bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 30 மார்ச், 2015

எலனோர் மார்க்ஸ்

பொதுவுடமை தத்துவத்தின் பிதாமகன் காரல் மார்க்ஸ் தான் மட்டு மல்ல; தனது குடும்பம் முழுவதையும் வர்க்கப்போராட்டத்தில் ஈடுபடுத்தினார். அத்தகைய போராட்டத்தில் மார்க்ஸ் ஏங்கெல்சோடு இணைந்து பங்கேற்றவர் மார்க்சின் இளைய புதல்வி எலனோர் மார்க்ஸ் ஆவார். இன்று (மார்ச் 31) அவர் மறைந்த தினம்!எலனோர் மார்க்ஸ் எந்த அளவிற்கு புகழ் பெற்றிருந்தார் என்பதற்கு அவரது மறைவின் பொழுது வந்த இரங்கல் செய்திகளே சாட்சி! இங்கிலாந்து முழுவதுமிருந்து மட்டுமல்ல; ஜெர்மனி, பிரான்சு, ஹாலந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஆஸ்திரியா, இத்தாலி, இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்து செய்திகள் வந்து குவிந்தவண்ணம் இருந்தன.
பல தொழிற்சங்கங்கள் தமது சொந்த கைகளால் நெய்த பதாகைகளை எலனோர் உடல் மீது போர்த்தினர். பிரான்சு தொழிலாளர் கட்சி, ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சி, அமெரிக்க சோசலிஸ்ட் குழுக்கள் ஆகியவை தமது பிரதிநிதிகளை அனுப்பிவைத்தனர்.அஞ்சலிக் கூட்டத்தில் தொழிலாளர் கட்சியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வில் தோர்னே பேசும் பொழுது, “எழுதப் படிக்க தெரியாத எனக்கு ஆரம்பக்கல்வி ஊட்டியது மட்டுமல்ல; நான் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன் என்றால் அதற்கு எலனோர்தான் கார ணம். எலனோர் இல்லையெனில் நான் மட்டுமல்ல;
என்னைப் போன்ற பலரும் இன்று இல்லை” எனக் கூறியபொழுது கதறியழுதார். வர் மட்டுமல்ல; பல தொழிற்சங்க தலைவர்கள் கண்ணீர்விட் டனர்.
பாரிஸ் கம்யூன் உருவாக்கிய தாக்கம்
தொழிலாளிவர்க்கத்தின் முதல் புரட்சி பாரிஸ்கம்யூன் ஆகும்.
 பாரிஸ் நகரை கைப்பற்றிய தொழிலாளிவர்க்கம் 72 நாட்கள் ஆட்சி அதிகாரத்தை நடத்தியது. எனினும் அப்புரட்சி தோல்வி அடைந்தது. அதன் பிறகு முதலாளிவர்க்கம் போராளிகளை வேட்டையாடியது.
 பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட் டனர். பல போராளிகள் தப்பித்து இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தனர்.
மார்க்ஸ்ஏங்கெல்ஸ் ஆகியோரின் ஆலோசனைப் படி இப்போராளிகளுக்கு உதவிட ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் மிக முக்கிய பங்காற்றினார் எலனோர். பாரிஸ் கம்யூனின் முக்கிய போராளியான லிஸ்ஸாகரே “பாரிஸ் கம்யூன் வரலாறு” என ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தை உருவாக்கினார்.
 பல ஆய்வு களை செய்து விவரங்களை அளித்து அந்த ஆவணம் உருவாக்கிட உறுதுணையாக இருந்தார் எலனோர்.
இந்த ஆவணம் புரட்சியாளர்களுக்கு மிக முக்கியமானது என மார்க்ஸ் -ஏங்கெல்ஸ் பாராட்டினர். இந்த ஆவணத்தை உருவாக்கிட எலனோர் உதவிய பொழுது அவருக்கு வயது 20 மட்டுமே! பின்னாளில் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் எலனோர் வெளியிட்டார்.
பெண்ணியத்தின் உந்து சக்தி
எலனோரின் மிகப்பெரிய பங்களிப்பு பெண் உரிமைக்கு அவர் அளித்த முக்கியத்துவம்தான்!
பெண்ணிய இயக்கங் கள் 1970களில் உருவானதாக முதலாளித்துவ சமூகவியலாளர்கள் கூறிக்கொள் கின்றனர். ஆனால் பெண் உரிமைக் கான இயக்கம் 1870களிலேயே ஆரம்பித்துவிட்டது.
 அன்றைய பிரிட்டன் தொழில் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமைஇருக்கவில்லை.
பெண்கள் பல்கலைக் கழகங்களுக்குள் நுழையமுடியாது. பெண்கள் எவ்வித உரிமையும் பெற்றிருக்கவில்லை.1864ம் ஆண்டு நடந்த முதல் அகிலத் தின் கூட்டத்தில் பெண்களையும் உறுப்பினராக்குவது என மார்க்ஸ் முன் மொழிந்தார். அதற்கு பிரான்சு தூதுக்குழு கடுமையாக ஆட்சேபித்தது. சோசலிச இயக்கத் திற்குள்ளேயே பெண்ணுரிமைக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
 கல்விக்காக பல்கலைக்கழகம் செல்லும் உரிமை எலனோர் பெறவில்லை.
எனினும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எனும் இரு பெரிய பல்கலைக்கழகங்களிடமிருந்து அவர் கற்றார்.
அதே சமயத்தில் பெண் ணுரிமைக்காக போராட வேண்டிய அவ சியத்தையும் உணர்ந்தார்.எட்வர்ட் அவலிங்குடன் இணைந்து “சோசலிசத்தின் கோணத்தில் பெண்கள் பிரச்சனை” எனும் நூலை எலனோர் எழுதினார். அந்த காலகட்டத்தில் பெண் ணுரிமைக்காக குரல் கொடுப்போருக்கு இது மிகப்பெரிய ஆயுதமாக பயன்பட்டது மட்டுமல்ல; சோசலிச பெண்ணியத்திற்கு அடிப்படை ஆவணமாக அமைந்தது.
தான் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களிலும் பெண்கள் இணைக்கப்படுவது மட்டுமின்றி அவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வருவதற்காக வும் போராடினார்.
எரிவாயு தொழிற்சங்கத்தில் பெண்களின் தொழிற் சங்கப்பிரிவை தொடங்கி அதனை தொழிற்சங்கத் தலைமை அங்கீகரிக்கவும் வைத்தார். சோசலிச பெண்ணியத்தை உரு வாக்குவதிலும் அதனை முன்னெடுத்துச் செல்வதிலும் கிளாரா செட்கின், ரோசா லக்ஸம்பெர்க் ஆகியோருடன் எலனோர் ஒருங்கிணைந்து செயல்பட்டார்
. இரண் டாவது அகிலத்தின் மாநாடுகளில் அவர்கள் சோசலிச பெண்ணியத்தை வலியுறுத்தினர்.
கிளாரா செட்கின், ரோசா லக்ஸம்பெர்க், எலனோர் மார்க்ஸ் ஆகிய மூவரையும் பெண்ணியத்தின் பிதா மகர்கள் எனக்கூறினால் மிகையல்ல!
கனலுக்கு நெருப்பு மூட்டிய போராளி
பிரிட்டன் முதலாளிகளை கலங் கடித்த துறைமுக தொழிலாளர்களின் போராட்டத்திலும் எரிவாயு தொழிலாளர் போராட்டத்திலும் இரவு பகலாக எலனோர் பாடுபட்டார். பல்வேறு பட்டதொழிலாளர்களும் தமது பிரச்சனை களுக்காக எலனோரின் உதவியை நாடு வது அதிகரித்தது.
வெங்காயம் உரிக்கும் பெண் தொழிலாளர்கள், கேக் தயாரிப்பில் உள்ள பெண் தொழிலாளர்கள் என பலரும் அவரை நாடினர்.
அவர்களின் ஊதியம், பாதுகாப்பு, குடும்பம் என அனைத்து பிரச்சனைகளையும் எலனோர் தீர்த்து வைத்தார். பிரிட்டனின் முதல் தொழிலாளர் கட்சி உருவாக்கிட அயராது பாடுபட் டார். 1890களில் பிரிட்டனில் அனைவரும் அறிந்த ஒரு அரசியல் போராளியாக அவர் பரிணமித்தார்.
பெண் தொழி லாளர்களுக்கான போராட்டத்தில் எலனோருடன் அன்னி பெசன்ட் அம்மையாரும் முற்போக்கு நாடகங்களை உரு வாக்கிய பொழுது அவருடன் இணைந்து பங்களித்தவர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எலனோரை அவரது எதிரிகள் “நெருப் பை கக்குபவர்”, “கேடு கெட்டயூத வந் தேறி”, “பெண் பிசாசு” என்றெல்லாம் வசைபாடினர்.
ஆனால் தொழி லாளர்கள் அவரை “எங்களது தாய்” எனவும் .போராட்ட கனலை எரியூட்டுபவர்   ' எனவும் அழைத்தனர்.
அவரது பேச்சை கேட்க ஆயிரக் கணக்கில் உழைப்பாளிகள் திரண்டனர். ஹைட் பூங்காவில் மே தின கூட்டம் பற்றி ஒரு பத்திரிகை நிருபர் கீழ்கண்டவாறு செய்தி எழுதினார்:“பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் திரண்டுள்ளனர்.
மேடையில் தலைவர்கள் உள்ளனர். வழக்கம் போல தனக்கே உரிய வசீகரத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எலனோர் மார்க்ஸ் உள்ளார். அவரது பேச்சைக் கேட்க தொழிலாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்”தன் வாழ்நாள் முழுதும் தொழிலாளர் களுக்காக வாழ்ந்த
  எலனோர் மார்க்ஸ் 1898ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் நாள் 43 வது வயதில் மரணத்தை தழுவினார்.
அவரது வாழ்வு ஒவ்வொரு பொதுவுடமைப் போராளிக்கும் ஒவ்வொரு பெண்ணியப் போராளிக்கும் பல படிப்பினைகளை கொண்டுள்ளது எனில் மிகை அல்ல!
மார்க்ஸ் ஒரு முறை கூறினார்: “ (மூத்தமகள்) ஜென்னி என்னைப் போல! ஆனால்(இளைய மகள்) டஸ்ஸி நானேதான்!” ஆம்!
அந்த மகத்தான பொதுவுடமை ஆசானின் பெருமை மிக்க புதல்வியாக போராட்ட வாழ்வு வாழ்ந்தார் எலனோர் மார்க்ஸ்.
இன்று எலோனார் மார்க்ஸ் நினைவு நாள்.
==========================================================================

செவ்வாய், 24 மார்ச், 2015

உத்தமவில்லன் .




"படம் பார்த்துக்கொண்டிருக்கும்  ரசிகர்கள் படம் பிடிக்கவில்லை என்று கூறி பாதியில் எழுந்து பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் யாராவது  கொடுப்பார்களா"? என்று உலக நாயகன் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  உலக நாயகன் கமல்ஹாசன் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
 
உங்களது ஒவ்வொரு படமும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறதே?

நான் ஒவ்வொரு படத்திலும் இடையூறுகளை சந்திக்கிறேன். என் முகவரியை கேட்டால் இடையூறு என்று சொல்லலாம். வீட்டு நம்பருடன் இடையூறு தெரு என்று கூடபோடலாம். அந்த அளவுக்கு எதிர்ப்புகளை சந்திக்கிறேன்.

தசாவதாரம் படம் எடுத்த போது ஒருவர் என்னுடைய கதை என்று வழக்கு போட்டார். மும்பை எக்ஸ்பிரஸ் படம் எடுத்த போது அந்த பெயரை வைக்க கூடாது என்றனர். மும்பைக்கு எப்படி தமிழ் வார்த்தை கண்டு பிடிப்பது? சண்டியர் படத்தை எடுத்த போது எதிர்த்தனர். அதன் பிறகு சண்டியர் என்ற பெயரிலேயே ஒருபடமும் தயாராகி வெளிவந்து விட்டது. பாபநாசம் படத்தை எதிர்த்தும் வழக்கு போட்டனர். என்னை மட்டும் ஏனோ குறி வைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று கருதி இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். 
தற்போது திரைப்படங்களுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வினியோகஸ்தர்களுக்கு கலை. வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல. ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை. பாதி பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா? அது போல்தான் இதுவும்.

மருதநாயகம் படத்தை மீண்டும் எடுப்பீர்களா?

மருதநாயகம் படத்தை எடுக்க என் நண்பர்கள் முயற்சிக்கின்றனர். இது ஒரு உலகப்படம் என்று அவர்களுக்கு நினைவூட்ட இருக்கிறேன்.

உத்தமவில்லன் படத்தின் கதை என்ன?

ஒரு நடிகனின் கதையே இந்த படம். அவன் வாழ்க்கை சம்பவங்கள் முகமூடியுடனும் முகமூடி இல்லாமலும் சொல்லப்பட்டு இருக்கிறது. என் வாழ்க்கை கதையும் கொஞ்சம் இருக்கும். ஆனால் சினிமாவை கிண்டலடிக்கும் படமாக இருக்காது.

உத்தம வில்லன் படத்தை நீங்கள் இயக்காதது ஏன்?

இந்த படத்துக்கு கதையும், திரைக்கதையும் நான் எழுதியுள்ளேன். என்னிடம் 30 கதைகள் இருக்கிறது. அவற்றில் சில கதைகளை ரமேஷ் அரவிந்திடம் கூறினேன். அவருக்கு இந்த கதை பிடித்தது. எங்கள் இருவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே இந்த படத்தை அவரையே இயக்கச் சொன்னேன்.

உத்தமவில்லன் படத்தில் உங்கள் குருநாதர் கே.பாலச்சந்தர் நடித்திருப்பது பற்றி?


கே.பாலச்சந்தருடன் இணைந்து நடிக்க நீண்ட காலம் முயற்சித்தேன். ஏற்கனவே பிதாமகன் என்ற பெயரில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டு, அதில் சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தருடன் இணைந்து நடிக்க நான் முடிவு செய்தேன். ஆனால் அது கைகூட வில்லை. அந்த தலைப்பை தான் ரைடக்டர் பாலா தனது படத்துக்கு வைத்தார்.

உத்தமவில்லன் படத்தில் நடிக்கும்படி அவரிடம் கேட்டபோது படத்தை பாதியில் நிறுத்த வேண்டி வருமே என்றார். அதற்கு நான், அப்படி நேர்ந்தால் கதையை மாற்றிக் கொள்கிறேன் என்றேன். அதன்பிறகு நடித்தார்.
நடித்து முடித்ததும் தொழில் நுட்ப பணிகளை விரைந்து முடிக்க வற்புறுத்தினார். படத்தை போட்டுக்காட்டும் படியும் கேட்டுக் கொண்டார். வெளிநாட்டில் படத்தின் மிக்சிங் பணியில் நான் இருந்த போது அவரது உடல் நலம் குன்றியது.
போனில் பேசினேன்.
 வந்துவிடவா என்றேன்.
வேலையை முடித்து விட்டுவா என்றார்.
இப்போது நம்மிடம் அவர் இல்லை. மார்கதரிசி என்ற பாத்திரத்தில் வருகிறார். உத்தமவில்லன் இரண்டு காலகட்டத்தை பற்றிய கதை. அந்த இருகால கட்டத்தையும் இணைக்கும் காலகட்டத்தில் அவர் வருகிறார்.

ஊர்வசி, ஆண்டிரியா, பூஜாகுமார், கே.விஸ்வநாத், பார்வதிமேனன், எம்.எஸ். பாஸ்கர், நாசர், ஜெயராம் போன்ற எல்லோரும் வித்தியாசமான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளனர்.
உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 படங்கள் முடிந்துள்ளன.
உத்தம வில்லன் அடுத்தமாதம் ரிலீஸ் ஆகிறது.
 தொடர்ந்து பாபநாசம் வரும். விஸ்வரூபம்-2 எப்போது வரும் என்பது தயாரிப்பாளருக்குத்தான் தெரியும்.

-இவ்வாறு  உலக நாயகன் கமல்ஹாசன்  பதில்களை கூறினார்.
===========================================================================

ஞாயிறு, 22 மார்ச், 2015

"லெனின் வாழ்க்கை "



"மனித குலத்தின் நன்மைக்காக சிறப்பாகப் பாடுபடுவதற்கான வேலையை நாம் தேர்ந் தெடுத்துவிட்டால், அதன் சுமை நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற தியாகம்
                                                                                                                                   - மார்க்ஸ்.

