது.<br />
ஆனால் கஜினி முகமது அவற்றை கொள்ளையடித்து சென்று விட்டான்.<br />
<br />
அதன்பின் முகலாயர் பொருளாதார முறை தெரியாமல் இந்தியாவை ஆண்டதால் செழிப்பு குறைந்தது.<br />
அதுவும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது அது ஐந்தில் ஒரு பங்காக குறைந்து விட்டது.<br />
<br />
ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4 விழுக்காடு
மட்டுமே இருந்து வந்தது.<br />
<br />
தற்போதைய மோடி தலைமையிலான அரசு பல்வேறு
பொருளாதார நடவடிக்கைகளைக்கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து வருகிறது.விரைவில் ராமராஜ்யம் போன்று செழிப்பான புதிய இந்தியா மலரும் "<br />
என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.<br />
<br />
இவ்வளவு பொருளாதார அறிவுள்ள பாஜக தலைவர்களை உலக வங்கி நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இதுவரை பயன்படுத்தாது உலகவங்கி கொடுத்து வைக்காததைத்தான் காட்டுகிறது. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="800" data-original-width="692" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/71036402_1246857082163995_3818716909625409536_n.jpg?_nc_cat=109&_nc_oc=AQlOKuie5ZIYhI9mZoihr3TE7vbC_b1rJPxd1cIePO-rKpQqXpDdJV9b2cqvEHyuqOA&_nc_ht=scontent-maa2-1.xx&oh=bf564603e820ad209ee2a64614644ae6&oe=5E382DDF" width="553" /></div>
<br />
-----------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="800" data-original-width="637" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/71295478_167072117809485_7485999727729704960_n.jpg?_nc_cat=108&_nc_oc=AQkqueMkLRwvXX6kQA-gj6-EWXKFu2fpo0nP4vQQ4BXxsLBY3-G_w10m3i1iAKaNci4&_nc_ht=scontent-maa2-1.xx&oh=0fc29a9b76d6f1ee09b9795ac08d3033&oe=5DFBCB0E" width="508" /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="800" data-original-width="599" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/71346925_2044842572283571_5539026000878239744_n.jpg?_nc_cat=109&_nc_oc=AQnHp1hd8SCD7baHv6AJE0s540Ugulc6oZlSZYJCMTEhJSDMslGpDmZZ-q7nhhkL5UA&_nc_ht=scontent-maa2-1.xx&oh=54d5945706b84bec926d0e21e4a1ecd9&oe=5E337872" width="479" /></div>
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-14406761196709875532019-09-28T10:28:00.006-07:002019-09-28T10:28:51.988-07:00முடிவுக்கு வரும் "120 நூற்றாண்டுகள்" வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
<u><span style="color: #990000;"><b><span style="font-size: x-large;">அழித்தொழிக்கும் அரசு...</span></b></span></u> </h2>
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-09%2Fdf974b16-f77e-4a43-8906-9f26b9736031%2FAlamy.jpg?rect=0%2C49%2C1300%2C731&w=700&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="394" data-original-width="700" height="225" src="https://images.assettype.com/vikatan%2F2019-09%2Fdf974b16-f77e-4a43-8906-9f26b9736031%2FAlamy.jpg?rect=0%2C49%2C1300%2C731&w=700&auto=format%2Ccompress" width="400" /></a>ஹசன்கீஃப்
<span style="font-size: x-small;">(Hasankeyf)</span>துருக்கியில் டிக்ரிஸ் நதி அருகில் அமைந்திருக்கும் 2000ஆண்டுகள் பழமையான மிக (எத்தனை மிகப் போட்டாலும் தகும் )மிகப் பழைமையான பகுதி .கிட்ட்டத்தட்ட 120 நூற்றாண்டுகள்.<br />
<br />
தென்கிழக்கு துருக்கியிலுள்ள, பேட்மேன் என்ற
பகுதியிலிருந்து அரைமணி நேர தூரத்தில் அமைந்துள்ளது ஹசன்கீஃப்.<br />
டிக்ரிஸ்
நதியோரத்தில் அமைந்திருக்கும் இது,<br />
மிகப் பழைமையான பாலைவனச் சோலை மிகுந்த
பகுதி.<br />
இன்றைய உலகின் மிகப்பழமையான பாலைவனச் சோலை இதுதான்.<br />
<br />
வளர்ச்சி என்ற
காரணத்தைக் காட்டி டிக்ரிஸ் நதியில் அணை கட்டுவதன் மூலம் விரைவில் அந்த நகரை நீருக்குள் மூழ்கடிக்கும் கொடுமையான செயலை செய்கிறது
துருக்கி அரசு.<br />
ஹசன்கீஃப் டிக்ரிஸ்
நதியோரத்தில் அமைந்திருக்கும் மிகப் பழைமையான பாலைவனச் சோலை மிகுந்த
பகுதி.<br />
<div class="story-element story-element-text">
<div>
பூமியில்
மனித நாகரிகத்தின் மிகப் பழைமையான குடியிருப்புகளில் அதுவும் ஒன்று.<br />
சுமார் 12,000 ஆண்டுகளாக அங்கு மனிதர்கள்வாழ்ந்து வந்தார்கள் .தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.<br />
ஆயிரக்கணக்கான குகைகள், தேவாலயங்கள், நினைவுக் கல்லறைகள் உள்ளன. மனித
வரலாற்றில் ஓர் அணிகலனாக நிற்கும் இந்தப் பழைமை வாய்ந்த நகரத்தில் தற்போது 86,000 மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.<br />
இவ்வளவு பழமையான மனிதர்கள் வாழ்த்த இடத்தைத்தான் இலிசு (Ilisu dam
project) என்ற அணையைக் கட்டுவதற்காக அழிக்கப் போகிறார்கள்.<br />
</div>
</div>
<div class="story-element story-element-text">
<div>
அணை
கட்டும் வேலையும் 4,200 ஜிகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின் நிலையம்
அமைப்பதற்கான வேலைகளும் 2006-ம் ஆண்டு தொடங்கியது.<br />
அந்நாட்டின் நான்காவது
பெரிய அணையாக உருவெடுக்கப் போகும் இந்த அணையின் கட்டுமான வேலைகள் இன்னும்
சில வாரங்களில் முடியப்போகிறது.<br />
அதோடு 80,000 மக்களின் எதிர்ப்புகளையும்
போராட்டங்களையும் கடந்து 12,000 ஆண்டுகள் பழைமையான ஹசன்கீஃப் நகரத்தின்
ஆயுளும் முடியப் போகிறது.<br />
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-09%2Fd81de402-ee1b-4a01-b90a-4fc58210fa96%2FCapture.PNG?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="546" data-original-width="800" height="217" src="https://images.assettype.com/vikatan%2F2019-09%2Fd81de402-ee1b-4a01-b90a-4fc58210fa96%2FCapture.PNG?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a>துருக்கி அரசு அங்கு வாழும் மக்களுக்கு அந்த
இடத்தைக் காலி செய்ய அக்டோபர் 8-ம் தேதி வரை கெடு விதித்துள்ளது.<br />
</div>
</div>
பல ஆயிரம் ஆண்டுக்கால பாரம்பர்யம் மிக்கக் கலாசார அடையாளத்தை அழிக்கக்
கூடாது என்று மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இதுகுறித்து
தொடரப்பட்ட வழக்கு தோல்வியடைந்துவிட்டது. இதனால், திறக்கப்படவுள்ள இந்த அணை
விரைவில் 4,200 ஜிகாவாட் மின் உற்பத்தியைச் சாத்தியமாக்கும். ஆனால்,
அதற்கு அது கொடுக்கவிருக்கும் விலை மிகப் பெரியது.<br />
மக்கள் வாழும் 199 குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும்.<br />
பழங்கால
மனிதர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குகைகள்
அழிந்துபோகும்.<br />
அதுமட்டுமல்ல 80,000 மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.<br />
அங்கு
வாழ்ந்த ஆயிரக்கணக்கிலான உயிரினங்களின் வாழ்விடங்கள் தொலைந்துபோகும்.
