bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 23 பிப்ரவரி, 2013

உலகம் சில படங்களில் .........,


பிள்ளைய போட்டு தாண்டுதேன் .பிராபாகரன் மகன் தானே சுட்டுக்கிட்டுதான் செத்து போனான்.பக்சே கூட வேணாம்னு தடுத்துபார்த்தும் முடியலையாம் .அதனால்தான் இந்திய அரசால் கருத்து சொல்ல முடியல.

 "ஒரு ரூபாய்க்கு  அம்மா இட்லி கொடுத்தது நம்ம காய்கறி வியாபாரம் கவு ந்திட்டே.நாமே காலி பண்ணிற வேண்டியதுதான். "
முன்னால வால்  முளைச்ச ஆள்மாதிரி பின்னால கொம்பு முளைச்சவர்?


இது நிர்வாண திருவிழா வில் கூடிய நிர்வாணிகள்.


"அந்த குண்டு வெடிப்புக்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் கிடையாது"


"சும்மா,சும்மா  சுனாமி வருமா,வராதான்னு கேட்டு தொந்தரவு செய்யாதே".



 "இந்த ஹெலிகாப்டர் வாங்குனத்தில் சம்மந்த ப்பட்டவர் யாருன்னு தெரியுமா?கொண்டா  காதில் சொல்லுறேன்."



 அந்த தலைவரை கைது செய்திட்டாங்க போலிருக்கு .ரத்த ஆறு ஒடுது பாரேன்.
விலையில்லாம கொடுக்குற ஆட்கள் நம்மை பிடிக்கவாராங்க ஓடு .
புறம்போக்கு நிலம் எங்க கிடைச்சாலும் வளைச்சிடுனு தலைவர் சொல்லிட்டாரு.
இதை தலையில் போட்டிருந்த வீரர் கதி என்னவாயிருக்கும்?

இந்த பீப்பாய்  முழுக்க  வித்தாதாங்க டாஸ்மாக்கில  வேலை நீடிக்கும்.இதான் இன்னைக்கு இலக்காம்.
காவேரியில இப்போ கர்நாடகா தண்ணிய திறந்து விடமாட்டாங்கபயமில்லை ன்னு சொன்னியே?
இந்த தடவையாவது இலக்கு பக்கத்திலேயாவது போய் வெடிக்கட்டும் இறைவா.
 கொண்டுபோய் வைக்கதுக்குள்ள டிபன்பாக்ஸ் குண்டு வேடிச்சிருச்சே?
பாஸ்ட் புட் டப்பாவிலே வச்சிட்டேன்.
 ஒருவழியா லோக்பால் மசோதாவ முடிச்சிட்டோம்.
"சரி போதும்.
படத்தை வச்சிட்டு மொக்கை போடுவதை நிறுத்து...இல்லே.."

 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

வண்டியிலே போய் கொண்டிருக்கும்போது அலைபேசியில் அழைப்பு வந்தால் பேசாதீர்கள் .அல்லது வண்டியை ஓரங்கட்டி நின்று பேசிவிட்டு கிளம்புங்க.இதை எத்தனை முறை எத்தனை பேர்கள் சொன்னாலும் புரியாதவர்களுக்கு "அலைபேசியில் வண்டியில் செல்லும்போதே பேசியதால் "அலங்கோலமாக சாலையில் கிடக்கும் நண்பரை பாருங்கள்.இவர் மனைவி,குழந்தைகள் என  குடும்பம் இவர் வீட்டுக்கு வரும் நேரத்தையல்லவா எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
பார்க்கவே கோரம்.தேவையா இந்நிலை.?
இவரின் இந்த அலைபேசி செயலால் உயிரை இழந்தது மட்டுமா?இனி அவர்களின் வாழ்வு?எதிர்கால திட்டங்கள் ?ஆசைகள்?
சிறிது நேரம்தானே-சாலையில் எதிரே போக்குவரத்தே இல்லையே-நான் எப்படியும் திறைமையாக பேசிக்கொண்டே வண்டியை செலுத்தி விடுவேன்.இது பொன்ற நினைப்புகளை இனி விடுங்கள்.சாலையின் மீது மட்டுமே கவனம் கொள்ளுங்கள்.நாம் சரியாக சென்றாலும் திடீர் என்று நடக்கும் சாலை  விபத்துக்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
"அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்?என்று சும்மாவா எழுதி வைக்கிறார்கள்.
முகனூலை தனது அலைபேசியில் பார்த்திருக்கிறார் என்பது கீழேயுள்ள அலைபேசியால் தெரிகிறது.
இதை முக நூலில் பகிர்ந்தவர் 'சுபத்ரா'.ஜி 
---------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...