இத்தகைய தியாக வாழ்க்கையை வெகுசிலரே வாழ்ந்து காட்டி வரலாறானார்கள் எனில் மிகையன்று.
அத்தகைய தியாக வாழ்க்கை வாழ்ந்து வரலாறான பொதுவுடமைச் சிற்பி மாமேதை லெனின் வாழ்க்கை வரலாறு நீண்ட வரலாறு. அவ்வரலாற்றின் பக்கங்கள் வசந்தமானவை அல்ல. மாறாக கற்களும் முட்களும், காட்டாறும், கடும் சூறாவளியும் நிறைந்தது.
அத்தகைய வாழ்க்கை வரலாற்றை 32 பக்கங்களில் வெ. மன்னார் உள்ளங்கை நெல்லிக் கனியென நமக்களித்துள்ள நூலே ‘லெனின் வாழ்க்கை வரலாறு’.குடும்பப் பின்னணியே முற்போக்கு முகாமைச் சேர்ந்தது என்றபோதிலும் உலகில் அத்தகைய குடும்பங்களில் உள்ள எல்லோரும் வரலாறு படைப்பதில்லை.
 தோழர் லெனினின் குடும்பப் பின்னணியில் தந்தை இல்யா நிக்கலயெவிச் உலியானவ், தாயார் மரியா அலெக்ஸாந்திரிவ்னா, அண்ணன் அலெக்சாண்டர் ஆகியோர் குறிப்பிடத் தக்க கிரியா ஊக்கியாய் அமைந்திருந்தனர்.
குறிப்பாக அண்ணன் அலெக்சாண்டர் லெனினுக்கு மார்க்சியத்தை அறிமுகப்படுத்தி வழிகாட்டியாக இருந்துள்ளது,
இந்நூலின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணன், ஜார் ஆட்சியில் தூக்கிலிடப்பட்டது, இளம் லெனினை இயல்பாகவே வெகுவாகப் பாதித்து அவரை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றது.
லெனின் எழுதிய முதல் நூலிலேயே ‘ரஷ்ய பாட்டாளி வர்க்கம்’அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் தலைமைதாங்கி, ஒரு பகிரங்க அரசியல் மோதலை சர்வாதிகாரத்திற்கு எதிராக நடத்தி உலகப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைத்து கம்யூனிஸ்ட்புரட்சியைக் கொண்டு வர வேண்டும் என தெளிவான கண்ணோட்டத்தோடு எழுதியிருப்பது சிறப்பம்சம்.
மார்க்சியத்தைப் பயில்வதற்காகவே மார்க்சிய மூல நூல்களின் மொழியான ஜெர்மன் மொழியைக் கற்ற லெனினின் விசாலப்பார்வையை உணரமுடிகிறது.
மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த பல்வேறு குழுக்களை ஒன்றுபடுத்துவதில் லெனின் மகத்தான பங்காற்றியதும் அவ்வமைப்பின் மூலம் ரபோச்சிய தேலொ என்ற செய்தித்தாளைத் துவக்கியதும் முதல் இதழிலேயே பறிமுதல் செய்யப்பட்டு லெனின் கைதாகி 14 மாதச் சிறைத்தண்டனை பெற்றதும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லெனின் சிறைக்குள்ளும் சிந்திக்கவும் செயல்படவும் தவறவில்லை. புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வெளியிலிருந்து வரவழைத்துப் படித்துள்ளார். அவற்றைத் திரும்பத் தரும்போது ரகசியச் செய்திகளை அப்புத்தகங்களில் அனுப்பியதும் அதற்காகச் சிறையில் தமக்குத் தரப்பட்ட பாலையும் ரொட்டியையும் பயன்படுத்தியதும்.
 நம்மை வியப்பிலாழ்த்துகிறது.
சதுப்புநிலம் நிறைந்த சைபீரியச் சிறைக்கு அனுப்பியபோதும் மனம் துவளாமல் வாசித்தும் எழுதியும் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டும் இடைவிடாதியங்கினார்.
லெனினின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட குருப்ஸ்கயாவும் சைபீரியச் சிறைக்கு அனுப்பப்பட இருவரும் அங்கேயே தம்பதிகளான தகவலைத் தருகிறார் நூலாசிரியர்.ரஷ்யாவில் நடந்துவந்த ஒவ்வொரு மாற்றத்தின் போதும் அதை உரிய மதிப்பீடு செய்து நூல்களையும் பிரசுரங்களையும் எழுதி தொழிலாளி வர்க்கத்தின் வழிகாட்டியாய்த் திகழ்ந்தார், லெனின்; ஜார் அரசின் உளவுத்துறை ‘உலியானாவைக் காட்டிலும் பெரியபுரட்சியாளர் எவருமில்லை’ என்ற குறிப்பை அரசுக்கு அனுப்பியது இந்நூல் மூலம் தெரியவருகிறது. ‘இஸ்க்ரா’ (தீப்பொறி) என்ற செய்தித்தாளை வெளிநாட்டில் தொடங்கி ரஷ்யத் தொழிலாளிவர்க்கத்தின் கரங்களில் தவழச் செய்தார் லெனின்.
அதைக் கிழிந்து நைந்து போகும்வரை தொழிலாளர்கள் படித்தனர் என்னும் செய்தி வெறும் செய்தியன்று.
இன்றைய தொழிலாளி வர்க்கம்தொழிற்சங்க நூல்களைப் பயில வேண்டிய அவசியத்தை உணர்த்தும் உண்மை. மனிதகுலம் விடுதலை பெற தம்வாழ்நாள் முழுவதும் படித்துப்படித்துப் பெரும் தத்துவவாதியாய் மிளிர்ந்த மார்க்ஸ் பயன்படுத்திய பிரிட்டிஷ் நூலகத்தையும் லெனின் பயன்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
 ‘தங்களது துன்பங்களை வெறுமனே சகித்துக் கொண்டே போகாமல் அவற்றை எதிர்த்துப் போராட நமது மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்பார் மாக்சிம்கார்க்கி.
அவ்வாறே கற்றுக்கொடுத்தார் லெனின்.
 ரஷ்யத் தொழிலாளி வர்க்கத்தை ஒருங்கிணைத்து ஜார் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அரசு எனும் அடக்குமுறைக் கருவி துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்கியது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்நீத்து ‘ரத்த ஞாயிறு’ அனுசரிக்கப்பட்டதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.
புரட்சிக்குத் தேவை புரட்சிகரமான கட்சி.
அக்கட்சியைக் கட்டும் பணியைத் திறம்பட மேற்கொண்டார், லெனின். எனினும் கட்சியை நீர்த்துப்போகச் செய்ய அக்காலத்திலேயே மென்ஷ்விக்குகளான தனிக்குழு இயங்கி புரட்சிக்குத் தடையாக இருந்தது. கடைசியில் போல்ஷ்விக்குகளே இறுதி வெற்றி பெற்றனர்.
அதற்குச் சரியான வழிகாட்டிய லெனின் ஆற்றிய மகத்தான பங்களிப்பே முக்கியக் காரணம். புரட்சிகர நடவடிக்கைகளில் மகத்தான அத்தியாயமாக ‘போத்தம்கின்’ கப்பல் புரட்சி இடம் பெறுகிறது.
இது இந்தியாவில் நிகழ்ந்த கப்பற்படையெழுச்சியை நினைவூட்டுகிறது. மாஸ்கோவில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் 9 நாட்களில் முடிவுக்குவந்து தோல்வியைத் தழுவியதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.
அப்புரட்சியின் படிப்பினைகளை உள்வாங்கி அடுத்த கட்டப் புரட்சிக்குத் தொழிலாளி வர்க்கத்தைத் தயார்படுத்தினார் லெனின்.
முதலாம் உலகப்போரின் போது யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொண்டதோடு ‘ ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்று முதலாளித்துவத்தை சரியாக மதிப்பீடு செய்தவர் லெனின்.
 யுத்த எதிர்ப்புப் போராட்டம் பெரும் கிளர்ச்சியாகி உள்நாட்டுப் போர் வெடித்து ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.
ஆனால் இத்தகைய 2-வது புரட்சியில் முதலாளிகளின் பிரதிநிதிகளே ஆட்சியைக் கைப்பற்றினர்;. ‘ ஏப்ரல் மாத ஆய்வுரைகள்’ மூலம் லெனின் சரியான வழிகாட்டி நவம்பர் புரட்சியின் நாயகராக உருவெடுக்கிறார். லெனின்,
உயிருக்குக் குறிவைப்பதையுணர்ந்து மாறுவேடங்களில் தமது புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டதை இந்நூலில் காணமுடிகிறது.
இறுதியில் நவம்பர் 07-1917 அன்று உலகில் முதல் சோஷலிச அரசு அமையும் வகையில் “ஆகாவென்றெழுந்த யுகப்புரட்சி” வெற்றி பெற்றது.
 சமாதானம், நிலவினியோகம் என இரு பிரகடனங்களை சோஷலிச அரசின் அத்தியாவசியக் கடமையாய்க் கொள்ள லெனின் வழிகாட்டி அமல்படுத்தியது, குறிப்பிடத்தக்க அம்சம். அரசைக் காக்க சனிக்கிழமை ஒருநாள் இலவசமாக அனைவரும் உழைக்க லெனின் வேண்டுகோள் விடுத்ததோடு தாமும் அவ்வுழைப்பைச் செலுத்தியது சாதாரண நிகழ்வன்று. சோஷலிச நிர்மாணப் பணிகளில் அயராதுழைத்து சோவியத் குடியரசை நிறுவி உலகமே வியக்கும் வகையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார் லெனின்.

மார்க்சியத்தை சோவியத் மண்ணில் அமல்படுத்த சில கோட்பாடுகளை உருவாக்கினார் . புரட்சிக்கட்சியின் ஒழுங்கமைப்பு குறித்த அவரது கோட்பாடுகள் லெனினியமாக இன்றளவும் பொருத்தமானதாகவும் இன்றியமையாததாகவும் திகழ்கிறது. உழைக்கும் வர்க்கத் தலைவராய், புரட்சி நாயகராய், பத்திரிகையாளராய் அர்ப்பணிப்பு மிக்க ஊழியராய், சோஷலிச அரசின் தலைவராய் வாழ்ந்த மாமேதை லெனினின் வாழ்க்கை உலக உழைக்கும் வர்க்கத்திற்கு உதாரணமாகவும் புரட்சிக்கு வழிகாட்டியாகவும் அமைகிறது. இத்தகைய வரலாற்றை வெ.மன்னார் குறுகத்தறித்த குறளாக அர்த்த அடர்த்தியுடன் படைத்திருப்பது, பாராட்டத்தக்கது.
அழகிய முறையில் அச்சிட்டுள்ள பாரதி புத்தகாலயத்தின் பணி போற்றத்தக்கது. அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூலிது.
===========================================================================
"லெனின் வாழ்க்கை வரலாறு"
ஆசிரியர் : வெ. மன்னார்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, 
தேனாம்பேட்டை
சென்னை - 600 018
பக்கங்கள்  : 32, 
விலை ரூ. 25/-

===========================================================================

வெள்ளி, 20 மார்ச், 2015

பன்றிக்கு ஏது சாதி வேறுபாடு?

"vf;]; f;A+]; kP> I ak; .......;. 
I thd;l; ik hpg;Nghl;. ik M];gpl;ly; Ib MHB00384345." Nyg; hprg;\dpypUe;j me;jg; ngz;kzp vdf;fhd hpg;Nghl;il gphpz;l;bj;J mijg; ghh;j;J gpd; vd;idg; ghh;j;J jiyairj;J rphpj;jg;gb fthpy; jpzpj;J nfhLj;jhh;fs;. mth;fspd; rphpg;gpy; hpry;l; njhpe;jJ. ,Ue;jhYk; nrYj;jpa 5000 &gha;"f;F ghh;f;f Ntz;lhkh? Nghl;NlhtpYk; nkbf;fy; nl];l; hpg;Nghl;";yAk; jhNd nefbt; hpry;l;lh vjph;g;Nghk;.
     jpwe;Njd;. ghrpl;bt;.
    
     hpg;Nghl;by; xd;Wk; Ghpatpy;iy. Ghpe;jJ xd;W jhd; vdf;F ];itd; g;S aka gd;wp fha;r;ry;. H1N1 ghrpl;bt;. ",e;jpahtpy; ,Jtiuf;Fk; 600 NgUf;F jhd; gd;wpf;fha;r;ry; fz;lwpg;gl;Ls;sJ. 114 Ngh; ,Jtiu ,jdhy; ,we;JUf;fhq;f"D nra;jpapy; nrhy;ypUe;jhh;fs;. 120 Nfhbg; Nghpy; fzf;Fg; ghh;j;jh> ehd; ,UgJ ,yl;rj;Jy xUj;jdh gd;wp fha;r;ry; fz;lwpg;gl;lq;fy;y. ngUik jhd;. Mdh> ,we;J Nfhbapy xUj;jdh Mfpl;lh?
    xU Ntis ngq;fSh;y ,Uf;Fk;NghNj ehd; ,we;Jg; Nghdh> ngq;fSh; l;uhgpf;> Nlhy; Nfl;LD nll; ghbah ehd; J}j;Jf;Fbf;F NghwJf;Fs;s nrj;JUtd;. Nghw crpU nrhe;j CUy NghfDk;"D nrj;jtq;f nrhy;thq;f. xU Ntis caph; gpioj;jhy; njhlh;e;J caph; gpiof;f Ntiy NtZNk mjdhy; NkNd[Uf;F Nghdpy; mioj;J njhpag;gLj;jpNdd;. Vw;nfdNt ehd; gjpT nra;jpUe;j NgUe;J ,uT 08:30f;F. mjw;Fs; Gwg;gl Ntz;Lk;. igf;fpy; &k;kpw;F NghNdd;. ez;gdplk; Kf%b thq;fp tu nrhd;Ndd;. kzp ,uT 07:00. lhf;]p te;jJ. vd;dhy; khbg;gb ,wq;fp lhf;]papy; Vwp cl;fhu Kbe;jJ. Kbe;jJ vd;W ehd; epidj;ij> xusT ,y;iy vd;dhy; KbAk; vd;wJ ,e;j epfo;T. lhf;]p fpsk;gpaJ nlhk;Y}&tpy; ,Ue;J kbthyhTf;F. 5 ehs; grp vd;id miu J}f;fj;ijf; fhl;baJ. lhf;]papy; Nfl;l nfhLukhd xU fd;dlg; ghl;L vd;id miu kuzj;ijf; fhl;baJ. gd;wp fha;r;rNy Njtyhk; ghl;lhg; gbf;fpwha;q;f kdrhl;rpapy;yhjtq;f.
     
    kzp 08:05. kbthyh te;jJ. ehDk; kbthyhTf;F te;Njd;. lhf;]p gpy; 150 &gha;. vd;fpl;l 400 ehY E}W Nehl;lh jhd; ,Ue;jJ. vd;Dila khiyNeuj;J kaf;fj;ij ghh;j;Jl;L l;iuth; rpy;yiw ,y;iyd;D rhjpr;Rl;lhh;. me;j epiyikapy; tpl;l %r;irNa thq;f Kbay ,Jy rpy;yiwia vq;fg; Ngha; thq;f. 50 &gha;k; "say ola" jhd;.

     g;nuz;l;]; l;uhty;];'D bf;nfl;y Nghl;LUe;j ,lj;Jf;F te;jile;Njd;. gj;jb jhd; lhf;]pf;Fk; me;j fl;blj;Jf;Fk; ,Uf;Fk; Mdhy; gj;J epkp\g; gazk; vdf;fpUe;j ngl;NuhYf;F. ehd; g]; vg;g tUk;D FiwQ;rJ 7 jlit Nfl;lg; gpwF tuNtw;giwapypUe;jth; vd;idg; ghh;j;Jl;L kWgbAk; fpNo FdpQ;Rl;lhU. $r;r Rghtk; cs;stq;fs;s Vd;g;gh $l;lk; tu ,lj;Jy cl;fhu itf;fpwPq;f?

     vl;liuf;F tu Ntz;ba g]; rhpahf 09:30f;F te;jJ. me;j xd;diu kzp Neuk; ,y;y 5400 nehbfs; xt;nthz;Zk; vdf;F jdpah te;J Hi nrhy;yp eyk; tprhhpr;Rl;L lhlh nrhy;ypl;L Nghr;R. fz;iz nrhUfp nfhz;L kaf;fkh te;jJ. Kd;dg; gpd;d te;jh jhNd njhpAk; kaf;fkh vd;W?. fth;nkd;l; Ntiyf;F Ms; vLf;fpw khjphp mq;Nf ,Ue;j 70 NgUf;F 1 ehw;fhyp Nghl;LUe;jhq;f. ntl;fk; ghh;f;fhky; J}rpg; ghh;f;fhky; mq;f jiuapy cl;fhh;e;Njd;. ehd; epd;Wf;nfhz;L ,Uf;Fk; Nghnjy;yhk; ghh;f;fhjg; gf;fj;Jy epd;Dl;LUe;j nghz;Z ehd; jiu kl;lk; MdJk; vd;idNag; ghh;j;Jl;L ,Ue;jJ. rphpf;fhth mothD njhpay.. Mdh kaq;fp tpOe;Jw $lhJD kl;Lk; vd; fz;Zf;Fk; %iyf;Fk; vd; kdR ]pf;dy; nfhLj;Jl;L ,Ue;jJ.

     mq;f xU 3 taR Foe;ij vd;fpl;l te;J Ngha; te;J Ngha; mJth VNjh tpisahb nfhz;bUe;jJ. vd;dhy me;j Foe;ijag; ghh;j;J rphpf;f Kbay Mdh mJ gf;fj;Jy tUk; NghJ ,Ukpw $lhJD mg;g mg;g jz;zPh; Fbr;Rl;Nl ,Ue;jd;. rhpahf rpWePh; tu Neuj;jpy; me;j J}j;Jf;Fb g]; te;jJ. 
 
     filrp mg;gh; ]pq;fps; ngh;j;. ,UkYk; rsp ckpo; ePh; topahfj;jhd; ,J guTJD nrhd;dhq;f. Neuhg; Ngha; mq;f gLj;Njd;. ];fPhpd;fis vy;yhj;ijAk; %LNdd;. mq;f cs;stq;fSf;F ehd; ,Uf;NfD $l njhpahJD epidr;rd;... Mdh ,Uky; rj;jk; ,Q;rpd; rj;jj;Njhl ,uz;lw fye;jJ. J}q;fpNdd; ,y;y J}q;fDk;"D epidr;Rl;Nl gLj;J ,Ue;Njd;. mLj;j ehs; te;jJ. J}j;Jf;FbAk; te;jJ. 
      fhiy 06:30 kzp. gpg;uthp 20> 2015. igf;fpy mioj;J Nghf te;j mg;ghitg; ghh;j;jJk; vdf;F 50 rjtPjk; rhpahfp tpl;lJ. Mdhy; ,e;j rspapy; cs;s itu]; xj;Jf;fZNk? gd;wpapy ,Uf;fpw itu]; vLj;J mg;gb vd;dq;fa;ah Muha;r;rp? cq;f Muha;r;rpapy jPia itf;f. 1920y; gd;wpf;F ,Ue;j itu]; 2015y vdf;F tu tr;r mnkhpf;fh Vfhjpgj;jpak; xopf! xU Nts ngau itr;R itu] gug;gp tpLwhq;fNsh. ];lhypd; tho;f!

    tPL te;jJk;. Fspj;Jtpl;L mk;khtpd; jpUg;jpf;fhf tha; Fkl;lYld; rhg;gpl;L tpl;L kUj;Jtkidf;F Ml;Nlhtpy; nrd;Nwhk;. J}j;Jf;Fb muR kUj;Jtkid. kzp fhiy 10:00. vq;Fk; kf;fs; $l;lk;. va;l;]; Kjy; jiytyp kf;fs; mq;Nf rq;fkk;. vd; Gz;zpaj;jhy; gd;wp fha;r;rYk; gl;baypy; Nrh;e;jJ. 
 