அந்தப் பகுதியின் பல்லுயிர்ச்சூழல் பாழாகும்.<br />
4,200 ஜிகாவாட்டுக்கு இவ்வளவு
பெரிய விலையைக் கொடுக்கத் துணிந்த துருக்கி அரசின் இதயம் நிச்சயம்
இரும்பைவிடக் கடுமையானதாகத்தானிருக்க வேண்டும்.<br />
<br />
<div class="story-element story-element-text">
<div>
இந்த
இடத்தில் வெறும் 10 சதவிகிதப் பகுதிகள்தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அதற்கே இவ்வளவு பெரிய வரலாறு கிடைத்துள்ளது.<br />
<br />
இதை மேலும் ஆய்வு செய்யவும்
திறந்தவெளி அருங்காட்சியகமாக அறிவிக்கவும் அப்பகுதி மக்கள் அரசிடம்
கோரிக்கை வைத்திருந்தனர். அதை அரசாங்கம் ஏற்கவில்லை.<br />
ஆனால், அணை
கட்டுவதற்கான திட்டத்தை ஏற்று அதற்கு அனுமதியும் கொடுத்து அத்தனை
அடையாளங்களையும் அழிக்கப் பார்க்கிறது.</div>
</div>
<div class="styles-m__ad__1MBvE undefined ">
<div>
</div>
</div>
<div class="story-element story-element-text">
<div>
மெசபடோமியா,
பைசான்டியம், அரேபியப் பேரரசுகள், ஓட்டோமன் பேரரசு என்று பல வரலாறுகளின்
மிச்சங்களை ஹசன்கீஃப் தன்னகத்தே கொண்டுள்ளது.<br />
இந்த நகரத்தைப் பற்றிய
குறிப்புகள் பழைமை வாய்ந்த அஸ்ஸிரியன், ஆர்மேனியன், குர்தீஷ், அரேபிக்
மொழிகளில் உள்ளன.<br />
இந்த அணை, இவை அனைத்தையுமே மென்று விழுங்கி ஏப்பம் விடப்
போகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-09%2F5369c2cb-7131-46d0-8d4f-3e7c17d2401d%2FHerbert_Frank_from_Wien__Vienna_.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="800" height="240" src="https://images.assettype.com/vikatan%2F2019-09%2F5369c2cb-7131-46d0-8d4f-3e7c17d2401d%2FHerbert_Frank_from_Wien__Vienna_.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a></div>
<br />
<div class="story-element story-element-text">
<div>
யுனெஸ்கோவின்
அங்கீகாரத்துக்கு இதைவிடத் தகுதி வாய்ந்த ஒன்று இல்லவே இல்லையென்று
கூறுகிறார் மத்திய ஃப்ளோரிடாவில் வரலாற்று ஆய்வாளராக இருக்கும் ஹகன்
ஒஸோக்லு. <br />
ஹசன்கீஃபுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கக் கலாசார
அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.<br />
<br />
அதைச் செய்யக் கோரி,
மக்களும் 'ஹசன்கீஃபைக் காப்பாற்றுங்கள்' இயக்கமும் எவ்வளவோ மனுக்களைக்
கொடுத்துவிட்டனர்.<br />
ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த
இடத்துக்கு உரிய அங்கீகாரத்தை இத்தனை நாள்களாகக் கொடுக்காதிருந்ததே இந்தத்
திட்டத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். அதை உரிய
முறையில் செய்திருந்தாலே போதும்.<br />
இந்த அணை கொடுக்கும் வருமானத்தைவிட
அதிகமாகச் சுற்றுலாத் துறை கொடுத்திருக்கும்.<br />
<br />
தி கார்டியன் என்ற ஆங்கிலப் பத்திரிகை, துருக்கியின் சுற்றுலா மற்றும்
கலாசாரத் துறை அமைச்சகத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``பேசப்பட வேண்டிய
எத்தனையோ திட்டங்கள் இருக்கையில், இதைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?" என்பதே
அவர்களின் பதிலாக இருந்துள்ளது.<br />
<br />
<div class="story-element story-element-text">
<div>
அணைக்கு எதிராக அல்ல.அழிக்கப்படும் மனித வரலாற்று ஆதாரங்களை காக்கப்போராடும் போராடும் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள்.<br />
சிறையில் அடைக்கப்படுகிறார்கள். துருக்கியில் மக்களாட்சி சிதைக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது.<br />
<br />
அந்த மக்கள் விரைவில் ஹசன்கீஃபைக் காலி செய்தாக வேண்டும். <br />
அரசு
காலக்கெடு விதித்துவிட்டதால், அங்கு வசிக்கும் அனைத்து மக்களும்
வரலாற்றுச் சின்னங்களுக்கு வருகை புரிந்து மிகுந்த மன வேதனையோடு
அவற்றுக்குப் பிரியாவிடை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.</div>
</div>
<div class="story-element story-element-text">
<div>
விரைவில்
அணையின் கதவுகள் திறக்கப்படும்.<br />
அந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாக உயரும்
நீர்மட்டத்தில் மூழ்கடிக்கப்படும். அந்த அணைக்குள் 120 நூற்றா ண்டுகள் வரலாறும் மூழ்கி மறையும்.நிரந்தரமாக . <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="480" data-original-width="800" height="384" src="https://images.assettype.com/vikatan%2F2019-09%2F1ac13b3e-ac72-4bff-adb5-e61cdea94408%2FEyup_Agalday.jpg?w=1200&auto=format%2Ccompress" width="640" /></div>
------------------------------------------------------------------------------------------------------------------------------------ </div>
</div>
<h2 style="text-align: left;">
<u><span style="color: #20124d;"><span style="font-size: x-large;"><b> நச்சு சர்க்கரையாகும் நாட்டுச் சர்க்கரை.</b></span></span></u></h2>
முன்பு மக்களால் அதிகம் பயன்படுத்தப் படாமல்,அதிக விற்பனையாகாததாக இருந்தது நாட்டுச் சக்கரை.<br />
ஆனால் ரசாயனப் பொருட்காளால் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனியால் ஏற்படும் கெடுதலான விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்ததால் தற்போது பலர் நாட்டுச் சக்கரை பயன்படுத்துகிறார்கள்.<br />
<br />
பல தேநீர்க்கடைகளில் நாட்டுச் சக்கரை தேநீர்,காபி கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://image.nakkheeran.in/cdn/farfuture/NtM49Ly-a9CVlhX-iGObcCOTTdSie8lXsHpSCf4kv1Y/1569679295/sites/default/files/inline-images/nattu_sarkarai.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="222" data-original-width="227" src="https://image.nakkheeran.in/cdn/farfuture/NtM49Ly-a9CVlhX-iGObcCOTTdSie8lXsHpSCf4kv1Y/1569679295/sites/default/files/inline-images/nattu_sarkarai.jpg" /></a></div>
நாட்டுச் சக்கரை விற்பனை அதிகரித்தால் நம் கலப்பட வியாபாரிகள் கைகள் சும்மாயிருக்குமா என்ன?<br />
<br />
மாமபழத்தில் இருந்து வாழைப்பழம்,ஆப்பிள் வரை ரசாயணங்களைக் கலந்து செயற்கையாகப் பழுக்கவைத்து வருபவர்களாயிற்றே?<br />
தற்போது நாட்டுச் சக்கரையிலும் தங்கள் அபாயகரமான கைகளை வைத்து விட்டனர். <br />
<br /></div>
</div>
நாட்டுச் சர்க்கரையில் அஸ்கா கலப்பதோடு ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட்,
சோடியம் பை கார்பனேட் என பல ரசாயன வேதிப் பொருட்களை கலக்குகிறார்கள்.<br />
<br />
இதன் மூலம் அதிக இனிப்பு சுவையை உருவாக்குவதுடன் ,பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும்,உதிரியாக இருப்பதாகவும் காட்டி கவர்ச்சியான பொட்டலங்களில் அடைத்து விற்கின்றனர். அதிக விலைக்கு விற்கிறார்கள்.<br />
<br />
ஆனால் கவர்ச்சிக்கு மயங்கி தரமான பொருளாக எண்ணி இதை வாங்கிப் பயன்படுத்தும் மக்களுக்கு புற்று நோய் உட்பட பல வியாதிகள் வந்துஉயிரே பறி போகும் அபாயம் உருவாகியுள்ளது.<br />
----------------------------------------------------------------------------------------------------------------------------------- </div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-39146018922737536152019-09-22T05:36:00.002-07:002019-09-22T05:36:14.876-07:00இதுவரை என்னதான் செய்தது <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<u><span style="color: #660000;"><b><span style="font-size: large;"> பிரமாண பத்திரம் கொடுக்க தயக்கம் ஏன்?</span></b></span></u><br />
<br />
இதுவரையில் 'பேனர், கட் -அவுட்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தி.மு.க,
சார்பில் மட்டுமே உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="http://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata15/images/56/65/9e/56659e0b97caaf245f262dec042b5b94.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="http://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata15/images/56/65/9e/56659e0b97caaf245f262dec042b5b94.jpg" data-original-height="400" data-original-width="600" height="266" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: red;"><b>சுபஸ்ரீ </b></span></td></tr>
</tbody></table>
ஆனால் இந்த கோவை ரகு,சுபஸ்ரீ படுகொலைகளுக்கு காரணமான பேனர்கள் வைத்த அ.தி.மு.க., உள்ளிட்ட, மற்ற கட்சிகள் இதுவரை பிரமாண பத்திரம் தாக்கல்
செய்ய தயக்கம் காட்டுகின்றன.<br />
<br />
<br />
பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், அதை
மீறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம்,
அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.<br />
<div class="clsTitle">
<br /></div>
சென்னை,
பள்ளிக்கரணை அருகே, 12ம் தேதி, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர்,
ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக, சாலைகளில் பேனர்கள்
வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், ஒரு பேனர் சரிந்து அவ்வழியே
இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த 23
வயதே ஆன மென்பொறியாளர் சுபஸ்ரீ மீது விழுந்தது பேனருடன் கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த குடிநீர் லாரி உடலில் ஏறியதால் இறந்தார்.<br />
<br />
இச்சம்பவம், தமிழகம் முழுவதும், கடும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேனர் கலாசாரத்திற்கு எதிராக, குரல்கள்
ஒலித்தன.<br />
<br />
சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,
எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில், வழக்கறிஞர்கள் லக்ஷ்மிநாராயணன்,
கண்ணதாசன் ஆகியோர் முறையிட்டனர். அத்துடன், விதிமீறல்பேனர்கள் தொடர்பாக,
'டிராபிக்' ராமசாமி தொடர்ந்த வழக்கையும், நீதிபதிகள் விசாரித்தனர்.<br />
<br />
அப்போது,
'பேனர்கள் வைக்கக் கூடாது என, தங்கள் கட்சியினருக்கு, அதன் தலைவர்கள்
அறிவித்தால் என்ன' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.<br />
பின், 'தி.மு.க., --
அ.தி.மு..க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், எந்த நிகழ்ச்சிக்கும் பேனர்கள்
வைக்கக் கூடாது என, தொண்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்; அதை, பிரமாணப்
பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.<br />
அதை
ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க.,- சார்பில், பிரமாணப்
பத்திரத்தை, அதன் அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, தாக்கல் செய்தார்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://static.hindutamil.in/hindu/uploads/news/2018/06/19/large/133410.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="235" data-original-width="600" height="125" src="https://static.hindutamil.in/hindu/uploads/news/2018/06/19/large/133410.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #660000;"><b>அவிழ்க்கபப்ட்ட திமுக பேனர்கள் </b></span></td></tr>
</tbody></table>
<br />
அதில்<br />
<i>"கடந்த,
2017 ஜனவரி, 29ல், தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் இருந்தபோது, கட்சி
தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், 'கட்சி அல்லதுபிற
நிகழ்ச்சிகளுக்கு, சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்- அவுட்டுகள்
போன்றவை வைக்கக் கூடாது' என, எச்சரித்திருந்தார். </i><br />
<i>அடுத்து, 2018 ஜூன்,
19ல், தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிவிப்பில், 'ஆர்வமிகுதியால், சிலர்
பேனர்கள் வைப்பது தொடர்கிறது; அதையும் தவிர்க்க வேண்டும்' என,
அறிவுறுத்தப்பட்டது. </i><br />
<br />
<i>சுபஸ்ரீ மரணத்திற்கு பின், 'பொது மக்களுக்கு இடையூறாக,
