bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 21 ஜனவரி, 2011

சாரு,,,,,,

    அண்ணன் சாரு தனது தேகம் நாவல் பற்றி மிக உயர்ந்த கருத்து வைத்துள்ளார்.அதில் தப்பே இல்லை.அவரவர் படைப்பு அவர்களுக்கு
பொன் குஞ்சு.
      ஜிரோ டிகிரி போன்ற காமக்கதை எழுதிவிட்டு அதைஉலகமகாக்காவியமாக
புலம்பியவரின்,அடுத்தப்படைப்புதான்தேகம்.
      அவரே அதை ஜீரோ டிகிரி யின் அடுத்தக்கட்டமாகத்தான் பார்க்கிறார்.அதைமிக உயர்வாகப்பார்க்கிறார்.ஆனால் அடுத்தவர்கள் விமர்சித்தால் மிகக்கொடுமையாக அவர்களை சாரு விமர்சிப்பதுதான் சரியல்ல.காளிதாசன் போன்ற மகாக்காவியம் படைத்தவர்களே சமகாலத்தில்
விமர்சன அம்புகளைத்தாங்கியவர்கள்தானே.[நீ பார்த்தாயா?எனக்கேட்கக்கூடாது.கேள்வி ஞானம்தான்.]
           கமல் முதல் கருணாநிதிவரை அவர் கொடுமையாக விமர்சிக்காதவர்கள்  மிச்சம் கிடையாது.கடைசியாக மாட்டியவர் நம்ம மிஸ்கின். அதுபோல் தானும்விமர்சிக்கப்படுவதில் அவர் சமரசம் செய்துகொள்ளவேண்டும்.
           காமக்கதை ஸ்பெசலிஸ்ட் தான் என்பதையும் உணரவேண்டும்.அதை யாராவது சுட்டிக்காட்டினால் பொறுத்துக்கொள்ளப்பழகிக்கொள்ளவெண்டும்.          ஆனால் கடைசியாக ஒன்று.எதை எழுதினாலும் படிப்பவர்கள் சுவாரசியமாகப் படிக்கும்படி எழுதுவதில் சாரு திறமையானவர்என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...