    M];gpl;ly;"y ml;kPl; MfDk;D Kbtpy; jhd; mq;Nf nrd;Nwhk;. mjdhy; Neuhf mtrug; gphpTf;F nrd;Nwhk;. lhf;lhplk; nl];l; hpg;Nghl;il nfhLf;f> clNd lhf;lh; vOe;J gf;fj;Jy ,Ue;j eh;];"l;l VNjh nrhy;y vf;];l;uh 2 lhf;lh; te;jhq;f. g;urUk; gy;];k; ghh;j;jhh;fs;. 2 eh;]; te;J vdf;F euk;G"y Crpa itr;R Nky g;sh];jphp Nghl;lhq;f. typj;jJ. ,Ue;jhYk; caph; thoZNk. gz;Zq;f gz;Zq;f.. vd;d NtZk;dhYk; gz;Zq;f"q;fpw epiyik jhd; vd;DilaJ. clNd thh;l; Nkd; xUj;jh; tPy; NrNuhl vd;dUfpy; tu ",y;y ehd; ele;J thNud;"D vd;Nwd; ehd;> mtU lhf;lu ghh;f;f.. lhf;lh; vd;id cl;fhu nrhd;dhq;f. caph; thoZNk.. rf;fu ehw;fhypapy; mkh;e;Njd;.. Nrhfk; njhz;ila milf;f mtru gphpT fjT jpwe;jJ. 
 
     fpl;lj;jl;l kUj;Jtkidapd; EioTthapypUe;J mf;fiuf;Nf Ngha; Nrh;e;Njhk;. ADD thh;lhk;. me;j thh;bd; Kd; H1N1 thh;LD Ngg;ghpy; vOjp xl;bUe;jhh;fs;. tPy; Nrh; cs;Ns nrd;wJ. nkhj;jk; 8 gLf;iffs;. ve;jg; gLf;if vd;W Njh;T nra;Ak; chpik vd;dplk; nfhLf;fg;gl;lJ... kpd;tprpwp fPNo cs;sg; gLf;if Njh;T nra;jhq;f vd; mk;kh. ,e;j Njh;T chpik nrhy;yhky; nrhy;ypaJ ehd; jhd; ,q;Nf gd;wp fha;r;ry; Kjy; Nf]; vd;W. vd; thpirapy; 5. vjph; jpirapy; 3 gLf;iffs;. xU Nki[ mjw;F Jizahf xU ehw;fhyp. xU gPNuh. ,UGwKk; ghj;&k; foptiwfs;. ,J jhd; me;j gpuj;Naf thh;L. muR kUj;Jtkid ehd; Nfs;tpgl;lij tpl tpiuthfTk; rpwg;ghfTk; ,Ue;jJ. njhlh;e;J ,Uf;Fk; vd ek;gpNdd;. 
 
   mg;ghTk; mk;khTk; vdf;F ,lKk; tyKkhf ,Ue;jhh;fs; Kf%bAld;. kfdhf vd;idg; ngw;wjw;F mth;fs; ntspapy; Kfj;ij fhl;l Kbahjg;gb nra;Jtpl;Nld;. rpwpJ Neuj;jpy; xU 5 Ngh; nfhz;l FO Kf%bAld; vd; gf;fk; te;jJ. kUj;Jth;fs; jhd; vd;W ];nj];Nfhg; $wpaJ. vd; eyk;> gyk;> vd;dpy; gd;wp fha;r;rypd; gyk;> gak; gw;wp tprhhpj;jhh;fs;. "gag;gl Njitapy;iy" vd;wdh;. mk;kh mth;fsplk; ehd; rhpahf rhg;gpltpy;iy vd;W $w clNd mth;fs; f;SNfhi] vd; ,uj;jj;jpy; fyf;f eh;]plk; $wptpl;L ntspNawpdh;.

    rpwpJ Neuk; fopj;J ngUk; rj;jj;Jld; xU nghpa kUj;Jt fUtpia ,Uth; J}f;fp te;jdh;. tprhhpj;jjpy;> gd;wp fha;r;rypy; ,wf;fpwg; ngUk;ghyhNdhh; Nkhrkhd %r;R jpzwypdhy; jhdhk; ,wf;fpwhh;fshk;. me;j rTz;l; ghh;l;b gpuhz thA fUtpahk;. vd; caph;%r;R ];lt;f;fhd rpypz;lh; vd;gJ mjd; RUf;fk;. 10 f;Sf;Nfh]; ghf;nfl; te;jJ. Mdhy; vdf;F khl;lg;gltpy;iy. eh;]plk; Nfl;ljw;F VNjh gd;wp fha;r;ry; fpl; tuZk; mg;NghJ jhd; khl;l KbAk; vd;whh;fs;. fpl; mth;fSf;F fpl;Lk; tiu fhj;jpUf;f $wpdh;.
    fhj;jpUj;jypd; NghJ ,Uth; thh;bDs; Eioe;jhh;fs;. ,Uthpy; xUth; muR kUj;Jtkidapd; Kjy;th; mjhtJ Bd;. vd; ngah;> taJ> gbg;G> njhopy; gw;wp tprhhpj;jhh;. gd;wp fha;r;ry; ,Uf;Fk; nghOJ ngq;fShpypUe;J J}j;Jf;Fbf;F Vd; te;Njd; vd;Wk; gazj;jpd; NghJ ehd; itui] gug;gpUg;Ngd; vd;Wk; $wpdhh;. ehd; gbj;jtd; jhNd vd;W $wp Kbj;jhh;. gbj;j Kl;lhs; vdTk; Kbj;jpUf;fyhk;. gbj;j Nkjhtpahf ngq;fShptpy; kaf;fj;jpy; Nfl;ghud;wp fplg;gij tpl gbj;j Kl;lhshf ,thplk; ,q;F jpl;L thq;FtJ Nky; vd;W Njhd;wpaJ. NkYk; ehd; gbj;j Kl;lhnsd;W Vw;fdNt vdf;F njhpAk; vd;gjhy; nghpjhf vdf;F Mr;rhpak; VJkpy;iy.

    eh;]; vjph;ghh;j;J nfhz;bUe;j fpl; te;jJ. nkhj;jk; 10 ghf;nfl;. fpl; vd;why; vd;d? Mty; Nkypl;lJ. fpl; fpopf;fg;gl;lJ. vd;dplkpUe;J ghJfhj;J nfhs;s mth;fSf;F nfhLf;fg;gl;l cil jhd; me;j fpl;. fpl;ljl;l jhypghd; murpw;F cl;gl;l ngz;zhf khwpapUe;jhh; me;j eh;];. me;j cilAld; elf;f rpukg;gl;L vd; mUfpy; te;J tpuypy; Mf;]pkPl;lh;"D vd;w xd;iw khl;btpl;lhh;fs;. mJ vd;dpYs;s Mf;]p[d; msit $wpf;nfhz;Nl ,Uf;Fkhk;. khl;lg;gl;lJk; mJ 96 vd;W fhz;gpj;jJ. 90"f;F fPNo Nghdhy; vy;Nyh. 85 fPNo Nghdhy; nul;. rpypz;lh; khl;lg;gLk;. 0 vd;why; ghil fl;lg;gLk;. ,e;j Mf;]pkPl;lh; %yk; caph; b[pl;lyhf;fg;gl;lJ. 
 
    J}j;Jf;Fb Rfhjhu Jiw Copah; xUth; te;J vd; tho;f;if tuyhiw Fwpg;ngLj;J nfhz;L Nghdhh; mth; mYty; fhuzkhf. euk;gpy; Fj;jg;gl;l Crpapd; %yk; f;Sf;Nfh]; Vw njhlq;fpaJ. ,dpNj rpfpr;ir njhlq;fpaJ. muR kUj;Jtkidapd; trjpAk; kUj;Jth;fspd; Jhpj eltbf;ifAk; nrtpypahpd; ftdpg;Gk; kaph; $r;rnrhpa itj;jJ. 4 khj;jpiuia vd; mk;khtplk; nfhLj;jhh;fs;. vdf;F fhiyapy; xd;W ,uT xd;W. kPjKs;s 2 khj;jpiu mk;kh mg;ghTf;F Kd;ndr;rhpf;if eltbf;if. mlNl vd;Nwd; kdJf;Fs;. me;j khj;jpiuapd; NgU Nlkp g;S vd;W ez;gd; $wpaJ Qhgfj;jpw;F te;jJ. ,e;j xU khj;jpiu jhd; gd;wp fha;r;riy Fzg;gLj;j $baJ vd;W muR mwptpj;Js;sJ. ,jw;F gpwF eh;i] md;W ehd; ghh;f;ftpy;iy. mg;gh vdf;Fk; mk;khTf;Fk; md;Wf;fhd kjpa ,uT czit thq;fp je;jhh;fs;. mk;kh vdf;F Jizahf mq;F jq;fpdhh;fs;. gpg;uthp 20> 2015 md;W New;W MdJ.
 
    gpg;uthp 21> 2015. fhiy czit mg;gh thq;fp te;jhh;fs;. muR kUj;Jtkidapy; jq;fp rpfpr;ir ngWk; NehahspfSf;F nfhLf;fg;gLk; rhjk;> nfhz;ilf;fliy> ghy;> nuhl;b> goq;fis mq;Nf nfhz;L te;J itj;jhh; xUth;. mk;kh mthplk; vq;fSf;F tPl;L czT ,Uf;fpwJ Ntz;lhk; vd;W kWf;f mth; VJk; nrhy;yhky; gd;wp fha;r;ryplkpUe;J jg;gpf;nfhs;s mq;fpUe;J Xl;lnkLj;jhh;. New;W Nghy; eh;]; 4 khj;jpiu nfhLj;jhh;fs;. eh;]plk; rhg;ghl;il gw;wp tprhhpj;jjpy; jhd; njhpa te;jJ me;j czT gf;fj;J thh;by; ,Uf;Fk; Kjpath;fSf;F vd;gJ. mth;fSf;F czit rkkhf gq;fpl;L nfhLf;Fk; tiu czT vq;fs; thh;by; mjhtJ ADD thh;by; ,Ug;gJ tof;fkhk;. Kjpath;fSf;F vd;W vd;d gpuj;Naf thh;L? ngah; fhy;uh thh;L;. the;jp Ngjp te;J gLf;ifapy; ,Uf;Fk; thhpRfshy; iftpl;l Kjpath;fspd; filrp Gfyplk; ,e;j fhy;uh thh;L. mjdUfpy; va;l;]; rpfpr;ir kw;Wk; fye;jha;T thh;L.
mjdUfpy; gpztiw. mg;nghOJ jhd; rpwpJ tpsq;fpaJ fhe;jpa nkhopapy; ehd; flTspd; Foe;ij Mk; ,e;j kUj;Jtkidapy; ehd; jPz;lj;jfhjtd;. vdf;fhd xJf;fPL ,g;gb xJf;fPaJ vdf;fhd <L.

    kWehs; mjhtJ gpg;uthp 22> 2015 Kd;jpdk; Nghy; thh;il Rj;jk; nra;a xUth; te;jhh;. mth; mk;khtplk; xU rhjpapd; ngaiu Fwpg;gpl;L ehq;fs; me;j rhjp jhNd vd;W Nfl;L mk;khtpd; gjpiy vjph;ghh;j;J nfhz;bUe;jhh;. mk;khNth clNd mjid kWj;J vd; rh;l;bgpNfl; rhjpia $wpdhh;. vd;d mofhf rhjpg; ngaiu Nfl;fpwhq;fa;ah? mk;kh nrhd;d rhjpapd; ngaiu Nfl;lJk; mijg; gw;wp cah;thf Ngr njhlq;fpdhh; me;j thh;l; Nkd;. 'k;k;k;..." cah;e;j rhjpahk;. Mdhy; ,e;j ghoha; Nghd gd;wpf; fha;r;rYf;F njhpatpy;iy vd; rh;bgpf;Nfl; rhjpapd; kfj;Jtk;. பன்றிக்கு ஏது சாதி வேறுபாடு?
 
    gpd;dh; te;j Bd; eh;]plk; jLg;G Crp Nghl;Lf;nfhs;s Qhgfg;gLj;jpdhh;. gpd; igadpd; mjhtJ vdJ mk;kh mg;ghtpw;F jLg;G Crp Nghl;lhfptpl;ljh vdf; Nfl;lwpe;jhh;. Mr;rh;akile;jthW eh;]; mth;fSf;Fk; Crp Nghl Ntz;Lkh vdf; Nfl;lhh;. fpl; cjtpAld; f;Sf;Nfh]; Vw;wpaNjhL rhp mjd; gpwF thh;bd; ntspNa [d;dNyhNuhkhf kl;LNk vd;idg; ghh;j;J nfhz;bUe;j eh;]; ,dp shift"f;F tug; Nghfpw eh;]; vd nkhj;jk; 5-6 NgUk; vd;dplkpUe;J mth;fis fhj;Jnfhs;s me;j 800 &gha; kjpg;Gs;s me;j jLg;G Crp Nghl;bUe;jhh;fs;. Mdhy; vd;dplkpUe;J 1 mb $l J}ukpy;yhj gf;fj;J gLf;ifapNy ve;NeuKk; mkh;e;jpUf;Fk; vd; mk;khTf;F jLg;G Crp Nghl Ntz;Lkh vd;W mth;fs; Vd; Nfl;lhh;fs; vd ,g;nghOJk; vdf;F tpsq;ftpy;iy. jf;fhsp rl;dpf;Fk; ,uj;jj;jpw;Fk; tpj;jpahrk; njhpe;jth;fs; Nghy?
   ,g;gb Rk;kh fope;j ehl;fspy; vdf;F kpfTk; gpbj;jkhd kw;Wk; xNu nghOJNghf;F vd; mk;khTld; Ch; tk;G NgRtJ. Ngr;Rthf;fpy; mk;kh New;wpuT VJTk; nfhYR rj;jk; Nfl;ljh? vd;W Nfl;lJ vdf;F gPjpia Vw;wpUe;jJ. 
vdf;F Nfl;ftpy;iy vd;gJ xUgf;f cz;ik vd;why; vdf;F ,e;j rspahy; fhJ milj;Js;sJ kWgf;f cz;ik. gpztiw mUfpy; ,Ue;J nfhz;Lk; fhy;uh thh;by; cs;s xU ghl;b ,uT fj;jiy Nfl;L nfhz;Lk; gag;gltpy;iy vd;why; me;jg; Nga;f;F vd;d khpahij? 
tof;fk; Nghy;> J}f;fKk; J}f;fkpd;ikahf md;wpf;fhd ,uT gae;J fope;J nfhz;bUe;jJ ehDk; jhd;. ,uT 11:15 thh;bd; fjT jl;lg;gLk; Xir Nfl;lJ. Nga;f;F E}W MArh? ,y;y vdf;F my;g MArh?. 
fz;bg;ghf jpwf;fg;gl Ntz;Lkh vd;w 1 epkp\ Nahridf;F gpwF jpwe;jhh; mk;kh. [Pdpah; lhf;lh;fs; ,uz;L Ngh; epd;whh;fs; ghpNrhjidf;F vd; ,uj;jj;ij vLg;gjw;F. 
mth;fs; flik czh;r;rp vd;id fz;fyq;f itj;jJ ,uj;jKk; rpe;j itj;jJ me;j ,uT 11:30 kzpf;F.