பேனர்கள், கட் - -அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது; மீறினால்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 13ம் தேதி, ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.</i><br />
<div class="clsTitle">
<i><br /></i></div>
<i>பேனர்,
கட்- - அவுட், பிளக்ஸ் போர்டுகளை கட்டுப்படுத்த, தி.மு.க., எடுக்கும்
நடவடிக்கைகளை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து வருவதற்காக, இந்த
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும்
உத்தரவுகளை மதித்து, தி.மு.க., செயல்படும்."</i><br />
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
<br />
<br />
நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று, முதல் கட்சியாக, தி.மு.க.,
பிரமாண பத்திரம், தாக்கல் செய்தது.<br />
ஆனால், பிற கட்சிகள், பிரமாண பத்திரம்
தாக்கல் செய்யாமல், மவுனம் காத்து வருகின்றன.<br />
நீதிமன்றத்தில், பிரமாண
பத்திரம் தாக்கல் செய்த பின், கட்சி தலைமை உத்தரவை மீறி, கட்சியினர்
யாரேனும், பேனர் அல்லது கட் அவுட் வைத்தால், அதற்கும் கட்சி தலைமையே,
பொறுப்பேற்க வேண்டும்.<br />
மேலும், சம்பந்தப்பட்ட கட்சி மீது, நீதிமன்ற
அவமதிப்பு வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வழக்கு தொடரப்பட்டால்,
அதை கட்சி தலைவர்களே சந்திக்க வேண்டும்.<br />
மேலும், பிரமாண பத்திரம் தாக்கல்
செய்த பின், அதை மீறி பேனர் வைத்தால், கட்சி அங்கீகாரத்தை ரத்து
செய்யும்படி, தேர்தல் ஆணையத்திடமும் வலியுறுத்தலாம் எனக் கூறப்படுகிறது.<br />
இதனால் கலக்கமடைந்த கேட் அவுட்டிலேயே அரசியல் செய்யும் அதிமுக மற்றும் பிற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல்
அமைதி காத்து வருகின்றன.<br />
அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ படுகொலையானதால் மக்களிடையே கோபமான குரல்கள் எழுந்ததாலும் ,நீதிமன்றம் கோபப்பட்டதாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் தமிழக காவல்துறைக்கு வர வேகமாக செயல்பட்டு பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர்,அதை சரிவர கட்டாத ஒப்பந்தக்காரர் இவர்களை விட்டு,விட்டு பேனரை அச்சிட்டவரை கைது செய்து அச்சகத்தை மூடி சீல் வைத்து வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்து மேலும் தனது ஏவல் புகழை மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டுள்ளது. <br />
<br />
<img border="0" data-original-height="388" data-original-width="640" height="388" src="https://i1.wp.com/patrikai.com/wp-content/uploads/2018/12/banners-hc.jpg?resize=640%2C388&ssl=1" width="640" /><br />
<span style="color: #cc0000;"><b>சாலையில் வைக்கப்பட்ட அதிமுக பேனர்களுக்கடியில் செல்லும் வாகனங்கள்.</b></span><br />
-----------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<h1 class="styles-m__headline__1uXyt">
<u><span style="color: #274e13;">இதுவரை என்னதான் செய்தது </span></u></h1>
<h1 class="styles-m__headline__1uXyt">
<u><span style="color: #274e13;">விசாரணை ஆணையம் </span></u>?</h1>
ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு இதே தினத்தில்தான் காய்ச்சல் மற்றும்
நீர்ச்சத்துக் குறைபாட்டின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.<br />
<br />
முன்னதாக செப்டம்பர் 21-ம் தேதி, சென்னை, சின்னமலை முதல் விமான நிலையம்
வரையிலான மெட்ரோ ரயில் சேவையைக் காணொலிக் காட்சி மூலம் தலைமைச்
செயலகத்திலிருந்து தொடங்கிவைத்தார், ஜெயலலிதா.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-09%2F05f4345b-3732-4c5a-a26b-614e9188d05f%2Fjj_7.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="800" height="200" src="https://images.assettype.com/vikatan%2F2019-09%2F05f4345b-3732-4c5a-a26b-614e9188d05f%2Fjj_7.jpg?w=1200&auto=format%2Ccompress" width="200" /></a></div>
ஆர்.கே.நகரில், 3 மகளிர்
பேருந்துகள் உட்பட 200 புதிய பேருந்து வசதிகளையும் தாலிக்குத் தங்கம்
உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் தொடங்கிவைத்தார்.<br />
ஜெயலலிதா கடைசியாகக்
கலந்துகொண்ட நிகழ்ச்சி இவைதான். அப்போதே, மிகவும் சோர்வுடனும்,
தடுமாற்றத்துடனும் காணப்பட்டார் ஜெயலலிதா.<br />
தொடர்ந்து, செப்டம்பர் 22-ம்
தேதி இரவில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<br />
நுரையீரல் தொற்றின் காரணமாகவே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது.<br />
சுவாசிக்கத் திணறிய நிலையில் இருந்த அவருக்கு, ஆரம்பத்தில் செயற்கைச்
சுவாசக் கருவியின் மூலமாகச் சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர்,
'ட்ரக்கியோஸ்டமி' அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நுரையீரலுக்கு
ஆக்சிஜன் நேரடியாகச் செல்லும்படியான சிகிச்சை அளிக்கப்பட்டது.<br />
கூடுதலாக,
உடலியக்கத்துக்காக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.<br />
<br />
ஓரளவுக்கு உடல்நிலை தேறிவந்த ஜெயலலிதாவுக்கு, டிசம்பர் 4-ம் தேதியன்று,
திடீரென இதயமும் சிறுநீரகமும் பாதிப்படைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.<br />
இதயத் துடிப்பும் தற்காலிகமாக நின்றுபோனது. இதயத்தின் செயல்பாடுகளை
மீட்டெடுப்பதற்கான சிகிச்சைகள் (Cardiopulmonary Resuscitation-CPR)
உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. அதனால் எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எக்மோ
கருவியுடன் ரத்தநாளங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன.<br />
தொடர்ச்சியாக 24 மணி நேரம் கடந்த பின்னரும் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்க
முடியாமல் போக, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு அவர்
இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஜெயலலிதாவின் மரணம் குறித்து
ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின.<br />
மருத்துவனையில் ஜெயலலிதா
அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க அப்போதைய பொறுப்பு ஆளுநர்
வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.<br />
<br />
<div class="story-element story-element-text">
<div>
அதோடு,
மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது,
அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/vikatan%2F2019-09%2Faa493d63-1a2a-4754-923c-cdc5358e2b22%2Fjj_5.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="800" height="200" src="https://images.assettype.com/vikatan%2F2019-09%2Faa493d63-1a2a-4754-923c-cdc5358e2b22%2Fjj_5.jpg?w=1200&auto=format%2Ccompress" width="200" /></a></div>
<br />
(அவர் குளிர்பானம் அருந்துவது
போன்ற வீடியோ பல சர்ச்சைகளுக்குப் பிறகே வெளியானது.)<br />
அமைச்சர்களும்
முன்னுக்குப்பின் முரணான பல தகவல்களைத் தெரிவித்து வந்ததால், அவர்
மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது.<br />
சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.<br />
<br />
தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், ''நீதி விசாரணை வேண்டும்'' எனக்
குரல் கொடுத்தார்.</div>
</div>
<div class="styles-m__ad__1MBvE undefined ">
<div>
</div>
</div>
<div class="story-element story-element-text">
<div>
இந்த
நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு,
'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்' என்று
அறிவிக்கப்பட்டது.<br />
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை
ஆணையமும் அமைக்கப்பட்டது.<br />
அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக்
காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் என 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை
விசாரணை நடத்தினர்.<br />
கூடுதலாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.<br />
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.<br />
2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் காலம், இதுவரை ஐந்து
முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.<br />
தற்போது, வரும் அக்டோபர் 24-ம் தேதி வரை இந்த
விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
ஆனால் ''நீதி விசாரணை வேண்டும்'' என்று தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையம் பலமுறை விசாரிக்க அழைத்தும் ஆணையாம் இருக்கும் சாலை பக்கம் கூட செல்லவில்லை.<br />
அதுவே அதிமுக தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக மட்டும்தான் ஜெயலலிதா எப்படி இறந்தாலும் தனக்கு கவலையில்லை என்றிருக்கிறார் என்ற அதிருப்தியை உண்டாக்கி ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர் என அவர் மீதிருந்த நல்லெண்ணத்தை உடைத்தெறிந்து விட்டது. <br />
<br />
ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு
நாளுக்குள்ளாவது, அவரின் மரணம் குறித்த விசாரணை நிறைவுபெறுமா இல்லை, மேலும்
நீட்டிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="417" data-original-width="740" height="360" src="https://media.webdunia.com/_media/ta/img/article/2017-12/10/full/1512884682-9055.jpg" width="640" /></div>
------------------------------------------------------------------------------------------------------------------------------------ </div>
</div>
<br />
<br />
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-9040167168211658432019-09-17T06:32:00.001-07:002019-09-17T06:32:16.381-07:00அன்றே பெரியார் சொன்னார்....,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div class="story-element story-element-text">
<div>
<u><span style="color: red;"><b><span style="font-size: x-large;">பெரியார் 141 வது பிறந்ததின தொகுப்பு.</span></b></span></u><br />
<div>
<div class="story-element story-element-text">
<div>
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் முதல் குரல் எழுப்பினார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-KORT130ieVM/XYDgBryUlsI/AAAAAAAAYZQ/UzmobPp4M_487u4ugPf2D1ua5wzfbpATgCLcBGAsYHQ/s1600/12042710_1629637460627721_464759464874733206_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="480" height="200" src="https://1.bp.blogspot.com/-KORT130ieVM/XYDgBryUlsI/AAAAAAAAYZQ/UzmobPp4M_487u4ugPf2D1ua5wzfbpATgCLcBGAsYHQ/s200/12042710_1629637460627721_464759464874733206_n.jpg" width="200" /></a></div>
<br />
1924ம்
ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்தி மொழி எதிர்காலத்தில் திணிக்கப்படும்
என்பதை உணர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராகப் பேசியும், தனது குடியரசு
நாளிதழில் இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து எழுதியும் வந்தார்.<br />
‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இந்தி
எதிர்ப்பு பற்றி ‘குடியரசில்’ (7.3.1925) ‘தமிழுக்குத் துரோகமும்
இந்திமொழியின் இரகசியமும்’ என்ற தலைப்பில் ‘சித்திரபுத்திரன்’ என்ற
புனைபெயரில் எழுதப்பெற்ற கட்டுரையின் சில பகுதிகள் :<br />
<br />
“<span style="color: #660000;"><span style="font-size: large;">இந்திக்காக
செலவாகியிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாதாருடையது என்பதில்
யாருக்கும் சந்தேகம் இருக்காது. </span></span><br />
<span style="color: #660000;"><span style="font-size: large;">இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்
பார்ப்பனர்கள்.</span></span><br />
<span style="color: #660000;"><span style="font-size: large;"> தமிழ்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 100க்கு 97 பேர்
பார்ப்பனரல்லாதாராயிருந்தும் 100க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள்தாம் இந்தி
படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயுள்ளனர்.</span></span><br />
<span style="color: #660000;"><span style="font-size: large;">பார்ப்பனரல்லாதவர்
100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். </span></span><br />
<span style="color: #660000;"><span style="font-size: large;">இந்தப்
படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.</span></span><br />
<div>
<div class="story-element story-element-text">
<div>
<a href="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-09%2F22e11feb-dd74-4a04-9be4-7c59b4bcbfbb%2F05_periyar35_600.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="800" height="240" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-09%2F22e11feb-dd74-4a04-9be4-7c59b4bcbfbb%2F05_periyar35_600.jpg?w=1200&auto=format%2Ccompress" width="320" /></a><span style="color: #660000;"><span style="font-size: large;">ஆனால்
இந்திக்கு எடுத்துக் கொள்வதைப் போல 100க்கு ஒரு பங்கு கவலைகூட
தமிழ்மொழிக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், இந்தி படித்த
பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப்பற்றி
வருந்தாமலும், இம்மாதிரி பலன்தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட
முட்டாள்தனத்திற்கும் நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத் தனத்திற்கும்
வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.</span></span><br />
<br />
<span style="color: #660000;"><span style="font-size: large;">இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும்
என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்கு பார்ப்பனர்கள்
பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பல இடங்களில் கட்டாயப் பாடமாக்க
முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு?</span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/70349576_2444535788955831_7543541899970215936_n.jpg?_nc_cat=102&_nc_oc=AQne5Fzl0DtToFjTQrsUHBAz5EX5prf20f-F131mal-8nm7vnSHL9FT79cc7wAoXUFQ&_nc_ht=scontent-maa2-1.xx&oh=3ff79b416a78df2b6c47f61a3d122ce3&oe=5DF3B305" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="720" height="400" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/70349576_2444535788955831_7543541899970215936_n.jpg?_nc_cat=102&_nc_oc=AQne5Fzl0DtToFjTQrsUHBAz5EX5prf20f-F131mal-8nm7vnSHL9FT79cc7wAoXUFQ&_nc_ht=scontent-maa2-1.xx&oh=3ff79b416a78df2b6c47f61a3d122ce3&oe=5DF3B305" width="400" /></a></div>
<br />
<br />
<span style="color: #660000;"><span style="font-size: large;">இனி கொஞ்சகாலத்திற்குள் இந்திப்
பிரசாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதாருக்கு
ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது.</span></span><br />
<br />
<span style="color: #990000;"><span style="font-size: large;"><b>(அன்றே பெரியார் சொன்னது இன்றும் நடக்கிறது.)</b></span></span> <br />
பொதுவாய்
இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப் பிரச்சாரம் செய்யக்
கற்பித்துத்தரும் ஒரு வித்தையாகிவிட்டது.<br />
இந்த ரகசியத்தை நமது நாட்டுப்
பாமர மக்கள் அறிவதே இல்லை; இரண்டொருவருக்கு அதன் ரகசியம் தெரிந்தாலும்
பார்ப்பனர்களுக்குப் பயந்துகொண்டு தாங்களும் ஒத்துப்பாடுகிறார்கள் யாராவது
துணிந்து வெளியில் சொன்னால் இவர்களைத் தேசத்துரோகி என்று
சொல்லிவிடுகிறார்கள்.<br />
தமிழ்மொழி நம்முடைய தாய் மொழி;<br />
அது மிகவும்
உயர்ந்த மொழி;<br />
அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி;<br />
சமயத்தை வளர்க்கும்
மொழி;<br />
பழமையின் மொழி;<br />
உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப் பெறுகின்ற
காரணத்தால் நான் இந்தியை எதிர்த்துப் போராடவில்லை.<br />
<br />
<div>
<div class="story-element story-element-text">
<div>
தமிழுக்கு
ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கிறேன் என்றால் தமிழைவிட இந்தி மோசமான மொழி;
தமிழைவிட இந்தி எந்தவிதத்திலும் மேலான மொழி அல்ல;<br />
தமிழைவிட இந்தி கீழான
மொழி;<br />
தமிழுக்குப் பதில் நமக்கு இந்தி வரத்தகுதியற்றது;<br />
இந்தி வருவது நன்மை
அல்ல என்ற காரணத்திற்காகத்தான்.<br />
<br />
அரசு நடந்துகொள்ளும் போக்கில்
இந்தியைக் கட்டாயமாக்குவதும், அதை அரசியல் மொழியாக்குவதும் அலுவல்
தகுதிக்கு இம்மொழிப் பாண்டித்யத்தைச் சேர்ப்பதும் திராவிட மக்களை வம்புச்
சண்டைக்கு இழுக்கும் அகம்பாவ ஆணவக் காரியமாகும்.<br />
“இந்தியைப்
பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை இல்லை.<br />
அதனால் தமிழ் மக்களின்
முன்னேற்றத்திற்குத் தடை உண்டாகும்; தமிழ் மொழியின் வளர்ச்சியும் குன்றும்”
என்று எழுதியுள்ளார் தந்தை பெரியார்.<br />
இதுமட்டுமல்லாமல், 1924ல் காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் அப்போதே இந்தியை எதிர்த்து முழங்கினார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-09%2F741b1270-b4a2-41cd-81d4-fb89f3fcb6c9%2Fimages__15_.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="795" height="320" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-09%2F741b1270-b4a2-41cd-81d4-fb89f3fcb6c9%2Fimages__15_.jpg?w=1200&auto=format%2Ccompress" width="318" /></a></div>
<br />
</div>
</div>
</div>
<div>
<div class="story-element story-element-text">
<div>
1924ம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாலையில் நடைபெற்ற 30-வது காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பெரியார் தமது உரையில் கூறியதாவது :<br />
“தமிழ்
மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களில்
காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், உரோமாபுரி, பாலஸ்தீனம் முதலான தேசங்களோடு
வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கு ஏற்ற தொழில்கள் நாட்டில்
நிறைந்திருந்ததும் பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை
விளங்கச்செய்யும்.<br />
வங்காளிக்கு வங்க மொழிப் பற்றுண்டு.<br />
மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு.<br />
ஆந்திரனுக்கு அவன் மொழியில்
பற்றுண்டு.<br />
ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை. இது பொய்யோ?<br />
தமிழ்நாட்டில்
தமிழ்ப் புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்?<br />
ஆங்கிலப் புலமையுடைய
தமிழர்கள் எத்தனை பேர்?<br />
என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கும்.<br />
தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய
மாட்டார்கள்” என்று பேசினார் பெரியார்.<br />
பெரியாரின் திராவிட இயக்கம் அவர் வகுத்துத் தந்த பாதையில் இன்றும் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து களம் கண்டு வருகிறது. </div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<br />
மகாத்மா
காந்தி கொலை செய்யப்பட்டு 61 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்த படுபாதக
சம்பவம் குறித்தான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.<br />
ஆனால், தேசப்பிதாவின்
படுகொலைக்குப் பின்னால் எந்த சக்தி இருந்தது? என்பதை அன்றே தோலுரித்துக்
காட்டிய தந்தை பெரியாரின் செயல் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுவதற்கு
பெரியாரின் அசாத்திய துணிச்சலும், ஒரு பிரச்சினை குறித்த நுண்ணிய
அவதானிப்புமே காரணமாகும்.<br />
காந்தியார் மறைவையடுத்து திராவிட இயக்கம்
அதிர்ச்சி அடைந்தது.<br />
தந்தை பெரியார் மகாத்மா காந்தியின் படுகொலையை
துக்கநாளாக அறிவித்தார். திராவிடர் கழகம் சார்பில் மகாத்மாவுக்காக அஞ்சலி
கூட்டங்கள் நடத்தப்பட்டன.<br />
<br />
காந்தி கொலையுண்ட செய்தியைக்
கேட்டதும், அதிர்ச்சியடைந்த பெரியார், “காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார்
என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே
இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.<br />
<br />
<div>
<div class="story-element story-element-text">
<div>
<a href="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-09%2F1bc17fd2-9a22-42fd-acbc-bb00428a9558%2Fgandhi_690_100118070414.jpg?w=764&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="763" height="141" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-09%2F1bc17fd2-9a22-42fd-acbc-bb00428a9558%2Fgandhi_690_100118070414.jpg?w=764&auto=format%2Ccompress" width="200" /></a>இந்தியாவும்
பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக
இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி
இருந்திருக்கவே வேண்டும்.<br />
<br />
அது காந்தியார் எந்த மக்களுக்காகப்
பாடுபட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல்
ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது
காலிஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும்
பிரச்சினையே ஆகும்.<br />
இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின்
காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும்
கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை
செய்வதாகும்” (குடிஅரசு, 31-1-1948) என்று தனது அனுதாபத்தை தெரிவித்தார்.<br />
மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள சதியை அவர் அப்போதே
அம்பலப்படுத்தினார்.<br />
காந்தியார் கொலைக்குப் பிறகு வடஇந்தியாவில்
நிலவி வரும் மதவெறி தமிழகத்திற்குள் எட்டிப்பார்க்கக் கூடாது என்று தந்தை
பெரியார் உறுதியாக இருந்தார்.<br />
<br />
இதுகுறித்து அவர், “பெரியார்
காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது.
இந்திய மக்கள் அனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக
நம்புகிறேன்.<br />
கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார்
இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து
வந்தார்.<br />
மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது.<br />
<br />
அவரது இலட்சியக் கோட்பாடுகள்
உலக மரியாதையினை ஏற்றுவிட்டன.<br />
காந்தியார் மீது நடத்தியிருக்கும்
மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும். பலதரப்பட்ட எல்லா வகுப்பு
மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்ட காந்தியார்,
இக்கொடுந் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறாரென்றால், இது மிகவும்
வெறுக்கத்தக்கதாகும்.<br />
இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிக்கூட்டமொன்று
திரைமறைவில் வேலை செய்து வர வேண்டும்.<br />
வட இந்தியாவில் நடைபெற்றுவரும்
காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும்.
காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை.<br />
மக்கள்
தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே
நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள்
இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வைப்பர்
(குடிஅரசு,7-2-1948) என்று கூறினார்.<br />
<br />
திராவிடர்கள் ஒதுபோதும்
மதவெறிக்கு பலியாகமாட்டார்கள் என்று பெரியார் உறுதிபடக்கூறினார்.