   ,Wjpahz;L gbf;Fk; kUj;Jt khztpfs; mth;fs;. Nfusj;ij Nrh;e;jth;fs; ehq;fs; vd;W mth;fspd; fz;fSk; rpifayq;fhuKk; $wpaJ. mjpy; xUth; vdJ tyf;ifapy; euk;ig NjLk; Kaw;rpapy; %d;W ehd;F ,lj;jpy; Crpahy; Fj;jpAk; fpilf;ftpy;iy me;j tPzhg; Nghd euk;G. ,lf;ifapy; NjLk;gb $wpNdd;. mth;fspd; igdy; ,ah; g;nuh[f;l; ehd; xU gFjp vd njs;s njspthdJ. g;nuh[f;l; ngapypauhfkhf ,Uf;f epidj;Njd;. gpd;dh; mth;fs; vd; mk;khtplk; me;j ,uj;j khjphpia ghpNrhjidf;F mg;NghNj nfhLf;f Ntz;Lnkd tw;GWj;jpdhh;fs;. mg;NghNj nfhLj;jhy; jhd; kfDf;F RfkhFk; vd;W epidj;Njh vd;dNth mk;khTk; me;j eLuhj;jphpapy; ,uj;jg; ghpNrhjid $lj;ij Njb nfhLj;J te;jhh;fs; me;j nfhYR rj;jj;jpd; JizAld;.
   gpg;uthp 23> 2015 ehSk; New;Nw Nghy; tpj;jpahrkpy;yhky; tpbe;J Kbe;jJ. md;W gpg;uthp 24 mNj thh;l; Nkd; mNj J}a;ik ,e;jpah fz;bg;ghf Rj;jg;gLj;j Ntz;ba foptiw ghj;&k; Mfpatw;iw jtpu midj;ijAk; Rj;jk; nra;jhh; mth;. ,ilapilNa ahiuNah jpl;b rypj;J nfhz;bUe;jhh;. fhuzj;ij Nfl;lhyhtJ foptiwia Rj;jk; nra;thh; vd;w ek;gpf;ifapy; mk;kh mth; rypj;J nfhs;Sk; fhuzj;ij Nfl;f. fhy;uhh thh;by; ,Uf;Fk; xU ghl;bia jpl;lj; njhlq;fpdhh;. ghl;bia tpl;L nrd;w kfd; jpUk;gtpy;iy %d;W khjq;fSf;F Nky;. jd; kfDf;F jhd; mk;khtpypUe;J fpotpahdg; NghJ gpbj;j gpj;J Nghy. kdg;gpwo;thd ghl;bapd; fj;jiy Fiwf;fTk; mJ mq;Fk; ,q;Fk; xLtij jLg;gjw;nfd;Nw xU gpuk;G Nghd;w fk;G. fijiaf; Nfl;Lk; foptiw Nfl;ghuw;Nw md;Wk; fple;jJ.

   KOtJk; eykhd ehDk;> Vw;fdNt eykhfNt ,Ue;j mk;khTk; ,d;W vg;gbAk; fpsk;gp tplyhk; vd;w ek;gpf;ifapy; mg;ghit kjpak; rhg;ghL nfhz;L tu Ntz;lhnkd;W $wp mg;ghTk; Ntiyf;F nrd;W tpl;lhh;fs;. "ePq;fs; fpsk;gyhk;" vd;W lhf;lh; $Wk; me;j jUzj;ij vjph;ghh;j;jpUe;Njhk;. 10:30 12:30 2:00 kzp lhf;lh; tutpy;iy.. grp te;J tpl;lJ. 3:00 4:30 lhf;lh; tutpy;iy grp nrd;Wtpl;lJ. mDkjp rPl;by;yhky; jhAk; kfDk; tPl;bw;F nry;y KbntLj;Njhk;. Kjy; ehs; kl;Lk; vl;b ghh;j;j eh;];fs; vq;fs; jpl;lkwpe;Njh vd;dNth vq;fs; thh;bd; ntspNa ehw;fhyp Nghl;L mkh;e;J nfhz;lhh;fs;. jpl;lk; jpthyhdJ. tapWk; jhd;. ,uT czTld; mg;gh tu nfhQ;rk; fz;fs; nfhQ;rk; njspthdJ. Vkhw;wj;jpy; md;wpuT mOJ nfhz;Nl nry;y khl;Nld; vd;wJ. kpf ePz;l ,uT. nfhYR rj;jk; md;idf;Fk;; vdf;F Nfl;ftpy;iy.

    gpg;uthp 25> 2015 Gjd;fpoik. tpbe;jJ. fhiy 08:00 fhy;uh ghl;b jhj;jhTf;F czT te;jJ. thh;L Nkd; te;jhh;. fij nrhd;dhh;. fijapd; ehafd; capNuhby;iy. ,we;J Nghd jhj;jhit J}f;fp Nghl Ntz;Lnkd nehe;J nfhz;lhh;. gd;wp fha;r;rypd; jPikiaAk; mijg; ghuhky; mth; vq;fSf;F ghh;f;Fk; NritAk; czu itj;jhh;. xU tifapy; mJ cz;ik jhd;. Kjy; ehs; kl;LNk ehd; ghh;j;j eh;];fs;> gpd; mth;fis thh;bd; [d;dy; ntspNa ,Ue;J mk;khit mioj;J me;j 4 khj;jpiufis nfhLf;Fk; NghNj fz;Nld;. ,e;j thh;L Nkd; mth;fSf;Fk; Nky;. jhj;jhTf;F ,Wjp khpahij nfhLf;f nrd;whh; mth;. lhf;lh; te;jhh;. tPL nry;y mDkjp je;jhh;. vq;fis tpl mjpf re;Njh\j;jpypUe;j me;j eh;i] ghh;f;f kfpo;r;rpahf ,Ue;jJ. "njhiye;jhd; gd;wp KQ;R thad;" vd;Nw epidj;jpUg;ghh;fs; mth;fs;.
   f;Sf;Nfh];f;fhf Vw;wg;gl;l euk;G Crp mfw;wg;gl Ntz;b mk;kh eh;]plk; nrd;W $wpdhh;. eh;];"f;F gjpyhf te;jhh; mNj thh;L Nkd;. jhj;jhTf;F ,Wjp khpahij nra;J te;j mNj iffSld;. mtUf;F njhpe;j nrtpypaiug; ghh;j;j gapw;rpapy; Crpia vLj;jhh; ,uj;jk; te;Jtpl;lJ. "tpl;lhy; NghJklh rhkp" nkhkz;l; mJ. vr;.I.tpia tpl nfhLukhdJ ,e;j fpUkp vd;W kWgbAk; $w Muk;gpj;jhh;. n[ah btp nra;jpapy; kf;fspd; Kjy;th;"D nrhy;wij tpl mjpf jlit vd;dplk; ,e;j gd;wpf;fha;r;rypd; itu]pd; nfhLikia $wpapUf;fpwhh;. Ngrhk ,tU Kd;dhy Kf%b vLj;j xU KiwahtJ ,Ukyhkh vd;W $l Njhd;wpaJ mg;NghJ. gpd;G jhd; Qhgfk; te;jJ ehd; ey;ytd; vd;W. 
 
    thh;L NkDf;F ed;wpAk; eh;]; vd;w cilapy; ,Ue;j me;j eh;];fSf;Fk; xU Fk;gpLk; Nghl;lg;gb fle;j 5 ehl;fshf rpiwapypUe;j %f;Fk; tha;f;Fk; Kf%bapypUe;J tpLjiy mspf;fg;gl;lJ.
 tPl;il Nehf;fpNdhk; Ml;NlhtpypUe;jg;gb. gazj;jpy; ,uz;L tp\ak; GjpuhfNt ,Ue;jJ. xd;W ,Wjp tiu vdf;F fha;r;ry; ,Uf;fpwjh vd;W njh;kkPl;liu itj;J ghpNrhjpf;fNt ,y;iy. 
,uz;L ngq;fShpy; kzpg;ghypy; hpg;Nghl;ilg; ghh;j;Jtpl;L vd;dplk; nfhLf;Fk; NghJ me;j ngz;kzp Vd; jiyairj;jg;gb rphpj;J nfhz;Nl nfhLj;jhh;fs;. 
me;j gd;wpf;F jhd; ntspr;rk;. 
mjd; Gz;zpaj;jpy; tug;NghFk; xU khj nkbf;fy; yPit epidj;jg;gb tPl;il Nehf;fpNdd;.
 ,jw;FjhNd Mirg;gl;lha; rPdpthrh!

                  
                                               - R.];lhypd; rPdpthrd;.
========================================================================


வேத கால இந்தியா




  மக்களவையில்  கேள்வி நேரத்தின் போது, பாஜக, எம்.பி. பிரபாத்சிங் சவுகான் எம்.பி பேசுகையில் மிக அறிவியல் பூர்வமான ", கங்கை நதியை யார் கொண்டு வந்தது?, ஏன் அந்த நதி கொண்டுவரப்பட்டது?, அதில் குளிப்ப தால் என்ன நன்மை?" என்று கேள்வி எழுப்பி சபையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஆச்சர்யமடைந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘என்ன இது, இதெல்லாம் ஒரு கேள்வியாÕ என்று கேட்டு சிரித்தார்.
ஆனால் இக்கேள்வியை எதிர்பார்த்தது போல்    மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சன்வார் லால் பதில் அளித்தார் ."கங்கை நதியை யார் கொண்டுவந்தது என்பது வரலாறு சம்பந்தப்பட்ட விஷயம்.
 பகிரதன் மக்கள் நலனுக்காக கங்கை நதியை கொண்டு வந்தார் என்று புராணத்தில் கூறப்படுகிறது. அவருக்கு கங்கைகரையில் வழிபாடு நடந்து வருகிறது "என்று அவர் வரலாற்றுப் பூர்வமாக பதில் தெரிவித்தார்.
ஆயுள் காப்பீடு அன்னியமயமாக்கள்,ரெயில் துறை தனியார் மயமாக்கல்,விவசாய நிலங்கள் எடுப்பு சட்டம் போன்றவற்றை பற்றிய கேள்விகள் மக்களவையில் கேட்கப்படுவதில்லை.அம்மா புராணம்,காவிப் கதைகளும் தான் இன்றைய மக்களவை செயல்பாடுகள்.
அதிலும் பாஜக மோடி அரசு இந்தியாவை புராண பொற் காலத்துக்கு கொண்டு செல்வதில் முழு முனைப்பாக உள்ளது.
சேது கால்வாயில் ராமர் கட்டிய பாலம் உடைந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப் பட்டு விடும்.ராமர் இலங்கை சென்று சீதாவை காப்பாற்ற வழி இல்லாமல் போய் விடும் என்று சேது சமுத்திரத் திட்டத்தையே ஒழித்து விட்டார்கள்.மாற்றுப்பாதையில் அத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றிருக்கிறார்கள்.எங்கே கட்ச் கடற்கரை வழியாகவா?
விமானம்,ராக்கெட்களை நாங்கள்தான் திரேதாயுகத்திலேயே கண்டு பிடித்து ஒட்டி,ஒட்டி சலித்து கை விட்டு  விட்டோம் .
சீதாவை தீக்குளித்து ராமர் புனிதமாக்கியது போல் மற்றவர்களையும் தீக்குளிக்க வைத்தால் அவர்களை புனிதமாக்கி விடலாம்.போன்ற காவி அறிவியலை இந்தியாவில் மோடி அரசு தீவிரமாக இறங்கி வருகிறது.

எப்படி அரசு துறைகளை எல்லாம் தனியார,அந்நிய மயமாக்குவதில் தீவிரமாக உள்ளதோ அதே அளவில் காவி மயமாக்களிலும் உள்ளது.

 இந்திய வரலாற்று ஆய்வு மையம், லலித்கலா அகாடமி, நவீன ஓவிய தேசியக் கூடம், கலாச்சார உறவுகளுக்கான இந்திய மையம் போன்றவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மதவெறியர்கள், சட்டம் மரபுகளை மீறி, தலைவர்களாக, உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

 குறிப்பாக கல்வித் துறை திட்ட மிட்டு காவிமயமாக்கப்பட்டு வரு கிறது.

தில்லி யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ்வரும் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ் க்கு நெருக்க மான 200 பேர் விரிவுரையாளர்களாகவும், 7 பேர்கல்லூரி முதல்வர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகவே ஐஐடியின் பாட்னா, புவனேஸ்வர், ரோபார் ஆகிய கிளைகளுக்கு இயக்குநர்கள் நியமனம் நடைபெற விருக்கிறது.

இதற்கான கூட்டம் வரும் 22ம் தேதிநடைபெறவிருக்கிறது.
இந்த நியமன குழுவில் மும்பை ஐஐடி நிர்வாகிகள் குழுவின் தலை வரும்,
மூத்த அணுசக்தி விஞ்ஞானி அனில் ககோட்கரும் இருக்கிறார்.

 கூட்டத்திற்கு முன்பாக தான் சொல்லும் நபர்களைத்தான் இயக்குநர் களாக நியமிக்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிஅனில் ககோட்கரிடம் தெரிவித்ததாக கூறப்படு கிறது.
ஆனால் அமைச்சர் குறிப்பிடும் நபர்களை விதிமுறைகளுக்கு மாறாக நியமனம் செய்ய முடியாது என அனில் ககோட்கர் மறுத் திருக்கிறார். அவர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என அனில் ககோட்கரிடம் ஸ்மிருதிஇரானி நிர்ப்பந்தித்ததாக கூறப்படுகிறது.

இதனை ஏற்க மறுத்த அனில் ககோட்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததோடு, ராஜினாமா கடிதத்தையும் மத்திய அரசிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இதையடுத்து பிரச்சனை பூதாகரமாகி விடக்கூடாது என்பதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அனில் ககோட்கரை தொலை பேசியில் அழைத்து சமாதானம் செய்திருக்கிறார்.

 ஏற்கனவே இதே போன்ற நெருக்கடியை ஸ்மிருதி இரானி புதுதில்லி ஐஐடி இயக்குநர் ஆர்.ஷெவ்கோங்கருக்கு கொடுத்தார். அதனால் மனமுடைந்த ஷெவ்கோங்கர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார். இப்படி இந்திய உயர்கல்வியிலும் காவிமயத்தை புகுத்து வதற்கான அநாகரிகமான வேலையில் பாஜக அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது.
 அதுமட்டுமல்ல, வரலாறுகளை திரிப்பதோடு வரலாற்று கோப்புகளையும் அழித்து வருகிறது. ஏற்கனவே  காந்தியை கொன்ற வழக்கில் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய முக்கியமான கோப்புகள் உட்பட 1.5 லட்சம் கோப்புகள் மோடி அரசு பதவியேற்ற பின்னர் அழிக்கப்பட்டிருக்கிறது.
 கடந்த காலங்களில் மறைமுகமாக பாஜக அரசுகளை வழிநடத்தி வந்த ஆர்எஸ்எஸ், தற்போது நேரடியாகவே அரசு நிர்வாகத்தை வழிநடத்த துவங்கியிருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான், மத்திய அமைச்சரவைக்கு வழி காட்டும் குழுவை ஆர்எஸ்எஸ் நியமித்திருக்கிறது. 
ஆக இந்தியாவின் உயிர் நாடியாக இருந்து வரும் மதச்சார்பற்ற பன்முகத்தன்மையை சிதைத்து, இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் வேலையில் மோடி அரசு இறங்கி யிருக்கிறது.
முற்றிலும் மன்னராட்சி,ஜமீன்தார் ஆட்சி முறை வருகிறது.ஏழைகள் ஒரு புறம் அதிகரிக்க கொஞ்ச நஞ்சம் உள்ள விவசாய நிலங்களும் பறிக்க சட்டம் வந்து விட்டது.மறு புறம் அதானி,அம்பானி வரிசையில் பெரும் பணக்காரர்கள் வரிசை ஏ றி வருகிறது.
10 மாதங்களில் 112 முறை வெளிநாடுகள் சுற்றுப்பயணத்தை நம் மத்திய அமைச்சர்கள் மேற்கொண்டுள்ளனர்.இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்?
புகைப்படங்களில் தெளிவாக தெரிவதிலும் - தன பெயர் எங்கும் ,எதிலும் இருக்க விரும்பும்  நிலையில் பிரதமர் மோடி வாய்த்துள்ளார்.இங்கு ஜெயா எப்படியோ அப்படி மத்தியில் மோடி என்றாகி வருகிறது.
 இந்தியா  காவியிருளில் தள்ளிடும் அபாயம் அதிகரித்து வருகிறது.வருகிறது என்ன வந்தே விட்டது.
இனி வேத கால இந்தியாவில்தான் நாம் வாழ வெண்டும்.வேறு வழியில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
இன்று
 உலக சிட்டு குருவிகள்  தினம்.
பறவை இனங்களில், சிட்டுக்குருவி மட்டுமே தனிக்கூடு கட்டாமல், வீடுகளில் உள்ள துவாரங்களில் வாழுகின்றன. விவசாயம் செழித்து வளர்ந்த காலங்களில், கிராமப்புற வீடுகளில் தானியங்கள் சிதறி கிடக்கும். அவற்றை சிட்டுக்குருவிகள் உட்கொண்டன. இவை வயல்வெளிகளில் விவசாயிகளின் நண்பனாகவும் விளங்கின. மொபைல்போன் டவர் அலை வரிசை அதிர்வு காரணமாக, சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மறுக்கும் சிலர், 'ரேடியோ அலைவரிசை அதிர்வுகள், மிக அதிகமாக இருந்த போதிலும், குருவிகள் அதிகம் உயிர்வாழ்ந்தன' என்கின்றனர்'
இந்தியாவிலுள்ள, 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன; இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க, அவற்றுக்கென ஒரு தினத்தை, சர்வதேச நாடுகள் அறிவித்துள்ளன. 
--------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 15 மார்ச், 2015

.பில்லியனர்கள் +இல்லியனர்கள்.