இதுமட்டுமல்ல இந்துத்துவா அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் - ஜனசங்கம் ஆகியவற்றை
தடைசெய்வதோடு மட்டுமல்லாமல் வருணாசிரமத்தை ஒழிக்க வேண்டும் என்றும்
அறைகூவல் விடுத்தார்.<br />
<br />
<a href="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-09%2F0a1d1817-ab3a-4dd8-9ef6-55757626851e%2Fperiyar_12.jpg?w=1200&auto=format%2Ccompress" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="767" height="320" src="https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-09%2F0a1d1817-ab3a-4dd8-9ef6-55757626851e%2Fperiyar_12.jpg?w=1200&auto=format%2Ccompress" width="306" /></a>இதுகுறித்து‘காந்தியார் முடிவு’ என்ற தலைப்பில்
7.2.1948 தேதியிட்ட குடியரசு இதழில், ‘காந்தி பலியாக்கப்பட்டதன் காரணமாய்,
இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை, அதாவது பிராமணன்,
சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை)
முறை இனி கிடையாது.<br />
வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்திய சுயராஜ்ஜியத்தில் இனி அனுஷ்டிக்கப்படக்கூடாது.<br />
இவை
ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும் என்று சுயராஜ்ய
சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்வார்களேயானால் இந்த நாட்டைப் பிடித்த
எந்தவிதமான கேடும் ஒரே அடியாய் தீர்ந்துவிடும் என்றும், ஆர்.எஸ்.எஸ்.,
இந்து மகாசபை போன்றவற்றைத் தடைசெய்வது மட்டும் போதாது’ என்று அறிக்கை
வெளியானது.<br />
ஆக, காந்தியார் படுகொலைக்குப் பிறகு பெரியார் தடை செய்யச்
சொன்ன வர்ணாசிரமங்களும், இத்துத்துவ அமைப்புகளும் தமிழ்நாட்டிற்குள்
தங்கள் பேயாட்டத்தை ஆட முயற்சித்தும் முடியாமல் போவதற்கு காரணம், தந்தை
பெரியார் என்ற ‘தமிழரின் உயிர்வேலி’ தமிழரையும், தமிழகத்தையும் காத்து
நிற்பதால்தான்.<br />
-<b><span style="font-size: x-small;"><span class="author-name author-name-m__author-name-base__16cut">பி.என்.எஸ்.பாண்டியன்</span></span></b> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-pAhwVob-tWc/XYDfzRePjrI/AAAAAAAAYZM/PiYsxX-IoogzL1WrvAOc7KeNBu609kUoACLcBGAsYHQ/s1600/13707561_302358743439782_8609668822033694755_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="270" data-original-width="720" height="240" src="https://1.bp.blogspot.com/-pAhwVob-tWc/XYDfzRePjrI/AAAAAAAAYZM/PiYsxX-IoogzL1WrvAOc7KeNBu609kUoACLcBGAsYHQ/s640/13707561_302358743439782_8609668822033694755_n.jpg" width="640" /></a></div>
----------------------------------------------------------------------------------------------------------------------------------- </div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5517261390320740140.post-77009254199896293072019-08-31T01:38:00.003-07:002019-08-31T01:38:23.879-07:00பொருளாதார நெருக்கடி எங்கிருந்து துவங்கியது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 class="zm-post-title h2">
<span style="color: red;"><i><span style="font-size: small;"> -பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா</span></i></span></h2>
<blockquote class="tr_bq">
<span style="color: #990000;"><b>பல நாட்களாக ஊடகங்களில் இந்திய பொருளாதாரம் தற்போது
எதிர்கொள்ளும் மந்த நிலையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள்
முன்வைக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக அதன் தொனி எப்படி இருக்கிறது? “
இன்றைக்கு பெரும் பெரும் கம்பெனிகள் நெருக்கடியை சந்திக்கின்றன. அரசு,
அவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளை விலக்கி
சலுகைகள் வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் அவர்கள் பலருக்கு வேலை
கொடுப்பார்கள் ” என்ற பாணியில் போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் சரியான
அணுகுமுறையா என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது.</b></span></blockquote>
<em> </em>
<br />
<u><span style="color: #660000;"><strong>1950 – 1990 காலகட்டம்</strong></span></u><br />
விடுதலை பெற்றபோது, இந்தியா மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. நம்
உழைக்கும் மக்கள் உற்பத்தி செய்து கொடுத்த உபரிகளை எல்லாம் பிரிட்டிஷ்
காலனியாதிக்க சக்திகள் எடுத்துக் கொண்டு சென்றனர். பல்வேறு துறைகளில் நாம்
பின்தங்கியிருந்தோம். நவீன துறைகள் இங்கு கிடையாது. பின்தங்கிய விவசாயம்;
அதில் நிலப்பிரபுக்கள், மிராசுதாரர்கள் ஆதிக்கம்; சாதிய ஒடுக்குமுறை,
பிற்போக்கான சமூகம்; அதேபோன்று சிமெண்ட், சர்க்கரை, ஜவுளி போன்ற சில
தொழில்கள் தவிர வேறு எதுவும் இல்லாத சூழல். அதற்குப் பிறகுதான் ஐந்தாண்டு
திட்டங்கள் கொண்டு வந்து, பொதுத்துறை முதலீடுகளை முன்வைத்து, இறக்குமதிக்கு
மாற்றாக உள்நாட்டிலே உற்பத்தி என்ற முறையில், சுங்கச் சுவர்கள் எழுப்பி,
அந்நிய நாட்டுப் பொருட்களை தடுத்து இந்தியாவிற்குள்ளேயே தொழில் வளர்ச்சியை
ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். அது ஓரளவு விறுவிறுப்பாக முதல்
மூன்று ஐந்தாண்டு (1950 முதல் 1966 வரை) திட்டங்களில் இது நடைபெற்றது.
ஏனென்றால் அப்போது சூழலே மாறியிருந்தது. அமெரிக்கா நீங்கலாக, இதர மேலை
நாடுகளை ஆண்டு வந்த வல்லரசுகள் முதல் உலகப் போர், பெரும் வீழ்ச்சி (Great
Depression), பின்னர் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றால் பலவீனம்
அடைந்திருந்தன. அன்றைக்கு இவர்களையெல்லாம் எதிர்கொண்டு ஹிட்லரையும்
தோற்கடித்த மாபெரும் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவை எதிர்கொள்ளும் அளவிலான
பெரும் வல்லரசாக திகழ்ந்தது. அதனுடைய அனுபவம் என்னவென்றால் அரசினுடைய முன்
முயற்சியில் வளர்ச்சியை சாதிக்க முடியும்; திட்டமிடுதல் என்பது
சாத்தியம்தான்; ஒரு நாட்டை வளர்ப்பதற்கு பெரிய முதலாளிமார்கள் தேவையில்லை;
அரசும் மக்களும் இணைந்து செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.theekkathir.in/Image/GetImage/EXTRALARGE/0,0,0,0/2019-08-30-17649-01b54f47-2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.theekkathir.in/Image/GetImage/EXTRALARGE/0,0,0,0/2019-08-30-17649-01b54f47-2.jpg" data-original-height="465" data-original-width="800" height="186" width="320" /></a></div>
<br />
விடுதலைக்குப்பின் சோவியத் வல்லரசின் சாதனைகள் இந்திய அரசின் பொருளாதார
கொள்கைகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், இந்தியா
முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் பயணித்தது என்பதையும் சோசலிசப் பாதையில்
போகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய அரசின் வாசகங்கள்
சோசலிசத்தின் பேரில் அவ்வப்பொழுது முன்வைக்கப்பட்டாலும் இந்தியாவின்
வளர்ச்சியில் டாடா, பிர்லா போன்ற மிகப்பெரும் முதலாளிகளே பெரும் பங்கு
வகித்தனர். இவர்களுடன் அரசும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. 195௦ முதல்
1980 வரை ஒரு வகையான பொருளாதார வளர்ச்சி இருந்தது. அதில் குறிப்பிடத்தக்க
அம்சமான இறக்குமதிக்கு மாற்றாக இந்தியாவில் உற்பத்தி, பொதுத் துறை,
திட்டமிடுதல், ஒரு வரம்பிற்கு உட்பட்ட நில சீர்திருத்தங்கள்
உள்ளிட்டவற்றுடன், பசுமைப் புரட்சியும் இணைந்தது. இது விவசாயத்தை
முன்னெடுத்துச் செல்வதற்கும், நவீன உற்பத்தி முறையை பரவலாக்கவும் உதவியது.
அதன் மூலம் சாகுபடி பரப்பளவு குறைந்தால் கூட, தானிய உற்பத்தியையும் வேளாண்
உற்பத்தியையும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்தது. இதில்
ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. சிலர் அதிகம் பயன்பெற்றனர். சிலர் பயன்பெறவில்லை.
இருந்தாலும், ஒட்டுமொத்தமாக நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட
பசுமைப்புரட்சி முக்கியப் பங்காற்றியது.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>உலகை மாற்றிய நிதி மூலதனம் </strong></span></u><br />
இந்த சூழலில்தான் நாம், 1980-க்கு வருகிறோம். 1945-60 காலத்தில்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகம் எப்படி மாறிக் கொண்டிருந்ததோ,
அதேபோன்று 80களில் ஒரு மாற்றம் வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்
தங்களது ஓரளவு வலுவை இழந்திருந்த மேலை நாட்டு வல்லரசுகள், 30 ஆண்டு கால
வளர்ச்சியில் மீண்டும் வலுப்பெற்றன. இப்பின்புலத்தில், பழைய காலனியாதிக்க
முறைகளை நேரடியாக அமல்படுத்த முடியாவிட்டாலும், வளரும் நாடுகளின் சந்தைகளை,
மூலப் பொருட்களை, அங்கிருக்கக் கூடிய மலிவான உழைப்பை எப்படி
பயன்படுத்துவது என்பதில் தீவிரமாக மேலை நாட்டு வல்லரசுகள் களம்
இறங்குகிறார்கள். பன்னாட்டு கம்பெனிகள் ஒரு மிகப் பெரிய சக்தியாக
வருகின்றன. குறிப்பாக, மேலை நாடுகளில் 1950 முதல் 1980 வரை இருந்த 30 ஆண்டு
காலத்தில் சேர்க்கப்பட்ட ஏராளமான செல்வங்கள் (பெரும் பெரும் கம்பெனிகளின்
லாபங்கள்) அனைத்தும் பன்னாட்டு சந்தைகளில் பணமாக உலா வருகிறது. இதிலிருந்து
பண மூலதனத்தின் ஆதிக்கத்தை உலகில் நீங்கள் 80களில் பார்க்க முடியும்.
(பன்னாட்டு பணமூலதன வளர்ச்சிக்கு வேறு சில காரணங்களும் உண்டு.) இந்த பண
மூலதன ஆதிக்கம் படிப்படியாக சோசலிச நாடுகளையும் சிதைக்கிறது. அங்கேயும்
அதனுடைய செயல்பாடு துவங்குகிறது. இதேபோன்று, இந்தியா போன்ற வளரும்
நாடுகளுக்கும் பன்னாட்டு பண மூலதனம் வரும்போது, பன்னாட்டு வங்கிகளிடம்
இருந்து கடனை வாங்கி வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை
வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது. இதனால்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல இடங்களில் கடன்களை வாங்குகின்றன.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>கடன் நெருக்கடி</strong></span></u><br />
இந்நிலையில், விரைவாக இந்த கடன்களை திருப்ப முடியாத நெருக்கடி நிலை
ஏற்படும்போது, மேலைநாடுகள் சொல்வதைக் கேட்கிற இடத்திற்கு கடன் வாங்கிய
நாடுகள் வந்து விடுகின்றன. உலக வங்கி, ஐஎம்எப், உலக வர்த்தக அமைப்பு போன்ற
அமைப்புகளின் ஆதிக்கம் மேலைநாடுகளிடம் (ஐரோப்பா, அமெரிக்கா) இருக்கிறது.
அந்த நாடுகள் ஜி-7 என்று சொல்லக்கூடிய ஏழு பணக்கார நாடுகள். இவர்கள் வளரும்
நாடுகளின் வளர்ச்சியின் மீது கணிசமாக செல்வாக்கு செலுத்தும் இடத்தில்
உள்ளன. தொழில்நுட்பம், சந்தை, நிதி, தகவல் தொடர்பு ஆகிய துறைகள்,
ஆயுதங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் இவர்கள் ஆதிக்கம்
செலுத்துகிறார்கள். இந்த பன்னாட்டு சூழல் வளரும் நாடுகளுக்கு சொந்த காலில்
நின்று வளருவது என்பதை சவாலாக்குகிறது. குறிப்பாக, சோவியத் ஒன்றியம்
வீழ்ந்த பிறகு அமெரிக்கா தலைமையில் ஒருதுருவ உலகம் உருவானது. வளரும்
நாடுகள் மேலும் கூடுதலாக மேலை நாடுகளை சார்ந்து வளரவேண்டிய நிலை
வலுப்பெற்றது. இதற்கு விதிவிலக்காக ஒரு சில சோஷலிச நாடுகள் சுயசார்பு
தன்மையிலான வளர்ச்சிக்கு முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன.
இவற்றில் மிக முக்கியமானது மக்கள் சீனம். நீண்ட நெடிய
போராட்டங்களுக்குப்பின் சோசலிசப் புரட்சி செய்து, மக்கள் சீனம் வளர்கிறது.
ஆனால், பொதுவான விதியாக, வளரும் நாடுகள் மேலை நாடுகளைச் சார்ந்து
நிற்கின்ற நிலை பரவலாக உள்ளது. மேலை நாடுகள், உலக வங்கி போன்ற அமைப்புகள்
மூலமாக வளரும் நாடுகளின் கொள்கைகளை நிர்ணயிக்கிறார்கள். தேவை என்று
கருதினால், நேரடியாகவும் தலையிடுகின்றனர். உலகவங்கி, ஐ எம் எப்
நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் இந்திய அரசாங்கத்தின்
முக்கிய பொருளாதார கொள்கைகளை வகுக்கும் பொறுப்புகளுக்கு வருவதை தற்போது
நாம் பார்க்கிறோம். குறிப்பாக, அண்மைக் காலங்களில் இது
அதிகரித்திருக்கிறது.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>நவீன தாராளமயம் எப்படி அமலானது?</strong></span></u><br />
இவ்வாறு, 1980களுக்குப் பிறகு, உலக அளவில் மேலைநாடுகளின் மீட்சிக்குப்
பிறகு, அவை மீண்டும் பெரும் வல்லரசுகளாக முன்வரும்போது, 80களின் இறுதியில்
90 களின் துவக்கத்தில் சோசலிச நாடுகள் பலவீனமடைகின்றன. இது ஒரு துருவ
உலகத்தை ஏற்படுத்துகிறது. அப்போது மேலை நாடுகளின் ஆதிக்கம் இன்னும்
அதிகரிக்கிறது. அந்த பின்புலத்தில்தான், 90களின் துவக்கத்தில் இந்தியாவில்
தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கை அமலாகிறது. 1960, 70களில்
இருந்தது போல் நாம் இப்போது இருக்க முடியாது என சொல்லப்படுகிறது. அரசு
முதலீடு செய்ய முடியாது, அரசிடம் பணம் இல்லை என்பதே புதிய கதையாடலாக
வருகிறது. இந்திய பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனத்தின்
கைகள் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் ஓங்குகின்றன.
செல்வந்தர்களுக்கு உடன்பாடு இல்லாத கொள்கைகளை அரசுகள் பின்பற்றுவதில்லை.
செல்வந்தர்கள் மீது வரி போட அரசு தயாராக இல்லை. அப்படியென்றால் வரிப்பணம்
எங்கிருந்து வரும்? பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் அதே வேகத்தில் அரசின்
வரி வருமானம் உயர்வதில்லை. “அரசின் செலவுகளை குறைத்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளிடம் கொடுத்து விடுவோம்.
பன்னாட்டு சரக்கு வர்த்தகம் மற்றும் பன்னாட்டு பணமூலதனம் ஆகியவற்றின்
மீதான அரசு கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். இது தான் உலக அனுபவம்”
என்ற கதையாடல் முன்வைக்கப்படுகிறது. .<br />
தனியார்மயம் என்று சொல்லும்போது பெருமுதலா ளிகள் சுதந்திரமாக செயல்பட
வேண்டும், அவர்களுக்கு கட்டுப்பாடு இருக்கக் கூடாது, நெறிமுறைகளை நீக்க
வேண்டும் என்ற குரல் ஓங்குகிறது. அரசுப் பொறுப்பு என்று கருதப்பட்டு வந்த
கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகள்கூட காசுக்கான பொருளாக, சந்தைப்
பொருளாக மாற்றப்பட்டு, முழுவதும் தனியார்மய மாக்கலும், தாராளமயமாக்கலும்
கொண்டு வரப்படுகிறது. இதனுடன் சேர்ந்து மேலை நாட்டு, பன்னாட்டு கம்பெனிகள்
இன்னும் விரிவாக வளரும் நாடுகளில் பணமாக கொண்டுவந்து பங்கு சந்தைகளில்,
நாணய சந்தைகளில் ஊக வணிகம் செய்ய அங்கீகரிப்பதும் நிகழ்கிறது.
உலகமயமாக்கல் என்ற பெயரில் ஏராளமான தொழில்நுட்பம் இந்தியாவிற்கு
வந்துவிட்டதாக கற்பனைக் கதையாடலும் நடக்கிறது. செல்போன், கம்ப்யூட்டர்
போன்றவை மானுடத்தின் சாதனைகள்; உலகமயத்தின் சாதனைகள் அல்ல. உலகமயம் என்பது
இந்த தொழில்நுட்பத்தின் உதவி யோடு வளரும் நாடுகளை, மேலைநாடுகள் கையகப்
படுத்தக்கூடிய வாய்ப்பை முன்வைக்கிறது. இதுதான் உலகமயம். மேலை நாட்டு
பன்னாட்டு கம்பெனி களுக்கு சாதகமான விதிமுறைகள், வழிமுறைகள், பொருளாதார
அம்சங்கள் என்ற இலக்கை வைத்துத்தான் இந்த பயணமே நடக்கிறது. இக்கொள்கைகள்
ஏகப்பட்ட மூலதனத்தை இந்தியாவில் உற்பத்திக்கு கொண்டுவரும், வேலை
வாய்ப்புகளை உருவாக்கும், ஏற்றுமதியை பெருக்கும், வறுமை ஒழிந்துவிடும் என்ற
கதையாடல்கள் துவங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>இந்தியாவின் முப்பது ஆண்டு அனுபவம் என்ன?</strong></span></u><br />
30 ஆண்டு அனுபவம் என்ன? பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாகத்தான் அரசின் புள்ளி
விவரங்கள் நமக்கு கூறுகின்றன. ஏறத்தாழ சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 6
சதவீதம் தேசத்தின் உற்பத்தி மதிப்பு பெருகுவதாக கணக்கு (ஜிடிபி- சந்தை
விலைகளின்படி, இந்திய உற்பத்தி மதிப்பு-உள்நாட்டு உற்பத்தி மதிப்பு)
சொல்கிறார்கள். இது ஆண்டுக்கு 6 சதவீத வேகத்தில் வளருகிறது என்றால்
பிரம்மாண்டமாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், இந்த வளர்ச்சியின் தன்மை
என்ன? என்னென்ன துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கெங்கு வளர்ச்சி
ஏற்படவில்லை? இதன் பயன்கள் யாருக்கு போயிருக்கிறது? இது நிலைத்து நிற்குமா?
நீடிக்குமா? என்ற கேள்விகளை எழுப்பும்போது, பல சங்கடமான உண்மைகளை சந்திக்க
வேண்டியுள்ளது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற இரண்டுமே அரசை
விலக்கி வைத்துவிட்டு, பெரும் தனியார் முதலீட்டாளர்கள் (பெட்டிக் கடைகள்
அல்ல), பெரிய பெரிய முதலாளிகள், தங்குதடையின்றி நம் நாட்டில்
செயல்படக்கூடிய வழிகளை ஏற்படுத்துகிறது. அப்படி யென்றால், இவர்கள் எந்தவொரு
சூழல் பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டியதில்லை; தொழிலாளர்களின் வாழ்க்கைத்
தரத்தையும் பற்றி கவலைப்பட தேவை யில்லை; லாபத்தை ஈட்டுவது மட்டுமே அவர்கள்
இலக்கு. எப்படி வேண்டுமானாலும் லாபத்தை ஈட்டலாம் என்று பச்சைக் கொடி
காட்டப்பட்ட சூழல்தான் இங்கு உள்ளது.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>விவசாயியின் கதி?</strong></span></u><br />
இந்த 30 ஆண்டு கால வளர்ச்சியில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்
பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. நாம் பொதுவாக பேசுகின்ற
ஆலை உற்பத்தியும் பாய்ச்சல் வேகத்தில் நாட்டில் வளர வில்லை. நிகழ்ந்துள்ள
வளர்ச்சியில் பெரும்பகுதி எங்கு என பார்த்தால், சேவைத்துறை (Service
Sector) யில்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம்
சேவைத்துறை. அடுத்து 23 அல்லது 24 சதவீதம் ஆலை உற்பத்தி, மின்சாரம்
உள்ளிட்ட தொழில்துறை மீதம் 16, 17 சதவீதம் தான் விவசாயத்தின் பங்கு. ஆனால்,
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டு மக்கள் தொகையில் 68.4
சதவீதமான மக்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள். மொத்த இந்திய
மக்களில் பாதிக்கும் சற்று அதிகமானோர் வேளாண்துறை வருமானத்தை
சார்ந்திருக்கிறார்கள். அந்தத் துறை சரியாக செயல்படவில்லை. அதில் பெரும்
முன்னேற்றமில்லை. அந்தத் துறையில் பெரும்பகுதி மக்கள் சாகுபடி செய்வதையே
லாபகரமாக செய்ய முடியவில்லை என்ற நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். கடந்த
20 ஆண்டு களில் 3.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு காரணம்
அவர்கள் சாகுபடியே செய்ய முடியாமல், செய்கிற சாகுபடிக்கு உரிய விலை
கிடைக்காமல், விளை பொருட்கள் விலை சரிந்து, இடுபொருட்கள் விலைகள் ஏறி
கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளனர்; கடன் கிடைப்ப தில்லை. இதெல்லாம்
எங்கிருந்து வந்தது? தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கை என்ன
சொல்லியது? நாட்டை திறந்துவிடு, வெளிநாட்டிலிருந்து அந்நிய வேளாண்
பொருட்கள் வரட்டும்; விலை குறையும்; இடுபொருள் விலையை ஏற்ற வேண்டும்.
மானியம் கொடுத்தால் அரசுக்கு பற்றாக்குறை அதிகரித்துவிடும். பற்றாக்குறை
கூடினால் வெளிநாட்டு நிதி முதலாளிகள் இங்கு வரமாட்டார்கள். வெளி நாட்டு
முதலாளிகளை குஷிப் படுத்துவதற்கு, ஈர்ப்பதற்கு அரசு தனது செலவுகளை
குறைத்துக் கொள்ள வேண்டும். வரிகளைப் போடக் கூடாது, போட்டால், ஊக்கம்
குறைந்துவிடும். இக்கொள்கை தான் விவசாயிகளின் வாழ்வை பறித்துள்ளது.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>யார் வரி செலுத்துவது?</strong></span></u><br />
அண்மையில், சித்தார்த்தா என்ற தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அதையொட்டி, “வரி பயங்கரவாதம்” என்ற சொல்லாடல் முன்வைக்கப்பட்டது. ஏதோ
ஏராளமான வரிகள் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்கப்படுவது போல்
சித்தரிக்கப்பட்டது. உண்மை என்ன வெனில், மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து
வாங்குகிற மொத்த வரி என்பது தேசத்தின் உற்பத்தியில் 15,16 சதவீதம் கூட
கிடையாது. அதில் 3 இல் 2 பங்கு சாதாரண உழைக்கும் மக்கள் கொடுக்கின்ற மறைமுக
வரிகள் (கலால் வரி, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் வரி). சாதாரண
மக்கள்தான் பெரும்பகுதி மறைமுகவரிகளை கொடுக்கின்ற னர். வரி கொடுப்பவர்கள்
கோட்-சூட் போட்ட ஆள் என்று தொலைகாட்சிகளில் காட்டப்படும் பிம்பங்கள்
உண்மைக்கு மாறானவை. விவசாயத் தொழிலாளியும் ரிக்சா ஓட்டுபவர்க ளும் இந்த
நாட்டில் வரி கட்டுகிறார்கள். பெருஞ்செல்வந்தர் கள் வரி கட்டவில்லை என்று
சொல்லவில்லை, அவர்கள் ஒரு மிகச் சிறிய பங்காற்றுகின்றனர். இன்றைக்கு, அரசு
வளங்களைத் திரட்டாமல், மக்களுக்கு தேவையான கல்வியையோ, ஆரோக்கியத்தையோ,
அடிப்படை கட்டமைப்பு வசதிகளையோ கொடுக்க முடியாது. அப்படி வருமானங்களை
திரட்ட வேண்டுமானால், முக்கிய மான செயல் வரி போடுவதுதான். அதை முறையாக
செய்ய வேண்டும். (இதை மிரட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதில்
ஒரு சிறு நியாயம் இருக்கலாம்.) இன்றைக்கு, நாம் எதிர்கொள்ளும் நெருக்கடி,
மந்தநிலை எதை சுட்டிக் காட்டுகிறது? கடந்த 30 ஆண்டு வளர்ச்சி என்பது
பெரும்பகுதி இந்திய மக்களின் வாங்கும் சக்தியை சார்ந்து இல்லை என்பதுதான்.<br />
நம்மில் பெரும்பாலோர் தினமும் வேலைதேடிப் போகி றோம், அரசாங்கமே
குறைந்தபட்ச கூலியாக ஒரு நாளைக்கு வெறும் 178 ரூபாயை நிர்ணயிக்கிறது.