2014-ம் ஆண்டு கணக்கெடுப் பின் படி இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்துள்ளது.

வரும் 2024-ம் ஆண்டிற்குள் இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் பெரும் பணக்காரர்களின் பெரும் பகுதியினர் மும்பையை சுற்றி வாழ்வதாகவும் இதன் காரணமாகவே மும்பை நிதி தலைநகராக தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதுமட்டுமல்லாது .உலகளவில் அதிக பில்லியனர்கள் வாழும் நகரங்களின் வரிசையில் மும்பை 6-வது இடத்திலும் உள்ளது.

மும்பையை அடுத்து அதிக பில்லியனர்களை கொண்ட நகரங்களாக புதுடில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

 உலகளவில் அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகளாக அமெரிக்கா சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

இந்தியாவின் தொழில் அதிபர்கள் ஆதரவு பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதும், அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரி்த்து வருவதும் தொழில் அதிபர்கள் பில்லியனர்களாக அதிகரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.

அதே நேரம்  மத்திய தர மக்கள் ஏழைகளாகவும்,ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறும் எண்ணிக்கை விகிதமும் அதிகரித்து வருகிறது.

இதுதான் உண்மையான இந்திய பண வீக்கம்.

பில்லியனர்கள் எண்ணிக்கை  உயரும் அதே வேகத்தில் இல்லிய னர்கள் [எழைகள் ]எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

மற்ற நாடுகளை விட விவசாயிகளுக்கு மரியாதை,சலுகைகள் கொஞ்சமும் இல்லாத நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.

இத்தனைக்கும் உலக அளவில் இந்தியா விவசாய உற்பத்தி நாடு வரிசையில் இருந்தது.
இப்போது தொழிற் துறைக்குத்தான் அரசு ஆதரவு உள்ளது.
ஆனால் தொழிற் துறையில் முன்னேறிய அமெரிக்காவில் விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள்,மானியங்கள் அதிகம் உண்டு.
அங்கு விவசாயிகளுக்கு ஓய்வூ திய திட்டம் உண்டு.
இந்தியாவில் மீன் பிடிக்காலம் இல்லாத நாட்களில் உதவித்தொகை மீனவர்களுக்கு வழங்கப் படுவது போல் அமெரிக்காவிலும்,ஐரோப்பிய நாடுகளிலும் விவசாயம் இல்லா காலங்களில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் விவசாய நாடான இந்தியா அமெரிக்காவின் பேச்சை கேட்டுக் கொண்டு இங்கு விவசாயிகளை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளி வருகிறது.
மோடி அரசோ விவசாய நிலங்களையும் கொலை செய்தும் நில எடுப்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளார்.
======
20 வயதிலேயே எனக்கு ஒரு வீடு, ஒரு மெர்சிடிஸ் கார், ஸ்போர்ட்ஸ் கார், வங்கியில் மில்லியன் டாலர் பணம் எல்லாமே இருந்தது - நான் குடிக்கத் தொடங்குவதற்கு முன்!
- டாக்டர் ட்ரே (அமெரிக்க ராப் பாடகர்)

மதுப்பழக்கத்தை விட விரும்பும் ஐ.டி. இளைஞர்கள் பலரை நான் அறிவேன். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் கவனிக்கிறேன். இணையத்தில் இது குறித்து ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தேடித் தேடி வாசிக்கிறார்கள். டீடாக்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். மறுவாழ்வு ஆலோசனை பெறுகிறார்கள். ஆனாலும், இவர்களில் பலர் ‘சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா’ என மீண்டும் மதுக் கிண்ணத்தை ஏந்துகிறார்கள். அந்த ஹேங் ஓவரிலிருந்து விடுபட என காரணம் தேடி, ஞாயிறு காலையும் - கொஞ்சம் தாமதமாக எழுந்துதான்! - போதைச் சாலையில் விரைவுப் பயணம் தொடர்கிறது.

மருத்துவ விஞ்ஞானம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் வளர்ந்து வந்தாலும் கூட, ஒரு அற்புத மருந்து மட்டும் இன்னும் கண்டறியப்பட வில்லை. போதை மீட்பு மையங்களிலும் கூட, உடலில் உள்ள ஆல்கஹால் நச்சுப்பொருட்கள் மட்டும்தான் நீக்கப்படுகின்றன. மனதில் புதைந்திருக்கும் வேட்கை விரட்டப்படுவதில்லை. குடிநோய்க்கு இதுவரை முறையான மருந்து அறியப்பட வில்லை. ஆமாம்... இது ஒரு நோய்தான்! மூளையின் வேதி அமைப்பையே மாற்றி விடும் அபாயகரமான திறனை மதுப்பழக்கம் பெற்றிருக்கிறது.

அதனால்தான் விஷயம் இவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. போதை மீட்புக்கு வழிகாட்டும் மறுவாழ்வு மையங்களில் என்ன நடக்கிறது? கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியான அங்கு, சம்பந்தப்பட்ட நபருக்கு மது கிடைப்பது தடுக்கப்படுகிறது. திட்டமிட்ட வழியில் எப்படி மதுவைத் தவிர்த்து வாழ்க்கையை நடத்துவது என ஆலோசனை வழங்கப்படுகிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏகத்துக்கும் பரவிக் கிடக்கும் மது நச்சானது (டீடாக்சிஃபிகேஷன்), முடிந்த அளவு நீக்கப்படுகிறது. ஆனால், இந்த சிகிச்சையால் நமது மூளையில் விரவிக் கிடக்கிற போதையை உதறித் தள்ள முடியாது. 

அப்படியானால், இதற்கு என்னதான் தீர்வு? மூளையின் வேதிச் சமநிலை சரி செய்யப்பட வேண்டும். அது எப்படி? இதற்காக ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. அதற்கான தீர்வு, மருந்து எல்லாமே நீங்கள்தான்... நீங்கள் மட்டுமேதான்! உங்களால் மட்டுமே, உங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைச் சரி செய்ய முடியும். குடிப்பழக்கத்துக்கு உள்ளேயும் ஏகப்பட்ட ‘பழக்க வழக்கங்கள்’ உண்டு.

தினம் தினம் குடிப்பவர்கள், வாரம் ஒருமுறை குடிப்பவர்கள், இரவில் மட்டுமே குடிப்பவர்கள், பகலில் மட்டுமே குடிப்பவர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் குடிப்பவர்கள், விடுமுறைக்கு முன்தினம் மட்டுமே குடிப்பவர்கள், திருமணம் போன்ற வைபவங்கள், புத்தாண்டு, தீபாவளி எனக் கொண்டாட்டங்களின் போது மட்டும் குடிப்பவர்கள், நட்பு எனும் பழக்கத்துக்காக - நண்பர்களைச் சந்திக்கையில் மட்டும் குடிப்பவர்கள், ‘என் பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என அந்தத் தனிமையைக் கொண்டாடுபவர்கள்... இப்படி.

யாரையும் அழைக்காமல், மதுவை மட்டுமே துணைக்கு அழைத்துப் பருகுபவர்களும், சுற்றம் சூழ குதூகலித்துக் குடிப்பவர்களும், அண்டை வீட்டுக்காரரும் அறியாமல் வீட்டில் மட்டும் குடிப்பவர்களும், வீட்டில் மட்டுமே குடிக்காதவர்களும் உண்டு நம்மிடையே... விதவிதமாக உணவை ரசித்து ருசிப்பதற்காக எங்கங்கோ செல்பவர்களைப் போல, எண்ணிக்கையில் அடங்கா மது வகைகளை சுவை, மணம், நிறம் என கலாரசிகனாகவே மாறி பெருமிதத்துடன் பருகுபவர்களும் உண்டு.

உதாரணத்துக்கு... ஒயின் தவிர வேறு எந்தப் பானத்தையும் முகர்ந்து கூட பார்க்காதவர்களுக்கென்றே, உலகெங்கும் செயல்படும் ஒயின் கிளப்புகள்!
பிணங்களோடு புழங்குபவர்களும் சாக்கடையில் உழல்பவர்களும் பணியின் தன்மை காரணமாகக் குடிப்பது ஒரு அன்றாடப் பழக்கமாகவே இருக்கிறது. இதன் மனவியல் வேறுவிதமானது.

சோசியல் ட்ரிங்கர்’ என்று நாகரிகமாகச் சொல்லப்படுகிறவரோ, ‘கேஷுவல் ட்ரிங்கர்’ என சாதாரணமாகச் சொல்லப்படுகிறவரோ... இவர்கள் யாராக இருப்பினும், காலப்போக்கில் மதுவின் அளவு அதிகரிக்கும்... குடிக்கும் நாட்களின் இடைவெளியோ குறையும். இது எல்லோருக்குமே பொருந்துகிற உண்மை. மதுப்பழக்கத்தின் கிராஃப் என்பது, எப்போதும் உச்சி நோக்கியே செல்லும். ஒருபோதும் தாழ்வாகச் செல்ல அது விரும்புவதில்லை.

கால இடைவெளி, காரணங்கள், அளவு, தரம் என எத்தனையோ விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும், குடி எனும் போதைச்சுழல் காட்டாற்றின் சுழலை விடவும் அபாயகரமானது. இச்சுழலில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல், நதியின் போக்கிலேயே சென்று தப்பிக்க முடியுமா? இல்லையெனில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி காண முடியுமா?

‘பொதுவாக ஒரு குடிமகன் மேற்சொன்ன ஏதேனும் ஒரு வரையறைக்குள் வந்துவிடுவார். இதில் எந்த வட்டத்தில் இருப்பவர் எனக் கவனித்து, அந்த பாணியை மாற்றுவதில்தான் நாம் தொடங்க வேண்டும். 25 ஆண்டுகள் தொடர்ந்து லிட்டர் லிட்டராக குடித்து வந்தவரின் மீண்ட கதையிலிருந்து அறியப்படும் நீதி இது.
போதையிலிருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது இதுதான்... உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்... நேர்மையாக இருங்கள்... உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!

அதிர்ச்சி டேட்டா

10 சதவிகிதம் அமெரிக்கக் குழந்தைகளின் பெற்றோர் குடிநோயினால் பாதிக்கப்பட்டு, குழந்தை வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=132733#sthash.JOZJwRcG.dpuf
====================================================================

20 வயதிலேயே எனக்கு ஒரு வீடு, ஒரு மெர்சிடிஸ் கார், ஸ்போர்ட்ஸ் கார், வங்கியில் மில்லியன் டாலர் பணம் எல்லாமே இருந்தது - நான் குடிக்கத் தொடங்குவதற்கு முன்!
- டாக்டர் ட்ரே (அமெரிக்க ராப் பாடகர்)

மதுப்பழக்கத்தை விட விரும்பும் ஐ.டி. இளைஞர்கள் பலரை நான் அறிவேன். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் கவனிக்கிறேன். இணையத்தில் இது குறித்து ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தேடித் தேடி வாசிக்கிறார்கள். டீடாக்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். மறுவாழ்வு ஆலோசனை பெறுகிறார்கள். ஆனாலும், இவர்களில் பலர் ‘சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா’ என மீண்டும் மதுக் கிண்ணத்தை ஏந்துகிறார்கள். அந்த ஹேங் ஓவரிலிருந்து விடுபட என காரணம் தேடி, ஞாயிறு காலையும் - கொஞ்சம் தாமதமாக எழுந்துதான்! - போதைச் சாலையில் விரைவுப் பயணம் தொடர்கிறது.

மருத்துவ விஞ்ஞானம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் வளர்ந்து வந்தாலும் கூட, ஒரு அற்புத மருந்து மட்டும் இன்னும் கண்டறியப்பட வில்லை. போதை மீட்பு மையங்களிலும் கூட, உடலில் உள்ள ஆல்கஹால் நச்சுப்பொருட்கள் மட்டும்தான் நீக்கப்படுகின்றன. மனதில் புதைந்திருக்கும் வேட்கை விரட்டப்படுவதில்லை. குடிநோய்க்கு இதுவரை முறையான மருந்து அறியப்பட வில்லை. ஆமாம்... இது ஒரு நோய்தான்! மூளையின் வேதி அமைப்பையே மாற்றி விடும் அபாயகரமான திறனை மதுப்பழக்கம் பெற்றிருக்கிறது.

அதனால்தான் விஷயம் இவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. போதை மீட்புக்கு வழிகாட்டும் மறுவாழ்வு மையங்களில் என்ன நடக்கிறது? கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியான அங்கு, சம்பந்தப்பட்ட நபருக்கு மது கிடைப்பது தடுக்கப்படுகிறது. திட்டமிட்ட வழியில் எப்படி மதுவைத் தவிர்த்து வாழ்க்கையை நடத்துவது என ஆலோசனை வழங்கப்படுகிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏகத்துக்கும் பரவிக் கிடக்கும் மது நச்சானது (டீடாக்சிஃபிகேஷன்), முடிந்த அளவு நீக்கப்படுகிறது. ஆனால், இந்த சிகிச்சையால் நமது மூளையில் விரவிக் கிடக்கிற போதையை உதறித் தள்ள முடியாது. 

அப்படியானால், இதற்கு என்னதான் தீர்வு? மூளையின் வேதிச் சமநிலை சரி செய்யப்பட வேண்டும். அது எப்படி? இதற்காக ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. அதற்கான தீர்வு, மருந்து எல்லாமே நீங்கள்தான்... நீங்கள் மட்டுமேதான்! உங்களால் மட்டுமே, உங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைச் சரி செய்ய முடியும். குடிப்பழக்கத்துக்கு உள்ளேயும் ஏகப்பட்ட ‘பழக்க வழக்கங்கள்’ உண்டு.

தினம் தினம் குடிப்பவர்கள், வாரம் ஒருமுறை குடிப்பவர்கள், இரவில் மட்டுமே குடிப்பவர்கள், பகலில் மட்டுமே குடிப்பவர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் குடிப்பவர்கள், விடுமுறைக்கு முன்தினம் மட்டுமே குடிப்பவர்கள், திருமணம் போன்ற வைபவங்கள், புத்தாண்டு, தீபாவளி எனக் கொண்டாட்டங்களின் போது மட்டும் குடிப்பவர்கள், நட்பு எனும் பழக்கத்துக்காக - நண்பர்களைச் சந்திக்கையில் மட்டும் குடிப்பவர்கள், ‘என் பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என அந்தத் தனிமையைக் கொண்டாடுபவர்கள்... இப்படி.

யாரையும் அழைக்காமல், மதுவை மட்டுமே துணைக்கு அழைத்துப் பருகுபவர்களும், சுற்றம் சூழ குதூகலித்துக் குடிப்பவர்களும், அண்டை வீட்டுக்காரரும் அறியாமல் வீட்டில் மட்டும் குடிப்பவர்களும், வீட்டில் மட்டுமே குடிக்காதவர்களும் உண்டு நம்மிடையே... விதவிதமாக உணவை ரசித்து ருசிப்பதற்காக எங்கங்கோ செல்பவர்களைப் போல, எண்ணிக்கையில் அடங்கா மது வகைகளை சுவை, மணம், நிறம் என கலாரசிகனாகவே மாறி பெருமிதத்துடன் பருகுபவர்களும் உண்டு.

உதாரணத்துக்கு... ஒயின் தவிர வேறு எந்தப் பானத்தையும் முகர்ந்து கூட பார்க்காதவர்களுக்கென்றே, உலகெங்கும் செயல்படும் ஒயின் கிளப்புகள்!
பிணங்களோடு புழங்குபவர்களும் சாக்கடையில் உழல்பவர்களும் பணியின் தன்மை காரணமாகக் குடிப்பது ஒரு அன்றாடப் பழக்கமாகவே இருக்கிறது. இதன் மனவியல் வேறுவிதமானது.

சோசியல் ட்ரிங்கர்’ என்று நாகரிகமாகச் சொல்லப்படுகிறவரோ, ‘கேஷுவல் ட்ரிங்கர்’ என சாதாரணமாகச் சொல்லப்படுகிறவரோ... இவர்கள் யாராக இருப்பினும், காலப்போக்கில் மதுவின் அளவு அதிகரிக்கும்... குடிக்கும் நாட்களின் இடைவெளியோ குறையும். இது எல்லோருக்குமே பொருந்துகிற உண்மை. மதுப்பழக்கத்தின் கிராஃப் என்பது, எப்போதும் உச்சி நோக்கியே செல்லும். ஒருபோதும் தாழ்வாகச் செல்ல அது விரும்புவதில்லை.

கால இடைவெளி, காரணங்கள், அளவு, தரம் என எத்தனையோ விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும், குடி எனும் போதைச்சுழல் காட்டாற்றின் சுழலை விடவும் அபாயகரமானது. இச்சுழலில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல், நதியின் போக்கிலேயே சென்று தப்பிக்க முடியுமா? இல்லையெனில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி காண முடியுமா?