நீங்கள் 178 ரூபாய் கூலியில் ஒரு நாள் குடும்பத்தை நடத்திப் பாருங்கள். இது
என்ன நியாயம்? வரி போடு கிறீர்கள் என கோடீஸ்வரர்கள் அலறுகின்றனர். ஆனால்
நாள் முழுவதும் உழைக்கும் சாதாரண ஒரு உழைப்பா ளிக்கு 178 ரூபாய்தான்
கொடுப்போம் என்றால் அதை நிச்சயம் பரிசீலிக்க வேண்டும். நம்முடைய முன்னுரி
மைகள் அனைத்தும் தலைகீழாக இருக்கிறது. உழைப்பவ னுக்கு நாம் முன்னுரிமை
கொடுக்க தயாராக இல்லை.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>செல்வத்தை உருவாக்குவது முதலாளிகளா?</strong></span></u><br />
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சரும், பிரதமர்
சுதந்திர தின உரையிலும், ‘Corporates are the wealth creators’ (பெரும்
கார்ப்பரேட் முதலாளிகள்தான் இந்த நாட்டின் செல்வங்களை உருவாக்குகிறார்கள்)
என்கின்றனர். இது என்ன அநியாயமாக இருக்கிறது? விவசாயி உற்பத்தி செய்கிறானா?
தொழிலாளி உற்பத்தி செய்கிறா னா? விஞ்ஞானி உற்பத்தி செய்கிறானா? இவர்கள்
யாரும் செல்வத்தை உருவாக்கவில்லையாம். முதலாளிகள்தான் செல்வத்தை
உருவாக்குகிறார்களாம். இது என்ன வகையிலான பார்வை? இவர்கள் மனம் நோகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். உடமையை
வணங்குகிற, உடமைக்கு அடிபணிகிற அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம்.
உழைப்புக்கு மரியாதை கொடுக்கிற அமைப்பில் நாம் இல்லை. அடிப்படை இந்திய
பொருளாதார தத்து வத்தைப் பார்த்தால், நாம் ஏன் உழைப்புக்கு மரியாதை
கொடுப்பதில்லை? ஏன் உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை முதல்
இலக்காக வைப்பதில்லை? “கம்பெனிகள் முதலீடு செய்வார்கள், அதன் வழியாக
உற்பத்தியும் வருமானமும் அப்படியே வழிந்து வழிந்து கீழே வந்து உங்களுக்கும்
கொஞ்சம் கிடைக்கும்” என்ற தத்துவம் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. <br />
<br />
<u><span style="color: #660000;"><strong>அரசின் அணுகுமுறை </strong></span></u><br />
இன்றைக்கு மந்த நிலையை எதிர்கொள்ளக் கூடிய இடத்தில் என்ன
முன்வைக்கப்படுகிறது? அரசு, பெரிய பெரிய கம்பெனிகளுக்கு சலுகைகள் கொடுக்க
வேண்டும், வரி விகிதங்களை குறைக்க வேண்டும், அரசினுடைய கட்டுப்பாடுகளை
நீக்க வேண்டும் என்ற குரல்தான் ஒலிக்கிறது. ஆனால், இந்திய நாட்டினுடைய
தொழில் வளர்ச்சி நிலைத்த வளர்ச்சியாக இருக்க வேண்டுமானால், பெரும்பகுதி
மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வருமானம்
உயர்ந்தால்தான் பொருளை வாங்க முடியும்.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>மீள்வதற்கு என்னதான் வழி?</strong></span></u><br />
இந்திய நாட்டின் சந்தையை விஸ்தரிப்பதற்கு என்ன வழி உங்களுக்கு
இருக்கிறது? ஒரு வழி ஏற்றுமதி செய்யலாம். (ஏற்றுமதி என்பது பிறநாடுகளின்
மக்கள் உங்கள் உற்பத்திக்கு கொடுக்கும் கிராக்கி). ஆனால், ஏற்றுமதிக்கான
வாய்ப்பை இந்தியாவில் பெருமளவுக்கு வெற்றிகரமாக நம்மால் செய்ய முடியவில்லை.
கடந்த 30 ஆண்டுகளில் ஏற்றுமதி அதிகம் செய்வோம். அதன்மூலம் அந்நிய செலாவணி
அதிகம் வரும் என்றெல்லாம் கூறினார். ஒரு வருடத்தில்கூட அது நடக்கவில்லை.
30 ஆண்டுகளிலும் இந்தியாவின் சரக்கு(goods) ஏற்றுமதி மதிப்பு என்பது
இறக்குமதி மதிப்பை விட குறைவாகத்தான் நிற்கிறது. பெரிய பள்ளம் விழுகிறது.
சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை (merchandise trade deficit) பிரம்மாண்டமாக
உள்ளது. தாராளமயம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை நீக்கி இறக்குமதிக்கு கதவை
திறந்து விட்டோம். இறக்குமதியின் மூலமாக பெரும் அளவில் அந்நிய செலாவணி
நம்மை விட்டுப் போகிறது. அப்படியா னால் இந்த பள்ளத்தை நிரப்புவதற்கு என்ன
வழி? இரண்டு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று, தகவல் தொழில்நுட்ப துறை
ஏற்றுமதி நமக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் தருகிறது. சுற்றுலா போன்ற
துறைகளும் அந்நிய செலாவணியை ஈட்டி தருகின்றன. இதைவிட முக்கியமானது,
வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்திய உழைப்பாளி மக்கள், (நான் டாடா, பிர்லா
போன்ற பெரிய முதலாளிகளை சொல்லவில்லை), தமிழ்நாடு, கேரளா உள்ளிட்டு பல
மாநிலங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளிலும் இதர நாடுகளிலும்
குடும்பத்தை விட்டுச் சென்று, கஷ்டமான சூழலில் வேலைகளை செய்கி றார்களே,
அவர்கள் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை ஊருக்கு, தங்கள்
குடும்பங்களுக்கு அனுப்புகி றார்கள். அந்த பணத்தில் அவர்களது குடும்பம்
நடக்கிறது. இதுபோன்ற இந்திய உழைப்பாளி மக்கள் செலுத்தும் அந்நிய செலாவணி
நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த உழைப்பாளி மக்கள் கடுமையாக உழைத்து
குடும்பத்தை பாதுகாக்கிறார்கள். நம் நாட்டையும் பாதுகாக்கிறார்கள். இது ஒரு
பகுதி.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>நடப்புக் கணக்குப் பற்றாக்குறை</strong></span></u><br />
<br />
இந்த இரண்டும் சேர்ந்து சரக்கு வர்த்தகப் பள்ளத்தை ஓரளவு இட்டு
நிரப்புகிறது. அதற்குப் பிறகும் பற்றாக்குறை உள்ளது. இதுதான் நடப்புக்
கணக்கு பற்றாக்குறை. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறையை நீங்கள் எப்படி ஈடு
செய்வீர்கள்? எப்படியாவது அந்நிய செலாவணியை இந்தியாவிற்கு கொண்டு வர
வேண்டும். அவர்கள் இங்கு வந்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.