‘பொதுவாக ஒரு குடிமகன் மேற்சொன்ன ஏதேனும் ஒரு வரையறைக்குள் வந்துவிடுவார். இதில் எந்த வட்டத்தில் இருப்பவர் எனக் கவனித்து, அந்த பாணியை மாற்றுவதில்தான் நாம் தொடங்க வேண்டும். 25 ஆண்டுகள் தொடர்ந்து லிட்டர் லிட்டராக குடித்து வந்தவரின் மீண்ட கதையிலிருந்து அறியப்படும் நீதி இது.
போதையிலிருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது இதுதான்... உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்... நேர்மையாக இருங்கள்... உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!

அதிர்ச்சி டேட்டா

10 சதவிகிதம் அமெரிக்கக் குழந்தைகளின் பெற்றோர் குடிநோயினால் பாதிக்கப்பட்டு, குழந்தை வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=132733#sthash.JOZJwRcG.dpuf

20 வயதிலேயே எனக்கு ஒரு வீடு, ஒரு மெர்சிடிஸ் கார், ஸ்போர்ட்ஸ் கார், வங்கியில் மில்லியன் டாலர் பணம் எல்லாமே இருந்தது - நான் குடிக்கத் தொடங்குவதற்கு முன்!
- டாக்டர் ட்ரே (அமெரிக்க ராப் பாடகர்)

மதுப்பழக்கத்தை விட விரும்பும் ஐ.டி. இளைஞர்கள் பலரை நான் அறிவேன். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் கவனிக்கிறேன். இணையத்தில் இது குறித்து ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தேடித் தேடி வாசிக்கிறார்கள். டீடாக்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். மறுவாழ்வு ஆலோசனை பெறுகிறார்கள். ஆனாலும், இவர்களில் பலர் ‘சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா’ என மீண்டும் மதுக் கிண்ணத்தை ஏந்துகிறார்கள். அந்த ஹேங் ஓவரிலிருந்து விடுபட என காரணம் தேடி, ஞாயிறு காலையும் - கொஞ்சம் தாமதமாக எழுந்துதான்! - போதைச் சாலையில் விரைவுப் பயணம் தொடர்கிறது.

மருத்துவ விஞ்ஞானம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் வளர்ந்து வந்தாலும் கூட, ஒரு அற்புத மருந்து மட்டும் இன்னும் கண்டறியப்பட வில்லை. போதை மீட்பு மையங்களிலும் கூட, உடலில் உள்ள ஆல்கஹால் நச்சுப்பொருட்கள் மட்டும்தான் நீக்கப்படுகின்றன. மனதில் புதைந்திருக்கும் வேட்கை விரட்டப்படுவதில்லை. குடிநோய்க்கு இதுவரை முறையான மருந்து அறியப்பட வில்லை. ஆமாம்... இது ஒரு நோய்தான்! மூளையின் வேதி அமைப்பையே மாற்றி விடும் அபாயகரமான திறனை மதுப்பழக்கம் பெற்றிருக்கிறது.

அதனால்தான் விஷயம் இவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. போதை மீட்புக்கு வழிகாட்டும் மறுவாழ்வு மையங்களில் என்ன நடக்கிறது? கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியான அங்கு, சம்பந்தப்பட்ட நபருக்கு மது கிடைப்பது தடுக்கப்படுகிறது. திட்டமிட்ட வழியில் எப்படி மதுவைத் தவிர்த்து வாழ்க்கையை நடத்துவது என ஆலோசனை வழங்கப்படுகிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏகத்துக்கும் பரவிக் கிடக்கும் மது நச்சானது (டீடாக்சிஃபிகேஷன்), முடிந்த அளவு நீக்கப்படுகிறது. ஆனால், இந்த சிகிச்சையால் நமது மூளையில் விரவிக் கிடக்கிற போதையை உதறித் தள்ள முடியாது. 

அப்படியானால், இதற்கு என்னதான் தீர்வு? மூளையின் வேதிச் சமநிலை சரி செய்யப்பட வேண்டும். அது எப்படி? இதற்காக ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. அதற்கான தீர்வு, மருந்து எல்லாமே நீங்கள்தான்... நீங்கள் மட்டுமேதான்! உங்களால் மட்டுமே, உங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைச் சரி செய்ய முடியும். குடிப்பழக்கத்துக்கு உள்ளேயும் ஏகப்பட்ட ‘பழக்க வழக்கங்கள்’ உண்டு.

தினம் தினம் குடிப்பவர்கள், வாரம் ஒருமுறை குடிப்பவர்கள், இரவில் மட்டுமே குடிப்பவர்கள், பகலில் மட்டுமே குடிப்பவர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் குடிப்பவர்கள், விடுமுறைக்கு முன்தினம் மட்டுமே குடிப்பவர்கள், திருமணம் போன்ற வைபவங்கள், புத்தாண்டு, தீபாவளி எனக் கொண்டாட்டங்களின் போது மட்டும் குடிப்பவர்கள், நட்பு எனும் பழக்கத்துக்காக - நண்பர்களைச் சந்திக்கையில் மட்டும் குடிப்பவர்கள், ‘என் பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என அந்தத் தனிமையைக் கொண்டாடுபவர்கள்... இப்படி.

யாரையும் அழைக்காமல், மதுவை மட்டுமே துணைக்கு அழைத்துப் பருகுபவர்களும், சுற்றம் சூழ குதூகலித்துக் குடிப்பவர்களும், அண்டை வீட்டுக்காரரும் அறியாமல் வீட்டில் மட்டும் குடிப்பவர்களும், வீட்டில் மட்டுமே குடிக்காதவர்களும் உண்டு நம்மிடையே... விதவிதமாக உணவை ரசித்து ருசிப்பதற்காக எங்கங்கோ செல்பவர்களைப் போல, எண்ணிக்கையில் அடங்கா மது வகைகளை சுவை, மணம், நிறம் என கலாரசிகனாகவே மாறி பெருமிதத்துடன் பருகுபவர்களும் உண்டு.

உதாரணத்துக்கு... ஒயின் தவிர வேறு எந்தப் பானத்தையும் முகர்ந்து கூட பார்க்காதவர்களுக்கென்றே, உலகெங்கும் செயல்படும் ஒயின் கிளப்புகள்!
பிணங்களோடு புழங்குபவர்களும் சாக்கடையில் உழல்பவர்களும் பணியின் தன்மை காரணமாகக் குடிப்பது ஒரு அன்றாடப் பழக்கமாகவே இருக்கிறது. இதன் மனவியல் வேறுவிதமானது.

சோசியல் ட்ரிங்கர்’ என்று நாகரிகமாகச் சொல்லப்படுகிறவரோ, ‘கேஷுவல் ட்ரிங்கர்’ என சாதாரணமாகச் சொல்லப்படுகிறவரோ... இவர்கள் யாராக இருப்பினும், காலப்போக்கில் மதுவின் அளவு அதிகரிக்கும்... குடிக்கும் நாட்களின் இடைவெளியோ குறையும். இது எல்லோருக்குமே பொருந்துகிற உண்மை. மதுப்பழக்கத்தின் கிராஃப் என்பது, எப்போதும் உச்சி நோக்கியே செல்லும். ஒருபோதும் தாழ்வாகச் செல்ல அது விரும்புவதில்லை.

கால இடைவெளி, காரணங்கள், அளவு, தரம் என எத்தனையோ விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும், குடி எனும் போதைச்சுழல் காட்டாற்றின் சுழலை விடவும் அபாயகரமானது. இச்சுழலில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல், நதியின் போக்கிலேயே சென்று தப்பிக்க முடியுமா? இல்லையெனில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி காண முடியுமா?

‘பொதுவாக ஒரு குடிமகன் மேற்சொன்ன ஏதேனும் ஒரு வரையறைக்குள் வந்துவிடுவார். இதில் எந்த வட்டத்தில் இருப்பவர் எனக் கவனித்து, அந்த பாணியை மாற்றுவதில்தான் நாம் தொடங்க வேண்டும். 25 ஆண்டுகள் தொடர்ந்து லிட்டர் லிட்டராக குடித்து வந்தவரின் மீண்ட கதையிலிருந்து அறியப்படும் நீதி இது.
போதையிலிருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது இதுதான்... உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்... நேர்மையாக இருங்கள்... உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!

அதிர்ச்சி டேட்டா

10 சதவிகிதம் அமெரிக்கக் குழந்தைகளின் பெற்றோர் குடிநோயினால் பாதிக்கப்பட்டு, குழந்தை வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=132733#sthash.JOZJwRcG.dpuf
10 சதவிகிதம் அமெரிக்கக் குழந்தைகளின் பெற்றோர் குடிநோயினால் பாதிக்கப்பட்டு, குழந்தை வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=132733#sthash.JOZJwRcG.dpuf


    சூரிய மின்சக்தியில் பறக்கும் விமானம்.
   
“சோலார் இம்பல்ஸ்-2’ என்று அழைக்கப்படும் அந்த விமானம் தனது பயணத்தை நேற்று திங்கட்கிழமை அபுதாபியிலிருந்து தொடங்கியது. ஒமானின் தலைநகர் மஸ்கட்டில் திங்கள் இரவு தரையிறங்கியது. அங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது இரண்டாம் கட்டப்பயணத்தை துவங்கியிருக்கிறது.
அரேபியக்கடலை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த விமானம், பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்து செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தின் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அடுத்த ஐந்து மாதங்களில் அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கவுள்ள இந்த விமானம், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களையும் கடக்கவுள்ளது.
உலகை சுற்றிவரும் சோலார் இம்பல்ஸ்– 2 விமானத்தின் இந்த பயணம், பருவநிலை முறையாக அமைந்தால் சாத்தியமாகும் என்று கணினிக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 எனினும் கணினியின் கணிப்பைத் தாண்டி நிஜத்தில் உலகை சுற்றிவரும் இந்த சூரிய விமானத்தின் சாதனை முயற்சி வெற்றியடைகிறதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் சூரிய சக்தி ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் அது மட்டுமே உலகின் மின்சக்தித்தேவைக்கு ஈடுகொடுக்கப் போதுமானதாக அமையாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இது போன்ற சூரிய சக்தியால் இயங்கும் விமான முயற்சிகள் வெற்றி பெறிருந்தாலும், உலகைச் சுற்றிவர எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வியக்கதக்க முயற்சியாகவும், கடினமான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
2050ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் மின்சாரத்திற்கான மூலப்பொருளாக சூரிய சக்தியே பெருமளவில் பயன்படும் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாக இந்த சூரிய ஒளி விமானம் பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் சூரிய மின் பேனல்களின் விலை 70 சதவீதம் குறைந்திருக்கிறது.
அடுத்த பத்து ஆண்டுகளில் இதன் விலை மேலும் சரிபாதியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் சூரிய சக்தி நிறுவனங்களில் பணிப்புரிபவர்களின் எண்ணிக்கை நிலக்கரிதொடர்பான நிறுவனங்களில் பணிப்புரிபவர்களைவிட அதிகம் .

பிரிட்டனில், அடுத்த 18 மாதங்களில் காற்றாலை மின்சக்தித் துறைக்கு போட்டியாக சூரியமின்சக்தித் துறை உருவாகும், விரைவில் அது எரிவாயுத் துறையுடன் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த நாடுகளை விட அதிகம் சூரியனின் ஒளி பெறும் இந்தியா அதை மின்சக்தியாக மாற்றும் வழியை பின் பற்றுவதில் பாராமுகமாக உள்ளது.
இத்தனைக்கும் மின் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.
ஆபத்தை விளைவிக்கும் அணு மின் உலைகள் மூலம் மின் சக்தியை பெற முயற்சிக்கிறது.
==========================================================================

ஞாயிறு, 8 மார்ச், 2015

முதல் பெண் மருத்துவர்

கல்விக்கூட அனுபவங்கள்


சந்து பொந்துகளில் பள்ளிக்கு!
திரையிட்ட குதிரை வண்டியில் கல்லூரிக்கு!
டாக்டர் முத்துலட்சுமியின் கல்வி கற்ற அனுபவங்கள்
இன்று பெண்கள் வின்வெளி பயணம் வரை சுலபமாக சென்று வருகின்றனர் .
பெண்கள் இல்லா துறையோ,அலுவலகமோ இன்று கிடையாது.ஆனால் இதே நிலை ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்னர்.?
பெண்கள் வீட்டு வாசல் அருகே கூட நிற்க இயலா நிலை. அன்று ஒரு பெண் பள்ளி ,கல்லூரி சென்று படித்ததும்,மருத்துவராக மாறி பணியாற்றியது எவ்வளவு புரட்சிகரமானது.
மகளிர் தினம் இன்று .
பெண்கல்வி  பெற்ற  வரலாறு அன்று உங்களுக்காக.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களுள் ஒருவரும், தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) அவர்கள், அந்நாளின் தடைகளைத் தாண்டி கல்வி கற்ற வரலாறு. அவருடைய சுயசரிதை நூலிலிருந்து...
எனது பள்ளி நாட்கள்
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் ஆங்கிலம் கற்கவில்லை. அன்று புதுக்கோட்டைத் திவானாக இருந்து புகழ்பெற்ற அரசியல் மேதை அ.சேஷய்ய சாஸ்திரிகள் பெண்களுக்காக நிறுவிய ஒரு பெண்கள் பள்ளி இருந்தது. 
தொடக்க காலத்தில் அது ஆரம்பப் பள்ளியாக மட்டுமே இருந்தது. அந்நாட்களில் பெற்றோர்கள் பெண்களைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். ஆகவே பெண்களை ஊக்குவிக்க திவான் உதவித்தொகை அளித்தார். அந்த உதவித்தொகை சில அணாக்களோ, ரூபாய்களோதான். 
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், புதுக்கோட்டை மாநிலத்தின் வெளியிலிருந்து வந்த பெண்கள். பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போகும்போது, ஜனங்கள் அவர்களை வெறித்துப் பார்ப்பார்கள். அப்பார்வையிலிருந்து தப்ப, அவர்கள் திரைபோட்டு மூடிய வண்டியில் சென்றனர். 
அப்படியும், மக்கள் கூட்டம் அவர்களைச் சூழ்ந்துகொண்டுவிடும். 
ஆனால் சில பிராமணப் பெண்களும் நானும் பள்ளிக் கல்வியை ஆண்களுக்கான ஒரு பள்ளியில் தொடர்ந்தோம். காரணம், அங்கே திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இருந்தனர்; 
அவர்கள் திறமையாகக் கற்பித்தார்கள். எனக்கு நான்கு வயதாக இருந்தபோது, புதுக்கோட்டையிலேயே ஒரு திண்ணைப் பள்ளியில் என்னைச் சேர்த்தனர்.
அங்கே நான் தமிழ் எழுத்துகளைக் கற்றேன். 
அங்கே என்னைச் சேர்த்தபோது, எனக்குப் பால் கணக்கு, வண்ணான் கணக்கு எழுதும் அளவுக்குத் தமிழ் தெரிந்தால் போதும் என்று எங்கள் அப்பா அவர்களிடம் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
அந்தக் காலத்தில், பனை ஓலைகளில் எழுதப்பட்ட எழுத்துகளை எங்களுக்குக் கற்பித்தார்கள். பொதுவாக, தலைமை ஆசிரியர் எனப்படும் ஒரு மூத்தவர், உயரமான மண் மேடையில் உட்கார்ந்திருப்பார்.
 கூரான ஆணியால் பனைஓலைகளில் எழுதிக் காட்டுவார். ஒரு சட்டாம்பிள்ளை நாங்கள் எழுதுவதை மேற்பார்வையிடுவார். மாணவிகளுக்கு அடி கொடுக்க மாட்டார்கள். 
எழுத்துகள் அடங்கிய பனை ஓலைகளை ஒன்றுசேர்த்து, ஒரு நூலாக விற்பதிலிருந்து அவர்களுக்குச் சிறு வருமானம் கிட்டும். அந்தக் காலத்தில் கடிகாரம் கிடையாது.
 சூரியன் உதிக்கும் முன் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். காலை 10 மணிக்கு மேல் உணவு இடைவேளை விடுவார்கள். மீண்டும் பகல் உணவுக்கு 2 மணிக்கும், கடைசியாக மாலை 5.30 அல்லது 6 மணி அளவில்தான் வீட்டுக்குப் போக முடியும். 
சூரியனின் நிலையை வைத்தே நேரத்தைக் கணக்கிடுவார்கள் அல்லது மணல் கடிகாரம் கொண்டு கணக்கிடுவார்கள். 
அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களுடன் எல்லா இந்துப் பண்டிகை நாட்களும் எங்களுக்கு விடுமுறைதான். 
நான் ஆண்கள் படிக்கும் பள்ளியில் இருந்ததால் ஆங்கில எழுத்துகளைக் கற்க முடிந்தது. எல்லா ஆசிரியர்களுக்கும் என்னை மிகவும் பிடித்ததால், என் தந்தையிடம் கேட்காமலேயே எனக்கு ஆங்கிலம் கற்பித்தனர்.
 நான் என்னுடைய முதல் பாரம் என்று அழைக்கப்பட்ட ஆறாம் வகுப்பில் தேறும்வரை இதைப் பற்றி அவர் அறியவில்லை.
***
அந்தக் காலத்தில், குழந்தைப் பருவத் திருமணம் நடைமுறையில் இருந்து வந்ததால், 8 வயதுக்கு மேல் பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. 
என் ஆசிரியரின் வற்புறுத்தலின் பேரில் 13 வயதுவரை பள்ளிப் படிப்பைத் தொடர எனக்கு அனுமதி கிடைத்தது. கீழ்நிலை நடுத்தேர்வில் வெற்றி பெற்றேன். 
அதற்குப் பிறகு, வளர்ந்த பெண் என்பதால் என்னைப் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று நிறுத்திவிட்டனர்.
 என் அப்பா, படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு, ஒரு தனி ஆசிரியரை வைத்து, மாதம் அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்து, நாலாவது படிவத்திற்குரிய பாடங்களை வீட்டிலேயே ஒரு வருடம் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.
***
அந்நாட்களில் பெண்களுக்கென்று விடுதிகள் இல்லை. எங்கள் ஊரிலேயே இருந்த ஆண்கள் கல்லூரியில் நான் சேருவதற்கு என் அப்பா விண்ணப்பித்தார்.
 ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
அவருக்குக் குடும்பத்தையும் அதைச் சார்ந்தவர்களையும் பராமரிக்க இயலாத அளவு மிகக் கொஞ்சமே ஓய்வூதியம் கிடைத்தது.
 அந்த நிலையில் மற்றொரு இடத்தில் குடும்பம் வைத்துச் செலவு செய்ய அவரால் முடியாது. 
தொடர்ந்து கல்வி பயிலுவதைப் பற்றி நான் பிடிவாதமாக இருந்ததால் எனது அப்பா அப்போது மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றும் மேன்மைதாங்கிய புதுக்-கோட்டை மகாராஜாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 உடனே அவர் மெட்ரிகுலேஷனில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மேல்படிப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்றும் இதை மூன்று மாதங்களுக்குப் பின்பற்றி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
 சில வாரங்களுக்குள்-ளேயே நான் என் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களைவிடப் பல படிகள் உயர்ந்திருப்-பதை என் பேராசிரியர்கள் அறிந்துகொண்டனர்.
என் வகுப்பு மாணவர்களிடையே காலம்சென்ற புகழ் வாய்ந்த பேச்சாளரும் அரசியல்வாதியுமான திரு. சத்தியமூர்த்தி, உதவி நீதிபதியான திரு.ராஜகோபால் மற்றும் பிற்காலத்தில் பிரபலம் ஆன சிலரும் இருந்தனர். எனக்கு அவர்கள் எல்லோருடைய பெயர்களும் நினைவில் இல்லை. வகுப்பில் நான் எப்போதுமே ஆங்கிலத்திலும் வரலாறு பாடத்திலும் மிகவும் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன். 
ஒரு பெண் வகுப்பில் முதலாக வருவதைப் பற்றிப் பொறாமை கொண்ட மாணவர்கள், மாணவிகள் பேராசிரியர்களிடம் சலுகை பெறுவதாக மறைவில் முணுமுணுத்தனர். 
காலம்சென்ற கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ண அய்யரும் மற்ற பேராசிரியர்களும் என்னிடம் அன்பாகவும் எனக்கு ஆதரவாகவும் இருந்தனர். இவர்களிடம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் பேறு எனக்குக் கிட்டியது என் அதிர்ஷ்டம்.
நான் என்னுடைய படிப்பைத் தொடருவதில் முனைப்பாக இருந்தேன். எனக்குப் பதினாறு வயதானபோது, மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு முன்பு, எனக்குக் கிட்டப் பார்வை ஏற்பட்டது. 
அப்போது கண்களை முறையாகப் பரிசோதனை செய்ய முடியவில்லை என்பதால் எனக்குத் தகுந்த கண்ணாடி கிடைக்கவில்லை. 
எனக்கு 20 வயதாகி, 1907ஆம் ஆண்டு சென்னை வந்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு ஒரு தகுதி வாய்ந்த கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சரியான கண்ணாடி கிடைத்ததால் என் பார்வைத் திறன் அதிகரித்தது.
 என் மருத்துவப் படிப்பைத் தொடர இது உதவியது.
அந்தக் காலத்துச் சில சுவையான அனுபவங்களைப் பற்றிக் கூற விரும்புகிறேன். இயல்பாகவே பையன்கள் என்னைப் பார்க்க விரும்பினர். நான் திரைபோட்டு மூடிய ஒரு வண்டியில் சென்றாலும்கூட எங்கே வண்டியை நிறுத்தினாலும் அவர்கள் என்னைச் சூழ்ந்துகொள்வார்கள்.
 சில குறும்புக்கார பையன்கள் அநாமதேயக் கடிதம் எழுதி என்னுடைய அறைக்குள் தூக்கி எறிவார்கள். 
கல்லூரியில் நான் இளைப்பாற ஒரு சிறிய அறையை மாடிப்படிக்கு அருகே கொடுத்திருந்தனர்.
 நான் எப்படியும் பையன்-களுடன் எந்த விளையாட்டிலும் பங்கெடுத்துக்-கொள்ள முடியாது.
நான் கல்லூரியில் இன்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சிபெற்ற நேரத்தில் நான் மிகவும் பலவீனமாகி இரத்தசோகையும் ஏற்பட்டது.
 எனவே, என்னை ஒரு வருடம் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். 
அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்கு ஷேக்ஸ்பியர், டென்னிஸன், மில்டன், ஷெல்லி போன்றவர்களைக் கற்பித்தார். 
நான் படிப்பதற்காக அவர் கல்லூரி நூலகத்திலிருந்து அடிஸன், கோல்ட் ஸ்மித், மங்கோ பார்க் பிரயாணம் போன்றவற்றைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவார். 
என்னை எந்த நாவல்களையும் படிக்கவிட மாட்டார். 
தினமும் என்னைக் காலையில் மச்சுவாடிக் குளத்துக்கு நடைப்பயிற்சிக்காக அழைத்துச் செல்வார். 
எங்கள் தோட்டத்திலேயே பூப்பந்து விளையாட ஓர் இடத்தை ஏற்பாடு செய்தார்.
 பொதுமக்களுக்கு அதைப் போல ஒரு பெண்ணுக்குச் சுதந்திரமும், இடமும் கொடுத்துப் பழக்கமில்லை.
அதனால் என் அப்பாவைப் பழித்தனர். உயர்ந்த லட்சியங்களும், பெண்கள் கல்வியைப் பற்றிய முன்-னேற்றக் கருத்துகளும் கொண்ட என் அப்பாவை அந்த மாநிலத்தில் அனைவரும் மதித்ததால் அவர் எந்தப் பழிச்சொற்களையும் பொருட்படுத்தாமல் தன்னை நிலைநாட்டிக்-கொள்ள முடிந்தது. 
 அது மட்டுமன்றி, அன்றைய மேன்மைதாங்கிய புதுக்கோட்டை அரசர், அவரது சகோதரர்கள், மேலும் நாட்டின் பிற அறிவுஜீவிகள் அனைவரும் அவருடைய செயல்களுக்கு ஆதரவு அளித்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் சென்னையில் என்னுடைய மருத்துவப் படிப்புக்கு மருத்துவப் புத்தகங்களின் செலவு உட்பட உதவித் தொகையும் அளித்து என்னை ஆதரித்தனர்.
இந்தக் காலத்துப் பெண்களின் நலனுக்காக மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைப் பற்றியும் இங்கு கூற விரும்புகிறேன்.
 என்னுடைய 10ஆவது, 11ஆவது வயதுக்குப் பிறகு நான் என்னுடைய சிலேட், புத்தகங்களுடன் எப்போது தெருவில் நடந்தாலும் இளைஞர்கள் தெரு முனையில் கூடி, பள்ளிக்குச் செல்லும் பெண்ணைப் பற்றி அவதூறான விமர்சனங்களைச் செய்வார்கள். இந்தச் சங்கடத்தைத் தவிர்ப்பதற்கு நான் நெல்லு மண்டி பாலையா பள்ளிக்குச் சந்து-பொந்துகள் மூலமாகச் சுற்று வழியில் செல்வேன். 
ஆனால் பள்ளியில் நுழைந்த-வுடனே எனக்கு வரவேற்புக் காத்திருந்த-தால் எல்லாமே மகிழ்ச்சிகரமாக ஆகிவிடும். இன்றுவரை நான் பாலையா பள்ளியிலும், கல்லூரியிலும் இருந்த எனது ஆசிரியர்களைப் பற்றிய மகிழ்ச்சியான நினைவுகளைப் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.
பழமையைக் கடைபிடிக்கும் பின்தங்கிய புதுக்கோட்டையிலும் என் சக மாணவர்கள் என்னைக் கௌரவப்படுத்தும் வகையில் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். 
 கல்லூரி முதல்வரான திரு.ராதாகிருஷ்ண அய்யர் ஒருபெரிய கணித மேதை. அவர் என் அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் என்னைப் போன்ற ஒரு நல்ல மாணவியை அதுவரை பார்த்ததில்லை என்றும், என் மேல்படிப்புக்குத் தான் உதவித்தொகை அளிக்கப்போவதாகவும் எழுதியிருந்தார்.
 தமிழ்ப் பண்டிதரைத் தவிர மற்றவர்கள் எல்லாருமே பிராமணர்கள். ஆரம்ப நிலையில் முதலில் நான் ஆண்கள் கல்லூரியில் நுழைவதற்கு எதிர்ப்பு இருந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல என்னையும், எனது முன்னேற்றத்தையும் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு, யாரெல்லாம் என்னை முதலில் எதிர்த்தார்களோ அவர்களே என்னைப் பற்றிய தங்கள் கருத்துகளை மாற்றிக் கொண்டதோடு, அரசின் மாநில உதவித்தொகைக்குப் பரிந்துரைக்கவும் செய்தனர்.
உலக மகளிர் நாள் மார்ச் - 8
நூல் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை
தமிழில் : எஸ்.ராஜலட்சுமி
வெளியீடு: அவ்வை இல்லம், ராஜலட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை
தொடர்புக்கு: 044-24421113

சனி, 7 மார்ச், 2015

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி பிறந்தார். 
சொ. விருத்தாசலம் என்கிற இயற்பெயரை உடைய இவர், சொக்கலிங்கம் பிள்ளை- பர்வதம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். 
அவர் எழுதவந்த காலத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே உப்புச் சத்தியாகிரக எழுச்சி ஏற்பட்டி ருந்தது. 
அவ்வெழுச்சியைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்திலும் புதுஎழுச்சி உண்டாகிற்று. இந்த காலகட்டத்திலேயே "சுதந்திரச் சங்கு', "காந்தி', "மணிக்கொடி', "ஆனந்த விகடன்', "கலைமகள்', "நவசக்தி' முதலிய அரசியல், இலக்கிய சஞ்சிகைகளும், "தினமணி' பத்திரிகையும் வெளிவந்தன. இவ்விதழ்களின் தோற்றத்தால் தமிழிலக்கியத்திலும் உருவத்திலும், உள்ளடக்கிலும் பெருத்த மாறுதல் ஏற்பட்டன.

 இதில் புதுமைப்பித்தனின் இலக்கிய வாழ்வானது, 1933-ஆம் ஆண்டிலிருந்து 1948- ஆம் ஆண்டுவரை சுமார் 15 ஆண்டுகாலங்கள் நீடித்திருந்தது. அதாவது அவரது இலக்கியச் சேவையானது 27-ஆம் வயதில் தொடங்கி 43-ஆம் வயதின் முற்பகுதியில் முடிவுற்றிருக்கிறது.

புதுமைப்பித்தனை பத்திரிகை உலகிற்கு அழைத்துவந்தவர், மகாகவியின் பரமானந்த சீடரான வ.ரா. 1934-ல் 'ஊழியன்' பத்திரிகையில் உதவியாசிரியராக இணைவதற்கு முன்பாகவே தமக்கான இலக்கியக் குறிக்கோளை அவர் வகுத்துக்கொண்டு விட்டார். அவரது முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்' என்கிற கட்டுரை, டி.எஸ். சொக்கலிங்கத்தின் "காந்தி'யில் அக்டோபர் 18, 1933-ல் வெளியானது. இக்கட்டுரையினைத் தொடர்ந்தாற்போன்று அவரெழுதிய இரண்டு கட்டுரைகளும் "காந்தி'யில் பிரசுரமாயின.
 1934-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சென்னைக்கு குடிபெயர்ந்த புதுமைப்பித்தன் ராய. சொக்கலிங்கத்தின் "ஊழியன்' இதழில் இணைந்து பணியாற்றலாயினார். பொருளாதார முடையால் 1933-ஆம் ஆண்டின் இடையில் நிறுத்தப்பட்டிருந்த இவ்விதழ், ஜூலை 6, 1934-லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கிற்று. இவ்விதழில் பணியாற்றிய காலங்களில் "மணிக்கொடி', "காந்தி', "சுதந்திரச் சங்கு' முதலிய இதழ்களிலும் தொடர்ந்து தனது படைப்புகளை அவர் படைத்துவந்தார்.

பிப்ரவரி, 1935-ல் "ஊழிய'னிலிருந்து விலகியபிறகு, டி.எஸ். சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த "தினமணி'யில் 1936-ல் உதவியாசிரியராக இணைந்தார் புதுமைப்பித்தன். 1937-ல் பி.எஸ். ராமையாவின் "மணிக்கொடி' நின்றுபோனபிறகு, புதுமைப்பித்தனின் வேடந்தாங்கலாக விளங்கிற்று "கலைமகள்' இதழ். மிகக் குறைந்த சன்மானமே கிடைத்தபோதிலும், தம் படைப்புக்காக அளிக்கப் பட்ட சுதந்திரத்தை அவர் முக்கியமாக கருதினார். 
"கலைமகள்' வெளியிட்ட "காஞ்சனை' சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில், தமக்கு அளிக்கப்பட்ட படைப்புச் சுதந்திரம் குறித்து புதுமைப்பித்தன் பாராட்டியுள்ளார். அவரின் சாகாவரம் பெற்ற படைப்புகள் பல "கலைமக'ளில்தான் வெளிவந்தன. 
அதேவேளையில், திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து வெளிவந்த "கிராம ஊழியன்', "சிவாஜி' போன்ற சிற்றிதழ்களிலும் சன்மானம் ஏதுமின்றி முழுமனதுடன் எழுதிவந்தார். அவரின் பெரும்பாலான கவிதைகள் இச்சிற்றிதழ்களிலேயே பிரசுரமாயின.

"இரண்டாம் உலகப் போர்' உச்சகட்டத்திலிருந்த காலத்தில், 1943-ல் "தினமணி' ஆசிரியர் குழுவிலிருந்து ஊதிய உயர்வு காரணமாக டி.எஸ். சொக்கலிங்கம் தலைமையில், புதுமைப்பித்தன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்த ரா. வேங்கடராஜுலு, எஸ்.எஸ். மாரிச்சாமி, காசி விசுவநாதன், சிவ சிதம்பரம், ப. ராமஸ்வாமி உள்ளிட்ட ஒரு பகுதியினர் ராஜிநாமா செய்தனர். அப்போது புதுமைப்பித்தனின் வயது 37. 
தம்முடன் வெளியேறிய உதவி ஆசிரியர்களுக்கு உதவும் பொருட்டு, மிகுந்த இடர்ப்பாடுகளுக்கு இடையே, 1944-ல் "தினசரி' எனும் நாளிதழைத் தொடங்கினார் டி.எஸ். சொக்கலிங்கம். பணவலிமை இல்லாததால் "தினசரி' நிர்வாகத்தால் பணியாளர்களுக்கு ஒழுங்காகச் சம்பளம் தர இயலவில்லை. ஏற்கெனவே பற்றாக்குறை வாழ்க்கை நடத்திவந்த புதுமைப்பித்தனுக்கு பொருளாதார நெருக்கடி அதிகரித்தது. "தினசரி' யிலிருந்து அவர் ராஜிநாமா செய்து, "சுதந்திர எழுத்தாளர்' பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1945-ல் மிக இளம்வயதில் மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் மறைந்தபோது மிகவும் வேதனையுற்ற நிலையில் "ஓஹோ ! உலகத்தீர் ஓடாதீர்' என்கிற கவிதையை அவரெழுதினார். அதேபோல், இந்தியாவின் அவல நிலை குறித்து மிகவும் மனம் வருந்திய நிலையில், தமது துயரத்தை "இணையற்ற இந்தியா' என்கிற தலைப்பில் ஒரு நையாண்டிப் பாடலாக, கவிஞர் சாலிவாகனனை ஆசிரியராக கொண்டு திருச்சியிலிருந்து வெளிவந்த "கலாமோகினி' எனும் மறுமலர்ச்சி மாத இதழில் எழுதினார்.

வாழ்வை, உண்மையை நேர்நின்று நோக்கவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டதன் விளைவாக, பக்த குசேலா, நாசகாரக் கும்பல், துன்பக்கேணி, மனித யந்திரம், பொன்னகரம், இது மிஷின் யுகம், கலியாணி, வாடாமல்லிகை, கவந்தனும் காமனும், நிசமும் நினைப்பும், செல்லம்மாள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், மகாமசானம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், நியாயந்தான், ஆண்மை, ஒருநாள் கழிந்தது, தெரு விளக்கு, நினைவுப் பாதை ஆகிய புதுமைக் கதைகளை அவர் படைத்தார். 