அவர்கள் இங்கு வந்தால் போதும். ஏனென்றால் நமக்கு பற்றாக்குறை இருக்கிறதே,
எப்படி எதிர்கொள்வது? வெளிநாட்டினர் நமக்கு ரூபாய்க்கு பொருள் தர
மாட்டார்களே, டாலருக்குத்தானே தருவார்கள். அப்படியா னால் நாம் டாலரை
ஈட்டியாக வேண்டுமே. அதனால்தான் வெளிநாட்டினரை வரச் சொல்கிறீர்கள். “
நீங்கள் இங்கு வந்து தொழில் நடத்த வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. பங்குச்
சந்தையில் சூதாடினாலும் பரவாயில்லை. பணத்தை கொண்டு வாருங்கள். வருடம்
முழுவதும் எங்களுக்கு பணம் வந்து கொண்டேயிருக்க வேண்டும். அது எங்கள் பணம்
இல்லை, உங்கள் பணம் தான். நாங்கள் அதற்கு வட்டி கட்டுவோம், நீங்கள் லாபத்தை
அடித்துக் கொண்டு போங்கள். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நீங்கள்
வந்தால் போதும்.” என்று இந்திய அரசு மன்றாடிக் கேட்கும் குரல் தினம்
ஒலிக்கிறது. அந்நிய செலாவணியை தொடர்ந்து வெளிநாட்டினர் இங்கு கொண்டு
வரவில்லையென்றால், இந்திய பங்குச் சந்தை படுத்துவிடும்.ரூபாய் மதிப்பு
சரிந்துவிடும். இந்த நெருக்கடியில் நாம் சிக்கி உள்ளோம்.<br />
உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் வாங்கும்
சக்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் நல்வாழ்வு வளர்ச்சிப் பாதையை
பின்பற்று வதை நாம் விட்டுவிட்டோம். அதை நாம் பின்பற்றவில்லை. உலகமயம் என்ற
கனவில் பெரிய பெரிய முதலாளிகளுக்கு லாபம் இருக்கிறது. ஒருபகுதி நடுத்தர
மக்களுக்கு கூட அதில் பயன் கிடைக்கிறது. ஆனால், பெரும்பகுதி இந்திய
உழைப்பாளி மக்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு தொழில் முனைவோருக்கு,
தொழிலாளர்களுக்கு, விவசாயத் தொழிலாளிக்கு, என்ன அனுபவம்? உங்களது கடந்த 30
ஆண்டு கால உலகமயம், தாராளமயம் அவர்கள் வாழ்வை பெரும்பாலும்
மேம்படுத்தவில்லை. சாதாரண மக்களுக்கு பயன்தரும் தொடர் வளர்ச்சியை
இந்தியாவால் ஏன் சாதிக்க முடியவில்லை? அதற்கு, தாராளமயம், தனியார்மயம்,
உலகமயம் என்ற கொள்கை சட்டகத்தினை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த
பிரச்சனை ஏன் சீனாவில் இல்லை? சீனா விடுதலை பெற்றபோது, பெரும்
மிராசுதாரர்களை எல்லாம் பலவீனப்படுத்தி, அவர்களது நிலங்களை கிராம விவசாயி
களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். இன்று
அவர்களுக்கு பிழைப்பிற்கு பிரச்சனையில்லை.<br />
<br />
<strong><u><span style="color: #660000;">நிலைத்த வளர்ச்சிக்கு நிலச்சீர்திருத்தம் அவசியம் </span></u> </strong><br />
சீனத்தில் நிலச்சீர்திருத்தம் என்பது பரவலாக மக்களின் வாங்கும் சக்தியை
கிராமங்களில் ஏற்படுத்தி யது. இதை இந்தியா செய்திருக்க வேண்டும், ஆனால்
செய்யவில்லை. கேரளா, மேற்குவங்கத்தில் அதை செய்யும் போது முன்னேற்றம்
இருந்தது. இந்தியாவில் இன்றும் நிலக்குவியல் இருக்கிறது. பெரும்பகுதி நிலம்
ஒரு சிறிய பகுதியினரின் கையில் தான் இருக்கிறது. பெரும்பா லான கிராம
மக்கள் நிலம் இல்லாமல் தான் இருக்கின்ற னர். கிராமங்களில் 70 சதவீத மக்கள்
விவசாயத்தை சார்ந்து உள்ளனர். அதில் பெரும்பகுதியினர் நிலமற்றவர்களா
கத்தான் இருக்கின்றனர். இவர்களில் சிலர் கால், அரை, ஒரு ஏக்கர் என்ற அளவில்
நிலம் கொண்ட சிறு-குறு விவசா யிகள். ஒன்று விவசாயம் நன்றாக இருக்க
வேண்டும், அல்லது கூலி வேலை கிடைக்க வேண்டும். இந்த இரண்டுமே
கிடைக்கவில்லையென்றால் அந்தக் குடும்பம் எப்படி வாழும்? கடந்த 5, 6
ஆண்டுகளாக கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு சுருங்கிவிட்டது. குறிப்பாக,
மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசு வந்தபிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிதியை குறைத்துவிட்டது. இதனால் இத்திட்டத்தில்
வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. வேறு வேலைவாய்ப்புகள்
உருவாகவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஒரு 4, 5 வருடங்களில்மட்டும் தான் –
2004-2008 – வேலை வாய்ப்பு சற்று அதிகரித்தது. ஆனால் இப்போது, ஆட்டோ மொபைல்
துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகள் படுத்துக்கிடக்கின்றன. நடுத்தரப்
பகுதி மக்கள் பிரிட்ஜ், ஏசி,கார் வாங்குவர். ஆனால் அவர்கள் எவ்வளவு
பிரிட்ஜ், எவ்வளவு ஏசி, கார் வாங்குவார்கள். இது ஒரு குறுகிய சந்தை. இது
ஒரு சுற்று சுற்றும். அடுத்த சுற்றில் கிராக்கி இருக்காது.<br />
<br />
பெரும்பகுதி மக்களை புறக்கணித்துவிட்டு, கிராக்கியை தொடர்ந்து தக்கவைக்க
நினைப்பது மூடத்தனம். இந்தியாவின் மந்தநிலையிலிருந்து மீள, தேர்தல் நிதி
உட்பட அனைத்தும் அவர்கள் தயவில் இருப்பதால் உடனடி யாக பெரு
முதலாளிகளுக்கு சலுகைகளை அரசு கொடுக்கும். தற்போது ஜம்மு -காஷ்மீர்
மாநிலத்தை சிதைத் ததில் கூட, அங்கு போய் நிலம் வாங்கலாம், அம்பானி அங்கு
தொழில் நடத்துவார் என்றெல்லாம் வணிகக் காரணத்தை முன்வைக்கிறார்கள். அதையே
கூட இந்த நாடு சகித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு வருத்தமான விஷயம்.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>வளர்ச்சி விகிதம் அல்ல, அதன் தன்மை தான் முக்கியப் பிரச்சனை</strong></span></u><br />
இந்தியாவில் மந்த நிலை என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சி ஜீரோ (பூஜ்ஜியம்) ஆக வில்லை. வளர்ச்சி 6.8 சதவீதம்
என்று சொல்லிக் கொண்டிருந்தனர். 7 சதவீதம் என்றில்லாமல், 6.5 சதவீத மாக
குறைந்தது. இன்னும் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சி இருக்கிறது.
மந்த நிலை என்று சொல்லும் போது, வளர்ச்சி வேகம் குறைகிறது என்ற பொருளில்
குறிப்பிடுகிறார்கள் . ஆனால் அரசு சொல்லக்கூடிய இந்த வளர்ச்சி விகிதக்
கணக்கு குறித்து நிறைய சர்ச்சைகள் இருக்கிறது. சிலர் இது தவறான கணக்கு
என்கின்றனர். ஏற்கெனவே இந்திய அரசினுடைய நிதித்துறை ஆலோ சகராக இருந்த
அரவிந்த் சுப்ரமணியன் என்ற அறிஞர் எழுதியுள்ள கட்டுரையில், “இந்தியாவின்
வளர்ச்சி விகிதம் 2011-2012 லிருந்து 2017,-2018 வரை, ஒரு ஆண்டிற்கு 4.5
சதவீதம் போலத் தான் இருந்துள்ளது. அரசு ஆவ ணங்களில் குறிப்பிடப்படும்
விகிதத்தை விட 2.5 சதவிகிதப் புள்ளிகள் குறைவாகவே உள்ளது.” என்கிறார்.
ஆனால் இதுவும் வளர்ச்சிதானே! உற்பத்தி அதிக ரிக்கிறது. மக்கள் தொகையை விட
வேகமாக அதிகரிக்கி றது. தலா உற்பத்தி அதிகரிக்கிறது. தலா உற்பத்தி என்பது
மொத்த உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது. அது
உங்களுக்கும் எனக்கும் கிடைக்க வேண்டும் என்கிற உத்தரவாதம் இல்லை. தலா
உற்பத்தி அதிகரித்தாலும் அதன் பெரும்பகுதி ஒரு சிறு பகுதி மக்களுக்கே
போய்ச் சேரலாம். பெரும்பகுதி மக்களுக்கு முன்னேற்றம் மிகக் குறைவாக
இருக்கிறது. முன்னேற்றம் இல்லைவே இல்லை என்று சொல்லமாட்டேன். இந்திய
நாட்டில் விடுதலைக்குப் பிறகு எதுவுமே நடக்கவில்லை என்று நான்
சொல்லமாட்டேன். நடந்திருக்கிறது. முன்னேறியி ருக்கிறோம். இப்போதும்
முன்னேறிக் கொண்டுதான் இருக்கி றோம். ஆனால் அது பெரும்பகுதி மக்களுக்கு
பயன் அளிக்காத முன்னேற்றம். ஒரு சிறிய பகுதி மக்களுக்கு பெரும் பயனை
அளிக்கிற முன்னேற்றம்.<br />
<br />
<u><span style="color: #660000;"><strong>பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும்</strong></span></u><br />
இந்தப் பின்னணியில்தான் மோடி அரசாங்கம் செய்த இரண்டு பெரிய நடவடிக்கைகள்
மந்த நிலையை தீவிரப்படுத்த இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக, யாரையும்
கலந்து ஆலோசிக்காமல் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பண
மதிப்பு நீக்கநடவடிக்கை. இந்த அறிவிப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட சாதாரண
மக்கள் வங்கிகளில் தமது பணத்தை எடுக்க வரிசையில் நின்று உயிரை விட்டனர்.
இந்த வரிசைகளில் கருப்புப் பண பேர்வழிகள் யாரும் நிற்கவில்லை. இதற்காக
மோடி அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இந்த பணமதிப்பு நீக்கம், இந்திய
பொருளாதாரத்தில் 80-85 சதவீத சிறு-குறு தொழில்களை, வணிகர்களை முற்றிலும்
நாசப்படுத்தி அழித்து விட்டது. அதிலிருந்து இன்றுவரை மீளவில்லை. இதைத்
தொடர்ந்து ஜிஎஸ்டி. இது மிக மோசமாக அமல்படுத்தப்பட்ட, குழப்பங்கள் நிறைந்த
ஏற்பாடாக இருந்தது. ஜிஎஸ்டி என்பது சரக்குகள் மற்றும் சேவை கள் மீது
போடப்படுகிற மறைமுக வரி. இவை அனைத்தும் விலைகளில் நமக்கு வந்துவிடும். நாம்
கொடுத்துவிடுவோம். ஆனால், முதலாளிகள், பணக்காரர்கள் இந்த வரியில் எவ்வளவு
தொகையை அரசாங்கத்திற்கு கொடுக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது.<br />
இந்த ஜிஎஸ்டி என்ற ஏற்பாடு, சிறு-குறு தொழில்களை மீண்டும் ஒருமுறை
சீர்குலையச் செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி
மந்தமாவதற்கும், பாதிக்கப்படுவதற்கும் தாராளமயக் கொள்கைகள் மட்டு மின்றி,
இவ்விரு நடவடிக்கைகளும் முக்கிய காரணங்கள். ஜிஎஸ்டி மூலமாக அரசுக்கு
கிடைக்கும் என்று எதிர்பார்த்த வருமானமும் கிடைக்கவில்லை. ஏனென்றால்,
வளர்ச்சி குறைந்துவிட்டது. ஜிஎஸ்டி மூலமாக அரசுக்கு மாதம் ஒரு லட்சம் கோடி
ரூபாய் என்றனர். ஆனால், கிடைக்க வில்லை. இதன் விளைவாக, அரசு கையில் காசு
இல்லை. அதனால் செலவு செய்ய முடியாது என்கிறது. இச்சூழலில் தனியார் செய்ய
வேண்டும் என எதிர்பார்க்கி றீர்கள். அவர்கள் , லாபம் கிடைத்தால்தான் செய்ய
முடியும் என்கின்றனர். மொத்த முதலீடுகள் குறைந்து வருகின்றன.
நுகர்வோர்களின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. இது இரண்டும்
இணையும்போது நாட்டில் மந்த நிலை ஏற்படுகிறது.<br />
<u><span style="color: red;"><strong>தீர்வு எங்கே?</strong></span></u><br />
பெரும்பகுதி மக்களைச் சார்ந்த நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை
மேற்கொண்டு, கிராமப் புறங்களில் முதலீடுகளை மேம்படுத்தி, அனைவருக்கும்
கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், அனைவருக்கும் தேவையான கட்டமைப்பு என்ற
உறுதிப்படுத்துகிற, அனை வருக்கும் வேலையையும் வருமானத்தையும் உறுதி
செய்கின்ற வளர்ச்சிப் பாதைதான் ஒரு நீண்ட கால தீர்வாக இருக்க முடியும்.<br />
<em><strong> <span style="color: #660000;"><span style="font-size: x-small;">தொகுப்பு: ஆர்.நித்யா</span></span></strong></em></div>
Unknownnoreply@blogger.com0