புதுமைப்பித்தனின் கதாபாத்திரங்கள் படைப்பின் மையக் கருத்து, தமிழ் நடை, தமது கதைகளுக்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட விஷயங்கள், நம் வாழ்வின் அடிப்படை நியதிகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்து அவர் எழுப்பியுள்ள துணிச்சலான வினாக்கள். இவை இலக்கிய சநாதனிகளையும், பழமைப்பித்தர்களையும் எரிச்சலுறச் செய்தன. அவர்கள் புதுமைப்பித்தனை இழித்தும், பழித்தும் பேசினர். ஆனால் எதிர்ப்புகளைக் கண்டு அவர் அஞ்சவில்லை.

 தன்னுடைய கதைகளுக்கு கிடைத்த வரவேற்பைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். "தன் பலம் தனக்குத் தெரியாது என்பது வெகுஜன வாக்கு. அதேமாதிரி தன் பலவீனமும், விசித்திரப் பேதங்களும் பிறர் கண்ணுக்குத் தெரிவதுபோல் தனக்குத் தெரியாதென்பதையும் வெகுஜன வாக்காகக் கொள்ள வேண்டும். ஏனென்றால் முந்திய வசனத்தின் உட்கிடை பிந்திய வியாக்கியானம். நல்லதும், சோடையுமாக சுமார் 200 கதைகள் எழுதிவிட்டு, அப்புறம் அவற்றின் தராதரத்தைப் பற்றிக் கவனிப்பது எழுதினவருக்கு ரசமான பொழுதுபோக்கு. என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்துகொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத் தன்மை வாய்ந்திருக்கிறது என்பதை இப்போது அறிகிறேன். நான் எடுத்தாளும் விவகாரங்கள் பலர் வெறுப்பது; சிலர் விரும்புவது.

நான் கதை எழுதுகிற சீர் சிறப்பு எல்லாம் இந்த மாதிரிதான் என்று வைத்துக்கொள்ள வேண்டாம். அதாவது நான் எழுதவேண்டியதுதான் பாக்கி. அது நேராகப் பத்திரிகையின் பக்கங்களில்போய் உட்கார்ந்து கொள்வது நிச்சயம் என்று கருதவேண்டாம். 
அப்படி ஒன்றும் இல்லை. ஒரு காலத்தில் என் கதைகளைப் போல பத்திரிகைகளில் நுழைய அனுமதி மறுக்கப் பட்டவை வேறு இருக்கவே முடியாது. நான் இப்பொழுது பிரசுரித்துள்ளவற்றின் அளவுக்கு ஏறக்குறைய சமமான எண்ணிக்கையுள்ள கதைகள், அதை எழுதப்பட்ட காலத்திலிருந்த பத்திரிகைக் காரியாலயங்கள் எல்லாவற்றையும் ஷேத்திர தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியவையாகும்...'

சமூகத்தின் ஊழல்களைத் தமது முரட்டுக் கிண்டல்களால் எள்ளி நகையாடும் லட்சியக் கலைஞராக திகழ்ந்த புதுமைப்பித்தன் தலைசிறந்த இலக்கிய விமர்சகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். முகஸ்துதிக்காகவோ, தெரிந்தவர், வேண்டியவர் என்பதற்காகவோ, தன்னலம் கருதியோ எவருடைய சிருஷ்டியையும் அவ்வளவு எளிதில் அவர் பாராட்டிவிடமாட்டார். 
நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று குறிப்பிட்டுச் சொல்லுகிற தன்மையை இயல்பாகவே அவர் பெற்றிருந்தார். அந்தக் காலத்தில், அவரது கையால் குட்டுப்பட்ட பிரபல எழுத்தாளர்கள் பலர் உண்டு.

இந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் பலர் தாம் எழுதுகிற நூல்களுக்கு முன்னுரை கேட்டு மூத்த படைப்பாளிகளை நாடுவதுபோல, அந்தக் காலத்தில் கவிஞர்கள் தாம் பாடி முடித்த பிரபந்தங்களுக்குப் பிற கவிஞர்களிடமும் அறிஞர்களிடமும் சாற்றுக் கவிகளும், சிறப்புபாயிரமும் கேட்டுக்கொள்வதுண்டு.

புதுமைப்பித்தனின் நண்பர்களிலொருவரும், தபால் இலாகாவில் பணிபுரிந்து வந்தவருமான சுடலைமுத்து என்பவர், குட்டிப் பிரபந்தமொன்றை இயற்றி எடுத்துக்கொண்டு புதுமைப்பித்தனிடம் வந்து, அதனை வாசித்துக் காட்டி அதற்கு ஒரு சிறப்புப் பாயிரம் வேண்டுமென கேட்டார். கவியாற்றலோ, கற்பனையாற்றலோ இல்லாத அந்தப் பிரபந்தத்தை கேட்ட புதுமைப்பித்தன், சம்பிராதாயமாகக்கூட அதைப் பாராட்டவில்லை. நண்பரும் அதை அப்படியே விடாமல் சிறப்புப் பாயிரம் தந்தாக வேண்டுமென அவரிடம் கேட்க, ஒரு பாடலை எடுத்துவிட்டார் புதுமைப்பித்தன்.

"அஞ்சல் சுடலைமுத்துவின் / ஆலகவி கேட்டவர்கள் / கெஞ்சும் உலர்ந்துபட்ட / நேர்மை என்னே? / நஞ்சு தின்றும்/ பிறந்திறவா வரம் பெற்றான் / பித்தானான் என்றக்கால் / பிறந்திறப்பார் பெற்றி என்ன சொல் !' இந்தப் பாடலின் உட்பொருள் இதுதான். தபால் நிலையத்தில் வேலை பார்க்கும் கவிஞர் சுடலைமுத்தின் ஆலகால விஷம் போன்ற கவிதையைக் கேட்டவர்களின் உலர்ந்து உருக்குலைந்து போகும் நெஞ்சங்களின் நிலைதான் என்ன? 
சிவபெருமான் தேவர்களைக் காப்பதற்காகவா திருப்பாற் கடலிற் பிறந்த விஷத்தை அள்ளிப் பருகினான் என்றா நினைக்கிறீர்கள்? 
இல்லை. நமது கவிஞர் சுடலைமுத்தின் நாராசமான கவிதையைக் கேட்ட கொடுமையைச் சகிக்கமுடியாமல்தான் சிவபெருமான் விஷத்தை அள்ளியுண்டு பிராணத் தியாகம் செய்துகொள்ளப் போனான். ஆனால் அவனோ இறப்பும் பிறப்புமில்லாத இறைவனாகை யால் அவனால் தற்கொலையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

 எனவே உயிர் போகமாட்டாத இந்தச் சித்ரவதையைப் பொறுக்கமாட்டாமல், சிவ பெருமானுக்குப் பைத்தியமே பிடித்து அவன் பித்தனாகி விட்டான்.

 கர்ண கடூரமான சுடலைமுத்தின் கவிதையைக் கேட்ட காரணத்தால் பிறப்பும் இறப்புமற்ற ஆண்டவனின் நிலையே இத்தனை அலங்கோலத்துக்கு ஆளாகிவிட்டது என்றால், கேவலம் பிறப்பும் இறப்பும் உள்ள சாதாரண மானிடப் பிறவிகளான மக்களின் கதி என்னாகும்? 

அதனை கற்பனைதான் பண்ண முடியுமா? என்பதுதான் இந்தப் பாடலின் சிறப்புரை.

 "தினசரி'யிலிருந்து புதுமைப்பித்தன் விலகிவந்த காலக்கிரமத்தில், "மணிக்கொடி' பி.எஸ். ராமையா, கி.ரா (கி. ராமச்சந்திரன்), முருகதாஸா போன்ற அவரது "மணிக்கொடி' கால எழுத்தாள நண்பர்கள், திரைப்படத்துறையில் ஈடுபட்டு ஓரளவுக்கு வசதியாகப் புகழ் ஏணியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். நண்பர்களின் அழைப்பிற்கிணங்கவும், பிழைப்பிற்கு வேறு சிறந்த வழி தெரியாததாலும், புதுமைப்பித்தன் திரைத்துறை கலைஞரானார். 
1946-ல் "ஜெமினி'யின் "அவ்வை' படத்திற்கான சில காட்சிகளுக்கு வசனம் எழுதினார். காசு கிடைத்தது. ஆனால் அவரது கலைத்திறனை "ஜெமினி' பயன்படுத்திக் கொள்ள வில்லை. அவரின் வசனங்கள் புறக்கணிக்கப்பட்டன. இருப்பினும் மனம்தளராமல் திரைத்துறையில் காலூன்ற பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

தெலுங்குப் பட முதலாளியொருவர் தமிழ்ப்படம் எடுக்க முன்வந்ததோடு, கதை, வசனம் எழுதும் பொறுப்பை புதுமைப்பித்தனிடம் கொடுத் தார். "காமவல்லி' என்னும் அப்படம் வெளிவந்து, கதை, வசன கர்த்தாவாக புதுமைப்பித்தனின் பெயர் திரையில் மின்னியது. ஆனால் படம் படுதோல்வியடைந்தது. இப்படத்தின் கதாநாயகியான கிருஷ்ணவேணி எனும் தெலுங்கு நடிகை, புதுமைப்பித்தனின் வசனங்களைப் படுகொலை செய்துவிட்டிருந்தார். "கதாநாயகியை ஊமையாகப் படைத்திருந்தால் என் தமிழ் பிழைத்திருக்கும்' என நண்பர்களிடம் வருந்தினாராம் புதுமைப்பித்தன்.

 புதுமைப்பித்தன் திரைத்துறையில் ஈடுபட்டிருந்த காலத்தில் கையில் கொஞ்சம் காசுபுரள ஆரம்பித்ததும், சொந்தப் படம் எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் அவருள் ஏற்பட்டது. குற்றாலக் குறவஞ்சியை அடிப்படையாகக் கொண்டு, "வசந்தவல்லி' எனும் திரைப்படத்தைத் தயாரிக்கப் போவதாகப் பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. கையிலே இருந்த பணம் வெகுவேகமாக கரைய ஆரம்பிக்க, சொந்தப் படமெடுக்க நினைத்த அவரின் கனவு நிஜமாகாமல் பாதியிலேயே கலைந்து போய்விட்டது. 
அதேபோல், "மணிக்கொடி'யை மிஞ்சும் விதத்தில், "சோதனை' எனும் இலக்கிய இதழை நடத்தவும், அதில் பல்வேறு இலக்கியச் சோதனைகளை செய்துபார்க்கவும், அதன்மூலம் தமிழிலக்கியத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தவும் திட்டமிட்டார். அதுவும் நிராசை யானது. ஒருவேளை புதுமைப்பித்தனின் இவ்விரு கனவுகளும் நிறைவேறியிருந்தால், தமிழலக்கிய உலகத்தில் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கும்.

1947-ன் பிற்பகுதியில் எம்.கே. தியாகராஜ பாகவதர்- பானுமதி நடித்த "ராஜமுக்தி' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுவதற்காக புனே நகரத்திற்குச் சென்றார். 
அங்கிருந்த காலத்தில் காசநோய் அவரைத் தொற்றிக்கொள்ள மே 5, 1948-ல் அவர் திருவனந்தபுரத்திற்கு திரும்பினார். பாத்திர சிருஷ்டியிலும், கதைசொல்லும் பாணியிலும் கைதேர்ந்த புதுமைப்பித்தன் தனது அகண்ட மேதாவிலாசத்தை நன்கு புலப்படுத்தக்கூடிய ஒரு நாவலை எழுதாமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் பல எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் உண்டு. தனது இருபது வருட இலக்கியப் பணியில் ஒரு நாவல் எழுதவேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் அவருக்கு இல்லாமற் போகவில்லை.
 1944-ஆம் வருடம் வரையிலும் நாவல் எழுதுவதற்கான சூழ்நிலை அவருக்கு கிட்டாமலேயே போய்விட்டது. 
வாழ்க்கைத் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு சினிமாத்துறையில் புகுந்த பின்னரும் அவருக்கு போதிய கால அவகாசம் கிட்டவில்லை. எனினும், தனது அந்திமக் காலத்தில் "அன்னை இட்ட தீ' என்கிற நாவலை அவர் எழுத முனைந்தார். தேசிய வளமும், சிந்தனையாழமும், அற்புதமான கதாபாத்திரங்களும் நிறைந்த தலைசிறந்த அரசியல் நாவலாக அதனை எழுதி முடிக்கவேண்டுமென்பது அவரது திட்டம். அந்த நாவலின் நூறு பக்கங்களை எழுதி முடிப்பதற்குள்ளாகவே, பல்வேறு வாழ்க்கைத் தொல்லைகள் அவரது கையையும், கருத்தையும், வேறுவகையில் செயலாற்றச் செய்துவிட்டன. அதன்பிறகு அவர் காலமாகும் வரையிலும் அந்த நாவல் எழுதி முடிக்கப் பெறாமல் தொட்டகுறைப் பிறவியாக அபூர்ணமாகவே நின்றுவிட்டது.

திருவனந்தபுரத்தில் புதுமைப்பித்தன் தனது அந்திமக் காலத்தை கழித்து வந்த நாட்களில் அவருக்கு உற்ற துணையாக இருந்தவர் கலாரசிகர் எஸ். சிதம்பரம். சமீபத்தில் காலஞ்சென்ற மூத்த இலக்கியகர்த்தா தி.க.சி.யின் கல்லூரித் தோழரான இவர், "கவிக்குயில்' என்ற பெயரில் இரு இலக்கிய மலர்த் தொகுதிகளைப் பதிப்பித்து வெளியிட்டவர். புதுமைப்பித்தன் அந்திம காலம் குறித்த தன்னுடைய கட்டுரையொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"காசநோய்க்கு இரையாகி மரணப்படுக்கையில் படுத்துக் கிடந்த புதுமைப்பித்தனிடமிருந்து எனக்கு ஒரு குறிப்பு வந்தது. "ஒளி அணைந்து வருகிறது. நீ வந்தால் ஒருவேளை தூண்டிவிடுவாய். கொஞ்ச நேரமாவது வெளிச்சமாக இருக்கும். வா...'’  இந்தக் கடிதம் என் நெஞ்சை என்னவோ செய்தது. அவசரமாக ஓடினேன். 
புதுமைப்பித்தன் படுக்கையில் மூடிப் புதைத்துக்கொண்டு படுத்திருந்தார். என்னைக் கண்டதும், "வாடா.. ராசா! தமிழுலக இலக்கிய மேதை கிடக்கிற கிடையைப் பார்த்தியா?' என்றார். நான் ஒன்றுமே சொல்லாமல் நின்றேன். "எத்தனையோ பேர் செத்தவங்களுக்குக் கோபுரம் கட்டறாங்க பாரு, ஒத்தனாவது சாகிறவனுக்கு ஒத்தாசை பண்ண வாரானுகளா? ராசா.. நீயாவது என் பக்கத்திலே இருக்கீயே ! செய்யணும்கிறதைச் சாகிறதுக்கு முன்னாலேயே செஞ்சுப்புடு' என்றார் அவர். பிறகு இருமல். இருமலால் அவரது உடல் முழுவதும் பஞ்சாகப் பதறியது.

 "ராசா.. நான் செத்துப் போனால் நீ என்ன செய்வே? என்ன செய்யமுடியும்? ஒரு கட்டுரை எழுதுவாய். புதுமைப்பித்தனின் அந்திம நாட்களில் உடனிருந்தவன் நான் என உனக்கு விளம்பரம் செய்துகொள்ளலாம். நான் உயிரோடிருக்கும்போதே உன்னைத் தமிழுலகு அறியவேணும். தெரிய வைக்கணும் என விரும்பினேன். 
சமயம் போதாது. முடிவு நெருங்கிவிட்டது..' பிறகு மீண்டும் இருமல். "மணியார்டர் வந்தால் எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்? நான் இப்போ மணியார்டரைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். தெரியவில்லையா? சாவைத் தானப்பா மணியார்டரை எதிர் பார்ப்பதுபோல எதிர்பார்த்திருக்கிறேன்' என்றார்.

பின்னர் தனது பாட்டரி லைட்டை என்னிடம் கொடுத்து அதற்குப் பாட்டரி போட்டுக் கொண்டு வரச் சொன்னார். பாட்டரியைத் தூக்கி கையில் கொடுத்துவிட்டு, ‘"எழுத்தாளனுக்கே ஒளி பேரில்தான் ஆசை போலிருக்கு. நான் போகிற பாதையெல்லாம் வெளிச்சமாக்க விரும்பினேன். இப்போ இருட்டிலே நடக்க ஒளியை விரும்புகிறேன்', என்று கூறி பெருமூச்செறிந்தார்...'

ஜூன் 30, 1948-ல் புதுமைப்பித்தன் இயற்கை எய்தினார். அவர் வாழ்ந்த காலம் 42 ஆண்டுகளும், 2 மாதமும், 5 நாட்களும் ஆகும். புதுமைப்பித்தன் பிறந்து 108 ஆண்டுகள் ஆகிவிட்டன; மறைந்து 66 ஆண்டுகளாகின்றன. காலங்கள் பல ஓடி காற்றில் கரைந்திருக்கலாம்; ஆனால் தனது படைப்புகளில் அவர் விட்டுச்சென்றிருக்கிற ஒளி தமிழலக்கியம் உள்ள வரையில் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கும்.

நன்றி:இனிய உதயம்

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...